ஒருபக்கம் காவிரிக்காக தமிழர்கள் மீது தாக்குதல்.. மறுபக்கம் சத்தமேயின்றி பெங்களூர்…

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியின் மேயர் பதவிக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில், நகரின் மதிப்புமிக்க 50வது மேயராக தமிழ் பெண்மணியான பத்மாவதி நேற்று தேர்வு செய்யப்பட்டார். காவிரி பிரச்சினையால் பெங்களூர் பற்றி எரிந்து கொண்டுள்ள சூழ்நிலையில், மற்றொருபக்கம் சத்தமின்றி தமிழ் பெண்மணி மேயராகி அசத்தியுள்ளார். 2015-16ம் பருவம் மேயராக இருந்த…

இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம்! பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் உரி இராணுவ முகாமில் சமீபத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு உதவி செய்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பைசல் உசேன் அவான்(வயது 20), யாசின் குர்ஷீத்(வயது 19) கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தேசிய புலனாய்பு முகமை அதிகாரிகள் நடத்திய…

நான் முதல்வராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது! சீமான்

நான் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தில் உள்ள கட்சியின் பெயரை மாற்றி வைத்துக்கொண்டு, தாங்கள் தமிழக தலைவர் என பறைசாற்றிக் கொள்கிறார்கள். திராவிட கட்சி என…

சுப்ரீம் கோர்ட்டை குப்பையில் தூக்கிப் போட்ட கர்நாடகம்.. உத்தரவிட்டும் இதுவரை…

பெங்களூரு: இன்று முதல் 3 நாட்களுக்கு தினசரி 6000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டும் கூட கர்நாடக அரசு இதுவரை தண்ணீர் திறந்து விடவில்லை. இன்று காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், மாலையில் அமைச்சரவைக் கூட்டத்தையும் கூட்டி இன்றைய நாள் முழுவதையும்…

கத்தியின்றி, ரத்தமின்றி பாகிஸ்தானை கதற வைக்கும் இந்தியா! இன்னும் இருக்கு…

டெல்லி: யூரியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது ஏன்டா தீவிரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தினோம் என மூலையில் உட்கார்ந்து வருந்தும் நிலைக்கு வந்துள்ளது பாகிஸ்தான். அதன் முதல் அடிதான் சார்க் மாநாடு ரத்தாகியுள்ளது. சர்வதேச சமூகத்தின் முன்பு குற்றவாளியாக கூனி குறுகி நிற்க வைக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான். யூரியில் இந்திய…

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தால் பெரும் போராட்டம்.. காவிரி அமைப்பு தலைவர்…

மண்டியா: உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என்று காவிரி ஹித ரக்ஷனா வேதிகே (காவிரி நல அமைப்பு) தலைவர் மாதேகவுடா, கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரியில் செப்டம்பர் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கனஅடி நீரை…

காவிரி பிரச்சனையில் மவுனியாக வேடிக்கை பார்த்த மத்திய அரசு- தலையில்…

சென்னை: காவிரி பிரச்சனையில் மத்திய அரசு இதுவரை தலையிடாமல் மவுனியாக வேடிக்கை பார்த்து வந்தது. தற்போது தமிழகம், கர்நாடகா மாநில முதல்வர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 2007-ல் வெளிவந்த போதும் மத்திய அரசு 2013-ல்தான்…

பாக். மீது போர் தொடுப்பதை கடைசி வாய்ப்பாக வைத்துக்கொள்ள மத்திய…

பனாஜி: பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதை கடைசி வாய்ப்பாக மத்திய அரசு வைத்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் வலியுறுத்தியுள்ளார். கோவா மாநிலம் பனாஜியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் அணு ஆயுதங்களை…

அமெரிக்காவுக்கு பறந்தார் ஜெயலலிதா? தமிழக அரசியலில் பரபரப்பு!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளதால் உடனடி அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இட்லி…

ரஜினிகாந்த் தமிழன் என்று அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை: காங்கிரஸ்…

வருவாய் துறை மற்றும் பதிவு துறை ஆவணங்களை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தியும் நடிகர் ரஜினிகாந்த்தை தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர் என்று அறிவிக்க வேண்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ராமநாதன் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு…

நீதிமன்ற உத்தரவை மீறுவது நோக்கமில்லை.. ஆனாலும் தண்ணீர் விட முடியாது:…

பெங்களூர்: நீதிமன்றங்கள் மீது கர்நாடகாவுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. கனவிலும் கூட நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்பது கர்நாடக அரசு எண்ணம் இல்லை. நானும் வக்கீலாக பணியாற்றியுள்ளேன். எனவே உச்சநீதிமன்றத்திற்கு போட்டியாக இந்த சட்டமன்றம் கூட்டப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என கர்நாடக முதல்வர் சித்தராமையா சட்டசபையில்…

தமிழகம் குஜராத் ஆக மாறும்.. இந்து முன்னணி தலைவர் மிரட்டல்…

கோவை: இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் வியாழக்கிழமை மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை மாநகர் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார், இவர் வியாழக்கிழமை இரவு 11.30 மணி அளவில்,…

பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ தாக்குதலை நடத்தாது: ஏன் தெரியுமா?

ஆங்கிலேயேர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் முதல் இன்று வரை காஷ்மீர் மாநிலத்தை முழுமையாக உரிமை ஏற்பதில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருவது உலகம் அறிந்த விடயம் ஆகும். 1947-ம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் மட்டும் கிடைக்கவில்லை. அண்டை நாடான பாகிஸ்தான் தனது…

வாலாட்டும் பாகிஸ்தானுக்கு தண்ணி காட்ட தயாராகிறது இந்தியா!

டெல்லி: தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு சிந்து நதியை வழங்காமல், அதை இந்தியாவிற்குள் திசை திருப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1960ம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி ஒப்பந்தப்படி, இங்கு உற்பத்தியாகும், சிந்து நதியின் தண்ணீரில் 20 சதவீதத்தை மட்டுமே இந்தியா பயன்படுத்த முடியும்.…

தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது.. தீர்மானம் போட இன்று கூடுகிறது…

பெங்களூரு: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்ற ஒரு வரி தீர்மானத்தை நிறைவேற்ற இன்று கூடுகிறது கர்நாடக சட்டசபையின் சிறப்புக் கூட்டம். தமிழகத்திற்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் 27ம் வரை காவிரியில் தினமும் 6,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு…

5000 ஏக்கரில் தமிழகத்தில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம்:…

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கமுதியில் ரூ.4,536 கோடியில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையத்தை தலைமைச்செயலகத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். அதானி குழும நிறுவனத்தின் மின்சக்தி நிலையம் 648 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டது. தமிழகத்தில், உலகின் மிகப்பெரிய சூரிய…

உரி தாக்குதல்: பழிக்கு பழி தீர்த்த இந்திய ராணுவம்

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் இந்திய ராணுவ தலைமையகம் அமைந்துள்ளது. இதன் மீது கடந்த 18 ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து, புது புது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது…

நாடு திரும்பினார் தங்கமகன்! கூறியது என்ன?

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ மாநகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 19 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்கள் வென்றுள்ளது. இப்போட்டியில் முதன் முதலில் தங்கம் பெற்றுத்தந்த மாரியப்பன் தங்கவேலு…

காவிரிக்காக போராட்டம்.. கன்னட அமைப்பினர் அடுத்தடுத்து கைது.. கலவரத்தை தவிர்த்த…

பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களில் அமைக்க வேண்டும், தமிழகத்துக்கு 7 நாட்கள் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்பது போன்ற உச்சநீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து, பெங்களூரில் போராட்டம் நடந்த முயன்ற கன்னட அமைப்பினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.…

காஷ்மீர் தாக்குதல்: பாகிஸ்தான் விமான போக்குவரத்துகள் மூடல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்து வருவதால், பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள வான் பாதைகளைவிமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மூடியுள்ளனர். பல உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் நடைமுறையில் உள்ள எல்லை பகுதியில், இந்திய ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய ராணுவத்தைச்…

உச்சநீதிமன்ற தீர்ப்பு செயல்படுத்த முடியாதது – சித்தராமையா பேட்டி

பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு செயல்படுத்த இயலாததாகும் என்றும் இது தொடர்பாக நாளை கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறினார். காவிரியிலிருந்து தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு…

மேலும் 10 நாள்களுக்கு 3,000 கன அடி நீர்: கர்நாடக…

காவிரியில் இருந்து புதன்கிழமை (செப்டம்பர் 21) முதல், வரும் 30-ஆம் தேதி வரை தினமும் வினாடிக்கு 3,000 கன அடி அளவுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேற்பார்வைக் குழு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நீர் வளத் துறைச் செயலர்…

தாக்கியது பாக்கிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள்- எவ்வாறு 17 இந்தியப்…

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில், “யூரி” என்ற கிராமம் பாக்கிஸ்தானுக்கு மிகவும் அருகில் உள்ளது. அதற்கு அருகே அமைந்துள்ள இந்த ராணுவத் தளம் மீது தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 17 இந்திய வீரர்களைக் கொன்று குவித்துள்ளார்கள். இவர்களை தீவிரவாதிகள் என்று இந்திய அரசு சொல்வது ஒரு…