பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் 17 ராணுவத்தினர் பலி.. 4 தீவிரவாதிகள்…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நான்கு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டாலும் கூட அவர்களால் நமது தரப்பில் 17 ராணுவத்தினர் பலியாகியுள்ளது பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் சமீப காலத்தில் நடத்திய மிகப்…
பெங்களூரில் 42 பஸ்களை கொளுத்திய இளம்பெண் அதிரடி கைது! பரபரப்பு…
காவிரி கலவரத்தில் பெங்களூரில் கேபிஎன் பஸ்களை தீயிட்டு கொளுத்திய சம்பவத்திற்கு காரணமாக பெண்ணை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த 12ம் திகதி காவிரி விவகாரம் தொடர்பாக பெங்களூரில் நடைபெற்ற வன்முறையில் பெங்களூர் டிசோசா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 42 பஸ்கள் தீயிட்டு…
இவ்வளவு படித்துள்ளீர்கள் பிறகு ஏன் கஷ்ட படுகிறீர்கள் – நெகிழ்ச்சி…
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் பேராசிரியர் ஒருவர் தற்போது உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பழங்குடி மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வருகின்றார். மத்திய பிரதேசத்திலுள்ள பேடுல் என்ற மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலின் போது அப்பகுதி மக்களை தவிர வேறு யாரும் இருக்க…
நாம் தமிழர் கட்சியின் தொண்டர் விக்னேஷின் உடல் இன்று நல்லடக்கம்
திருவாரூர் காவிரி பிரச்னைக்காக தீக்குளித்து உயிரிழந்த நாம் தமிழர் கட்சி தொண்டர் விக்னேஷின் உடல் இன்று (17) மன்னார் குடியில் அடக்கம் செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி நடைபெற்றது. அதில் சீமான், அமீர், சேரன் உள்ளிட்ட பெரும்…
பிரபாகரனின் பெயரை சொன்னால் போதும் நாமும் புலிகள் – விக்னேஷின்…
காவிரி நீர் பிரச்சினையில் நாம் தமிழர் கட்சி சார்பில் முன்னெடுக்கப்பட்ட பேரணியின் போது தீக்குளித்து உயிர் நீத்த விக்னேஷின் கடைசி அழைப்பு குறித்த குரல் பதிவு தற்போது வெளியாகியுள்ளது. பேரணிக்கு முதல்நாளான புதன்கிழமை வாட்ஸ் - அப்பில் நாம் தமிழர் சார்பாக பேரணிக்கு அழைப்பு விடுத்த விக்னேஷின் குரல்…
விக்னேஷின் தீக்குளிப்பிற்கு யார் காரணம் தெரியுமா? கடுகடு சீமான்!
நாம் தமிழர் கட்சி நடத்திய காவிரி உரிமை மீட்பு பேரணியில் பங்கேற்று தீக்குளித்த விக்னேஷ் என்ற இளைஞர் மரணமடைந்துவிட்டார். தமிழன் தாக்கப்படுவதற்கு எதிராக தமிழக அரசு கொந்தளித்திருந்தால், இதுபோன்ற தீக்குளிப்பு சம்பவங்கள் நடந்திருக்காது எனக் கதறுகிறார் சீமான். காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, அ.தி.மு.கவைத்…
கர்நாடகத்தை கண்டித்து தமிழகம், புதுவையில் முழு அடைப்பு- இயல்பு வாழ்க்கை…
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இரு மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை…
மனைவி சடலத்துடன் நடந்த நபருக்கு பஹ்ரைன் பிரதமர் அளித்த நிதி…
ஒடிசாவில் மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து 12 கிலோ மீற்றர் தொலைவு நடந்த தானா மஜ்கிக்கு பஹ்ரைன் பிரதமர் 9 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். ஒடிசாவில் கலாகண்டி மாவட்டத்தில் மெல்கர் கிராமத்தை சேர்ந்தவர் தானா மஜ்கி. இவரது மனைவி அமாங் தை (42) காசநேயால் அவதிப்பட்டு வந்தார்.…
உரிமைகளை மீட்கப் போராடுங்கள்… தீக்குளித்த விக்னேஷ் எழுதிய உருக்கமான கடிதம்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் பா. விக்னேஷ் தீக்குளிப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் உரிமைகளை மீட்க போராடுங்கள் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி நடைபெற்றது.…
பராலிம்பிக் சங்கம் ஒரு துரும்பையும் கிள்ளிப் போடலை…தங்கமகன் மாரியப்பன் பாய்ச்சல்
ரியோ: தமிழக பாரலிம்பிக் சங்கம் எனக்காக எந்த ஒரு துரும்பையும் கிள்ளிப் போடலை.. என்னுடைய வெற்றிக்கு ஒரே காரணம் குருநாதர் சத்யநாராயணா சார் மட்டுமே... ராஜேந்திரன், இளம்பரிதி போன்றோர் இப்போது திடீரென வந்து உரிமை கோருகின்றனர் என கொந்தளித்திருக்கிறார் ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற…
பெங்களூரு கலவரத்தை கட்டுப்படுத்திய “சூப்பர் போலீஸ்”.. அவர் ஒரு தமிழர்..!
பெங்களூரு: பெங்களூரு நகரில் சில விஷமிகளால் தலைவிரித்தாடிய கட்டுப்பாடில்லாத மனிதாபிமானற்ற கலவரத்தை மிக மிக சாதுரியமாக, புத்திசாலித்தனமாக செயல்பட்டு தடுத்து அடக்கியுள்ளார் பெங்களூரு கிழக்கு மண்ட கூடுதல் காவல் ஆணையர் ஹரிசேகரன். தமிழகத்தைப் பூர்விமாகக் கொண்டவர் ஹரிசேகரன். இவர்தான் பெங்களூரில் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்த கலவரத்தை மிக சாதுரியமாக…
காவேரி நதிநீரை பெறுவது தமிழக மக்களின் அடிப்படை உரிமை :…
தமிழக மக்களின் அடிப்படை உரிமையான காவிரி நதிநீரை நீதிமன்ற உத்தரவுக்கமைய திறந்து விடுமாறு மத்திய அரசு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களுக்கு சொந்தமான சொத்துகளையும், மக்களையும் கர்நாடக இன வெறியர்கள் தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் தமிழர்களின் பெருமளவிலான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதுடன் தமிழர்கள் பலரும்…
தமிழகத்தில் செப்.16-ல் பெட்ரோல் பங்குகள் மூடப்படும்- பந்துக்கு ஆதரவு!
சென்னை: தமிழகத்தில் வரும் 16-ந் தேதி நடைபெறும் பந்த் போராட்டத்துக்கு ஆதரவாக பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து விவசாயிகள், வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பாக வரும் 16-ந் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்துக்கு திமுக, மதிமுக…
பெங்களூருவை விட்டு வெளியேறி சாரை சாரையாக தமிழகம் திரும்பும் பல…
ஓசூர்: இந்திய நாட்டுக்குள்ளே அகதிகளாக 1991-ம் ஆண்டு பல லட்சம் தமிழர்கள் கர்நாடகாவை விட்டு தமிழகம் திரும்பிய அதே பெருந்துயரம் மீண்டும் நிகழ்ந்து வருகிறது... கன்னடர்களின் தற்போதைய வன்முறையால் இதுவரை பெங்களூரு நகரை விட்டு அங்கு வசித்து வந்த 1 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் சாரை சாரையாக வெளியேறி…
காவிரி விவகாரம்..! தொடரும் வன்முறைகள்! வாய் திறந்தார் மோடி
காவிரி விவகாரத்தில் தமிழக, கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும் இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவில் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. தற்போது, இந்த போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ள நிலையில் பெங்களூருவில் நேற்று…
தமிழக- கர்நாடகா எல்லையில் பதற்றம்: அத்திப்பள்ளியில் துணை ராணுவம் குவிப்பு-…
கிருஷ்ணகிரி: கர்நாடக - தமிழக எல்லையில் பதற்றம் நிலுவுகிறது. இதனால் கர்நாடக - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக-கர்நாடக எல்லையான ஜுஜுவாடி, அத்திப்பள்ளியில் கிருஷ்ணகிரி ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். எல்லையில் நிலவும் சூழல் குறித்து ஆட்சியர் கதிரவன், மாவட்ட…
தமிழர்களைக் காக்க இரவு பகலாக செயல்படும் கர்நாடக தமிழ்ச் சங்கங்கள்
பெங்களூரு: பெங்களூரு, மைசூரு என கர்நாடகத்தில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களும் அரசுடன் இணைந்து தமிழர்களைப் பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளன. இதுவரை தனிப்பட்ட முறையில் தமிழர்கள் தாக்கப்படவில்லை என்றும் அவை கூறுகின்றன. அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதாலும், முதல்வர் சித்தராமையாவை தொடர்ந்து தொடர்பு கொண்டு செயல்பட்டு…
கர்நாடகத்துக்கான மின்சாரத்தை நிறுத்து- நெய்வேலியில் போராட்டம் நடத்திய 500 த.வா.க.வினர்…
கடலூர்: தமிழர்களைத் தாக்கும் கர்நாடகாவுக்கு மின்சாரத்தை நிறுத்த வலியுறுத்தி நெய்வேலியில் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூருவில் ஒரே நாளில் 100க்கும் அதிகமாக பேருந்துகளும் லாரிகளும் கூண்டோடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் ரூ200 கோடிக்கும் அதிகமான தமிழர் சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன. நெய்வேலி…
தமிழக இளைஞரை அடித்து உதைத்த கன்னட இளைஞர்கள்: பரபரப்பு வீடியோ
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக இளைஞர் ஒருவரை, கன்னட இளைஞர்கள் சிலர் கண்மூடித்தனமாக அடிப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில், தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்கப்பட்டதில் இருந்து, கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் வன்முறைகள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக தமிழ முதல்வர் உருவ…
தமிழரை மண்டியிட வைத்த கன்னட வெறியர்கள்: நாம் தமிழர் சீமானின்…
தமிழன் எங்கு அடி வாங்கினாலும் அது நன்முறை; நாங்கள் அடித்துவிட்டால் அது வன்முறையா? எந்த நேரமும் திடீர் என்று கோபம் வரலாம்; எவனையாவது போட்டு நாங்களும் அடிக்கலாம். அது நடக்கலாம் என சீமான் கொந்தளித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீர் திறந்துவிடுவதற்கு கர்நாடகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி…
காய்கறி விற்று.. ரூ.3 லட்சம் கடன் வாங்கி.. தங்கவேலு தங்கம்…
ஒவ்வொரு சாம்பியனுக்கு பின்னாலும் ஒரு தூண்டுதல் கதை இருக்கும். மாரியப்பன் தங்கவேலுவும் அதற்கு விதிவிலக்கானவர் அல்ல. பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ள தமிழகத்தை சேர்ந்த இந்த இந்திய வீரர், சிறு வயதில் படாத கஷ்டங்களை பட்டுதான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.21 வயதாகும், மாரியப்பன்,…
சென்னையில் ஒட்டகம் வெட்ட தடை நீடிக்கும்
சென்னையில் ஒட்டகம் வெட்டுவதற்கென பிரத்யேகமான கூடங்கள் இல்லாததால், அவற்றை வெட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி, ஒட்டகங்களை வெட்டி குர்பானி அளிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், ஒட்டகங்களை வெட்டக்கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர்…
தண்ணிர் திறப்பை நிறுத்தாவிட்டால் தமிழர்களை வீடு புகுந்து தாக்குவோம்- கன்னட…
கிருஷ்ணகிரி: தமிழக அரசுப் பேருந்துகள் இன்று ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன. பல்வேறு கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஓசூர் அருகே கர்நாடக எல்லைப் பகுதியான அத்திபலேவில் முதல்வர் ஜெயலலிதா படத்தை எரித்து தமிழர்களுக்கு மிரட்டல் விடுத்துப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவுகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறப்பதை நிறுத்தாவிட்டால்…
