முதல்வர் உடல்நிலை பற்றி வதந்தி: மீண்டும் இருவர் கைது- அச்சத்தில்…

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி சமூகவலைதளங்களில் தவறான வதந்தி பரப்பியதாக தனியார் வங்கி ஊழியர் உள்பட இருவர் கைது செய்யபட்டுள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 22ஆம் திகதி முதல் தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில்…

இந்தியாவில் உள்ள நடன பெண் சிலை மீது பாகிஸ்தான் வழக்கு

இந்தியா - பாகிஸ்தான் இடையே பிரச்னைகள் அதிகரித்து வரும் நிலையில் முன்பு மொகஞ்சதாரோ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நடன பாவனையில் இருக்கும் ஒரு பெண் வெங்கலச்சிலையை, இந்தியாவில் இருந்து மீட்க லாகூர் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் வழக்கு தொடர்ந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிக காலத்தின் வரலாற்று ஆதாரமாக 1926 ம் ஆண்டு…

பாகிஸ்தான் மீது நீண்ட கால யுத்தம் ஒன்றுக்கு தயாராகும் இந்தியா

இந்திய பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த போது அவரது கருப்பொருள் இந்தியா என்பது வலிமை மிக்க நாடு ஆனால் காங்கிரஸ் அரசு இந்தியாவை ஒரு கோளை நாடாக மாற்றி விட்டது என்றுதான் மேடைகளில் முழங்கி வந்தார் . ஆக பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் எண்ணம்…

“தற்காலிக முதல்வர்” ஆனார் ஓ.பன்னீர் செல்வம்! ஆளுநர் அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட முதல்வர் கவனித்த பணிகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில், ' முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட முதல்வர்…

உலகின் முதல் தற்கொலைப் போராளி இந்த தமிழச்சி!

18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி, குயிலி. பிறந்த மண்ணையும், வீர மங்கை வேலுநாச்சியாரையும் தன் உயிராக சபதம் கொண்டபோது குயிலிக்கும் வயது 18. ஒருநாள், வேலுநாச்சியாரின் சிலம்பு வாத்தியார் வெற்றிவேல், குயிலியிடம் ஓர் உதவி கேட்டார். சிவகங்கை அரண்மனைக்கருகில் இருக்கும் வீட்டில்,…

சர்ஜிக்கல் தாக்குதலுக்கு பழிவாங்க திட்டம்.. காஷ்மீரில் 250 பாக்.தீவிரவாதிகள் ஊடுருவல்?

ஸ்ரீநகர்: சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலுக்கு பழி வாங்கும் வகையில் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீரில் யூரி ராணுவ தலைமையகம் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 19 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு…

பான் விளம்பர பாண்ட் – சர்ச்சையில் பியெர்ஸ் ப்ரொஸ்னன்

அடிமையாக்கும் சுவை கொண்டதாகவும் , ஆபத்தானதாகவும் பலரால் கருதப்படுகின்ற, மெல்லுகின்ற புகையிலைப் பொருள் ஒன்றுடன் தொடர்பு படுத்தப்படும் பொருள் ஒன்றை வாங்கஊக்குவிக்கும் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் , பிரபல முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் 007 நட்சத்திரமான பியெர்ஸ் ப்ரொஸ்னன் இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார். நவநாகரிக மற்றும் அமைதியான ஜேம்ஸ் பாண்ட் மற்றும்…

தமிழராக ஒன்றுபடுவீர் தமிழர் நலம் காப்பீர்!

தமிழராக ஒன்றுபடுவீர் தமிழர் நலம் காப்பீர் : விடுதலை சிறுத்தைகளும் நாம் தமிழரும் பாட்டாளி மக்கள் கட்சியும் ஒன்றுபட வேண்டும் நாளை தமிழினம் வாழ! ஓர் உணர்வுள்ள தமிழன் மட்டுமே தமிழ் நாட்டை ஆள வேண்டும்! அது நாம் தமிழர் கட்சியோ பாட்டாளி மக்கள் கட்சியோ, எதுவாக இருந்தாலும்…

தமிழகத்திற்கு தண்ணீர் கிடையாது….ஆட்சியை கலைத்தாலும் பரவாயில்லை: சித்தராமையா அதிரடி பதில்

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறியுள்ளததாவது, கர்நாடக விவசாயிகள் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தற்போது கே.ஆர்.எஸ் கபிணி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி…

சீனா தயாரிப்புகளை புறக்கணிக்கும் இந்தியர்கள்.. விநோத போராட்டம்..!

டெல்லி: இணையதளம், சமுக வலைத் தளங்கள் எனப் பலவற்றில் நடைபெற்ற பிரச்சாரத்தை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானிற்கு ஆதரவளித்த சீனாவின் பொருட்கள் வாங்குவதைப் புறக்கணிக்க வேண்டும் என்று செய்திகள் பரவத் துவங்கியது. இதனைத் தொடர்ந்து சீனாவின் பொருட்கள் குறைந்த விலையில் விற்று வந்த போதிலும் 10 முதல்…

68 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த சிறுமி பரிதாபமாக பலி

இந்தியாவில் மத சம்பிரதாயத்தின் வழக்கப்படி தொடர்ந்து 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஜைன மத வழக்கப்படி, இவ்வுலகில் வாழ விரும்பாத முதியோர்கள் அன்னம், தண்ணீர் அருந்தாமல் உண்ணாநிலையை கடைபிடித்தும், தவக்கோலம் பூண்டும் ’சவ்மாஸா’ அல்லது ‘சந்த்தாரா’ எனப்படும் ஜீவசமாதி நிலையை அடைவதுண்டு. இதற்கு சட்டம்…

தற்காலிக முதல்வராகிறார் ஓ.பன்னீர் செல்வம்…!

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை ஆளுநர் மாளிகையில் மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன் பின்னணியில் பரபரப்பு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் ஏமாற்றி விட்டார்கள். முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால்,…

2018-ம் ஆண்டிற்குள் இந்திய-பாகிஸ்தான் எல்லை சீல் வைக்கப்படும்: ராஜ்நாத் சிங்

புது டெல்லி: இந்திய ராணுவம் சமீபத்தில் பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளின் முகாம்களை குண்டு வீசி அழித்தது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் புகுந்து தாக்க ஊடுருவும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்தியா - பாகிஸ்தான் இடையே 2…

தமிழக வரலாற்றை மறைக்க… வடமாநில வரலாற்று ஆய்வாளர்களும், தென்மாநில வரலாற்றை…

கீழடி அகழாய்வு பொருட்களை, பெங்களூருக்கு எடுத்து செல்ல, நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால், அடுத்தகட்டஅகழாய்வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நகர் நாகரீகம்: சிவகங்கை மாவட்டம், கீழடியில், இந்தியதொல்லியல் துறை, இரண்டு ஆண்டுகளாக, இரண்டு கட்ட அகழாய்வுகளை நடத்தி உள்ளது.இதில், கிடைத்த பொருட்கள், பெங்களூரு, தென்னக கிளை அலுவலகத்தில், பாதுகாக்கப்பட உள்ளது.…

ஜெயாவின் நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாக செல்கிறது- உள்ளே நடப்பது…

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையின் 3ம் மாடியை அப்படியே காலி செய்து, தனி இடமாக மாற்றி அங்கே அம்மாவை மட்டுமே வைத்து சிகிச்சை செய்து வருகிறார்கள். செல்வி ஜெயலலிதாவுக்கு “இசட் பிளஸ்” ரக பாதுகாப்பு…

தமிழக முதலர்வருக்காக வதைக்கப்படும் சிறுவர்கள்..!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். முதல்வரின் உடல்நிலை குறித்து அண்மைய நாட்களில் வதந்திகள் வெளிவந்த நிலையில், முதலமைச்சர் உடல்நலம் பெற வேண்டி அவரின் தொண்டர்கள் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். எனினும், முதலமைச்சருக்காக நடத்தப்பட்ட வேண்டுதலில், ஏழை…

மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தான் கைது: ரணில் விக்ரமசிங்கே

புதுடில்லி: மீனவர்கள் எல்லை தாண்டுவதால்தான் கைது செய்யப்படுவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். பிரதமருடன்சந்திப்பு: டில்லி வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று இலங்கை பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார். டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.…

தமிழகத்துக்கு துரோகம் செய்வதில் வென்றது மோடி அரசு! மேலாண்மை வாரிய…

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால கோரிக்கை. ஆனால் மத்தியில் ஆண்ட காங்கிரஸ், பாஜக அரசுகள் இதை…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு: மத்திய அரசுக்கு சீமான்…

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தின் தார்மீக உரிமையை நிலைநாட்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரசும், தற்போது ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க.வும் இதனை நிறைவேற்றாது நீண்டகாலம்…

காவிரி: மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து தமிழகத்தில் வெடித்தது போராட்டம்-…

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தின் முதுகில் குத்திய மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. காவிரி பிரச்சனை தொடர்பாக தொடக்கத்தில் இருந்தே மத்திய அரசு கர்நாடகத்திற்கு சார்பாகவே நடந்து கொண்டு வந்தது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் காவிரி மேலாண்மை வாரியம்…

எல்லையை நோக்கி வரும் பாக். படைகள்: போருக்கு தயாராக இந்திய…

பாகிஸ்தான் தனது படைகளை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தி வருவதால் போருக்கு தயாராக இருக்குமாறு இந்திய ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் கடந்த புதன்கிழமை இரவு எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின.…

கண்ணீர் விடும் கீழடி.. சங்கத் தமிழ் அடையாளங்களை காப்பாற்றுங்கள்.. எழுத்தாளர்…

சென்னை: கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழர் தொல் வரலாற்றை காக்க உடனடியாக கள அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என்று எழுத்தாளர் சு. வெங்கடேசன் கோரியுள்ளார். இது குறித்து சு. வெங்கடேசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்னும் ஒரு சில நாட்களில் இரண்டு லாரிகள் மதுரையிலிருந்து மைசூருக்குப் புறப்படவிருக்கின்றன. அந்த லாரிகள் தமிழகப்…

இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என மிரட்டுவதா? பாகிஸ்தான் மீது…

வாஷிங்டன்: இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என்று பாகிஸ்தான் மிரட்டியதை அமெரிக்கா கண்டித்துள்ளது. காஷ்மீரில் யூரி ராணுவ முகாமில் வீரர்கள் அதிகாலை நேரத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் புகுந்து தாக்குதல்கள் நடத்தினர். இதில் 19 வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். யூரி…