சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றும் முடிவினை மத்திய அரசு திரும்பப்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய அரசின் இரசாயன மற்றும் உரத்தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனம் சிப்பெட்(CIPET) எனப்படுகிற மத்திய பிளாஸ்டிக்ஸ் பொறியியல் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனமாகும். இது முன்னாள் குடியரசுத் தலைவர்  ஆர்.வெங்கட்ராமன் மத்திய தொழில்துறை அமைச்சராக இருந்தபோது…

அப்பல்லோவில் ஒரு மாதம்- முதல்வருக்கு வந்திருக்கும் நோய் இதுதானா?

இன்றோடு ஒரு மாதமாகிறது!. 1984ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அப்போலோவில் ஒரு மாதம் வரை சிகிச்சைக்காகத் தங்கி இருந்தார். அவருக்கு அடுத்து நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெரும் தமிழக முதல்வர் ஜெ., தான். கடந்த செப் 22ல் அப்போலோவின் விவிஐபி-க்களுக்கான அறை எண் 2008ல் அவர்…

இந்தியத் தொலைக்காட்சி சேனல்களுக்கு பாகிஸ்தானில் தடை: இந்தியா கண்டனம்

இந்தியத் தொலைக்காட்சி சேனல்கள், வானொலி நிகழ்ச்சிகளின் ஒளி-ஒலிபரப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்திருப்பது துரதிருஷ்டவசமானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறிய தாவது: இந்தியத் தொலைக்காட்சி சேனல்களுக்கும், வானொலி நிகழ்ச்சிகளுக்கும் பாகிஸ்தான் அரசு…

ஏ.டி.எம். அட்டைகளின் ரகசிய குறியீடு திருட்டு: 32 லட்சம் கார்டுகள்…

சென்னை: வங்கி ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை திருடி போலியான ஏ.டி.எம். கார்டுகளை உருவாக்கி அதன் மூலமாக பணத்தை திருடும் கும்பல் நீண்ட நாட்களாகவே கைவரிசை காட்டி வருகிறது. சென்னை மத்திய குற்றப் பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசாரிடம் இது தொடர்பாக ஏராளமானோர் தொடர்ச்சியாக…

சிவகாசி பட்டாசு விபத்தால் பூமியில் சிந்திய மனிதர்களின் ரத்தம்! இந்த…

'ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை வரும்போது பட்டாசுகள் தயாரிக்கும் இடமான சிவகாசியில் மனிதர்களின் இரத்தம் பூமியில் சிந்துவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் என்ன விதிவிலக்கா? இந்த வருடமும் ஒரு சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. சிவகாசியில் உள்ள பட்டாசு கிடங்கில் இருந்து இன்று பிற்பகலில் மின்…

தலித்துகள் மீதான தாக்குதல்… வெட்கித் தலை குனிகிறேன்… பஞ்சாபில் மோடி…

லூதியானா: நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆன போதிலும் தலித்துகள் மீதான தாக்குதல் இன்றளவும் தொடர்வதை எண்ணி வெட்கித் தலைகுனிவதாக வேதனை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தலித் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் தொழில் மேம்பாட்டுக்கான தேசிய மையத்தை பிரதமர்…

இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம்- காவிரி உரிமை மீட்பு…

தஞ்சாவூர்: காவிரி விவகாரத்தில் 'இந்திய' அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பாக காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் வெளியிட்ட அறிக்கை: காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட இந்திய அரசுக்கு…

திருப்பதி கோவில் வருமானத்தில் பங்கு கேட்டு கேஸ் போட்ட பூசாரி!

ஹைதராபாத்: திருப்பதி தேவஸ்தான வருமானத்திலிருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு ரூ. 1000 கோடியை பங்காக தர வேண்டும் என்று கோரி ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் அர்ச்சகர் ஒருவர் வழக்குப் போட்டுள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா உருவாக்கப்பட்டது. அப்போது திருப்பதி கோவில் வருமானத்தை இரு மாநிலங்களுக்கும் சமமாக பிரிக்க…

திருவண்ணாமலை.. மலையை குடைந்து சாமியார்கள் ஆக்கிரமிப்பு… பக்தர்கள் போர்கொடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மலையை குடைந்து சாமியார்கள் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிவ பக்தர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள ஸ்தலம் திருவண்ணாமலை. மாதந்தோறும் பௌர்ணமி அன்று இரவில் மலையை வலம் வந்து வழிபாடு நடத்தி வரும் பக்தர்களால் இந்த இடம் படுபேமஸ். இதனைப்…

தண்ணீர் திறக்க முடியாது.. சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காமல் மீண்டும்…

பெங்களூர்: காவிரி நீர் வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வாதம் நிறைவடையாத நிலையில் இன்றும் விசாரணை தொடரும் என நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவு தொடரும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அந்த உத்தரவின்படி தமிழகத்திற்கு கர்நாடக…

சீமான் அதிரடி கைது!

சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில்…

காவிரி தண்ணீர் கர்நாடகத்திற்கு சொந்தம் என்றால் நெய்வேலி மின்சாரம் தமிழகத்துக்குச்…

காவிரி தண்ணீர் கர்நாடகத்திற்கு சொந்தம் என்றால் நெய்வேலி மின்சாரம் தமிழகத்துக்குச் சொந்தம் என்று, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு…

புதிய கட்சியை தொடங்கினார் ஐரோம் ஷர்மிளா: தேர்தலில் போட்டியிட முடிவு

 இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, சமூக ஆர்வலர் ஐரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார். கடந்த 2000-ம் ஆண்டு உண்ணாவிரதத்தை தொடங்கியது முதல் பல்வேறு முறை தற்கொலைக்கு முயற்சித்ததாக கைது செய்யப்படுவதும் பின்னர்…

போர்க்களமான தமிழக ரயில்வே தண்டவாளங்கள்… பாடம் கற்குமா முதுகில் குத்திய…

சென்னை: காவிரி பிரச்சனையில் மத்திய அரசின் தொடர்ச்சியான துரோகங்களால் கொதித்துப் போன தமிழகம் தம்முடைய கோபத்தை ரயில் மறியல் போராட்டங்கள் மூலமாக கடந்த 2 நாட்களாக பலமாக வெளிப்படுத்தி வருகிறது. ரயில் சேவைகளை ரத்து செய்யும் அளவுக்கு ரயில்வே துறை தள்ளப்பட்டுள்ள நிலையில் இனியேனும் இந்த உணர்வுகளைப் புரிந்து…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட முடியாது:…

டெல்லி: காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம்-கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவராய் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று மதியம் விசாரிக்கப்பட்டது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தும், விவாதம் நடைபெற்றது. வாதத்தை முன் வைத்த மத்திய…

காவிரி பிரச்சனை: மீண்டும் அதிரடி முடிவெடுத்த கர்நாடகா..! அதிர்ச்சியில் தமிழர்கள்

கர்நாடக அரசு காவிரி நீர் திறப்பை சத்தம் போடாமல் நிறுத்தியுள்ள சம்பவம் தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்போது இருக்கும் நீர் மாநில குடிநீர் தேவைக்கே போதாது என கர்நாடக தரப்பில் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.…

தடகள வீராங்கனை சாந்தியின் போராட்டத்திற்கு வெற்றி.. தமிழக விளையாட்டு ஆணைய…

சென்னை: தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக நிரந்தரப் பணி ஆணையினை தடகள வீராங்கனை சாந்திக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சியை சேர்ந்தவர் சாந்தி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவருக்கு விளையாட்டில் இருந்த ஆர்வம் சர்வதேச அளவில் 11 பதக்கங்களையும், தேசிய அளவில்…

சினிமா பாணியில் உளவு? இதுவரை 153 புறாக்கள் பறிமுதல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் கடத்தி வரப்பட்ட புறாக்கள், உளவு வேலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பஞ்சாப் எல்லையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்திற்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 153 புறாக்களை பொலிசார் பறிமுதல் செய்தனர். புறாக்களை கடத்தி வந்தவர்கள்…

கூடங்குளம் 3, 4வது அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை மோதி…

கூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது, நான்காவது அணுஉலைகளின் கட்டுமானப் பணிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் இன்று சனிக்கிழமை, காணொளிக் காட்சி மூலம் துவக்கிவைத்தனர். இந்திய நலன்களுக்கு முரணாக ரஷ்யா எதனையும் செய்யாது - மோதி பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான…

சீனாவில் உள்ள கோவிலில் தமிழ் கல்வெட்டு! வெளிவந்த ஆச்சரிய உண்மை

சீனாவில் உள்ள ஒரு சிவன் கோவிலில் தமிழ் எழுத்துகளால் ஆன அபூர்வ கல்வெட்டு இருப்பது ஆச்சரியமடையும் விடயமாக அமைந்துள்ளது. சீன நாட்டில் உள்ள காண்டன் என்னும் நகரின் அருகே சூவன்செள் (Shauan Chou) என்னும் துறைமுக நகர் உள்ளது. இந்த காண்டன் நகரில் வணிக விடயங்களுக்காக அந்த காலத்திலிருந்தே…

மோசடியில் ஈடுபட்ட மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை: சி.பி.ஐ நீதிமன்றம்…

மூலிகை பெட்ரோல் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றிய வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டில் ராமர் பிள்ளை என்பவர் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாகக் கூறி தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதன்பேரில் அவர் தயாரித்த மூலிகை பெட்ரோலை…

வேடிக்கை பார்த்த இந்தியர்கள்: காப்பாற்ற வந்த ஆப்பிரிக்கர்கள் நெகிழ்ச்சியான சம்பவம்

ஆப்பிரிக்காவில் தமிழகத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் அங்கிருந்த ஆப்பிரிக்கர்களிடம் இருந்து தப்பிய அனுபவத்தை மிகுந்த மனவேதனையுடன் கூறியுள்ளார். சென்னையில் உள்ள தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிபவர் அதியமான். இவர் பணி நிமித்தம் காரணமாக சில தினங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்கா நாடான உகாண்டாவுக்கு சென்றுள்ளார். அப்போது…

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை! இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா

உரி இராணுவ முகாம் தாக்குதல், இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை அமெரிக்கா பாராட்டியிருப்பதுடன், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகளும் ஆதரவு கரம் நீட்டியுள்ளது. அமெரிக்கா…