பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியது திமுக – எம். நடராஜன்…
புதுக்கோட்டை: அறவழியில் நடைபெற்று வந்த மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் சிலரை ஊடுறுவ வைத்து அதில் வன்முறையை தூண்டி விட்டு கலவரத்திற்கு வித்திட்டது திமுகதான் என்று எம். நடராஜன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். மாணவர்கள் அமைதி வழியில் நடத்தி வந்த போராட்டத்திற்குப் போன திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை மாணவர்கள்…
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடக்கிய நபர்கள் யார்? அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி
கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகம் காணாத ஒரு அறவழிப்போராட்டத்தை இன்றைய இளைஞர்கள் வெற்றியோடு நடத்திமுடித்திருக்கிறார்கள். காந்திய தேசத்திற்கு அகிம்சை, அறவழி என்றால் என்ன என்பதை பெரும் திரளான மாணவர்களும், இளைஞர்களும் எடுத்துக்காட்டியிருப்பதை கடந்த கடந்தவாரம் முழுவதும் பார்த்திருக்கிறோம். சர்வதேச சமூகமே தமிழகத்தை திரும்பிப்பார்த்தது. எனினும், போராட்டத்தின் இறுதி நாளில்…
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதா- மத்திய அரசு ஒப்புதல்! ஜனாதிபதிக்கு…
டெல்லி: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு உள்துறை அமைச்சகம் இன்று அனுப்பி வைக்கிறது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். தமிழினத்தின் இந்த உரிமை மீட்புக்காக பல லட்சம் பேர் திரண்டு அறவழிப் போர் நடத்தினர்.…
மெரினாவில் இனி போராட்டம் செய்ய தடை.. காவல்துறை திடீர் அறிவிப்பு-…
சென்னை: சென்னை மெரினாவில் இனி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை மெரினாவில் ஏழு நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும் என்று நடத்தப்பட்ட மாபெரும் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால், போராட்டத்தை கலைக்க நடந்த கலவரத்தில் மெரினாவை…
பாம் போடத் தெரியும், பாம்பு பிடிக்கத் தெரியாத அமெரிக்கர்கள்.. வேட்டைக்கு…
புளோரிடா: அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மலைப்பாம்புகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அமெரிக்கர்களால் முடியவில்லை. எனவே, தமிழகத்தில் இருந்து இருளர் சமூகத்தைச் சேர்ந்த இருவர் பாம்பு பிடிக்கும் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். புளோரிடா மாகாணத்தில் மலைப்பாம்புகளின் பெருக்கம் நாள் தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அங்கு வாழும்…
வியர்வையில் தொடங்கி ரத்தத்தில் முடிந்த போராட்டம்: சீமான் பரபரப்பு கேள்வி
சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தீ வைத்து எரிக்கப்பட்ட நடுக்குப்பம் மீன்மார்க்கெட் பகுதியை இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நடுக்குப்பம் பகுதி மக்களையும் சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,…
அமெரிக்க வரலாற்றில் புதிய சாதனை: இந்திய வம்சாவளிப் பெண்ணை தேர்வு…
அமெரிக்க வரலாற்றில் முதன்முதலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நிக்கி ஹாலிக்கு, பாராளுமன்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. ஐக்கிய நாட்டுக்கான தூதராக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிக்கி ஹாலியை செனட் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தெற்கு கரோலினா மாகாணத்தின் ஆளுநரான 45 வயது திருவாட்டி ஹேலி, 96…
கொடூர போலீஸ் தாக்குதல்.. அரசு மீது கோபத்தை திருப்பிய தமிழக…
சென்னை; குடியரசு தினம் என்றால் மாவட்டந்தோறும் நடக்கும் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டு களிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு போலீசாரின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி இருப்பதால் குடியரசு தினம் களையிழந்து காணப்படுகிறது. கடந்த திங்கள் கிழமை சென்னையில் நடைபெற்ற வன்முறையில் திருவல்லிக்கேணி பகுதியில்…
நடுகுப்பம் மீனவர்களுக்கு 25000 இழப்பீடு.. தீ வைத்த போலீசார் சஸ்பெண்ட்..…
சென்னை: கடந்த திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்ற கலவரத்தில் சென்னை நடுகுப்பத்தில் நடைபெற்ற வன்முறையில் போலீசாரே மீன் சந்தையை கொளுத்தினார்கள். வீட்டில் இருந்த பெண்கள் அனைவரையும் தாக்கி அடித்துள்ளனர். இதுதொடர்பாக பேராசிரியர் மார்க்ஸ், பேராசிரியர் மு. திருமாவளவன், முனைவர் சிவக்குமார், வீ. சீனிவாசன், நட்ராஜ், பெரியார் சித்தன், முனைவர் ஜெ.…
ஜல்லிக்கட்டு சட்டம்: ரத்து செய்யக் கோரி பீட்டா, விலங்குகள் நல…
டெல்லி: தமிழக அரசு நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு சட்டத்தை ரத்து செய்யக் கோரி பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளன. தமிழகத்தின் பண்பாட்டு அடையாளம் ஜல்லிக்கட்டு. இந்த அடையாளத்தை அழிப்பதற்காக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகாலமாக…
மீனவர்களின் சந்தையை நாம் கட்டித் தருவோம்… தமிழர் அறம் காப்போம்!
மீனவர்கள் நமக்காக வந்தார்கள், நம்மோடு நின்றார்கள். தமிழர் என்ற உணர்வில் நம்மோடு கலந்தார்கள். நெய்தல் நிலத்து மாந்தர் முல்லை நிலத்து உரிமைக்காகப் போராடினர். இது நம் மரபின் தொடர்ச்சிதான். நாடெங்கிலும் இருந்து படையெடுத்து வந்த நீங்கள் அனைவரும் உழவர்களும் அல்ல, ஆயரும் அல்ல. நீங்களும் தமிழர் என்ற ஒற்றை…
ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்கிறது விலங்குகள் நல வாரியம்.. அப்போ சிவசேனாதிபதி…
டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக வெளியான அறிவிக்கைகளை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இவை மனு தாக்கல் செய்துள்ளன. இதில் கவனிக்கப்பட வேண்டியது,…
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி
ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்ட 2 அறிக்கைகளை வாபஸ் பெற்றுக்கொள்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது.…
தமிழகத்தில் கோக், பெப்ஸிக்கு தடை! அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், இது மார்ச் 1-ம் திகதி முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.…
மிருக வதை தடுப்பு சட்டத்திலிருந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு.. தடை நீங்கியது..…
சென்னை: தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதைதொடர்ந்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த சட்டத்தின் மூலம் மிருகவதை தடுப்பு சட்டத்தில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியுள்ளது என்றார். தமிழக சட்டசபையின் சிறப்புக்கூட்டம் இன்று மாலை கூடியது. இதில் தமிழக சட்டசபையில்…
பொலிசே வாகனங்களுக்கு தீ வைத்து எரித்து நாடகமாடிய கொடூரம்: வெளியான…
சென்னையில் இடம்பெற்ற வன்முறையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆட்டோவிற்கு தீ வைக்கும் சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனாவில் அமைதியாக போராடி வந்த போராட்டகாரர்களை இன்று பொலிசார் தடியடி நடத்தி களைக்க முயற்சி செய்தனர். மெரீனாவிற்குள் வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டது.…
அறப்போராட்டத்தை தடியடியாக்கி அரசியல் செய்தது யார்?
மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம்ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தியாக வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகத்தின் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன. கடந்த 6 நாட்களாக அறவழியில் நீடித்து வந்த போராட்டத்தை இன்று (23.01.2017) முடித்துக் கொள்ளுமாறு போராட்டக் களத்தில் இருந்தவர்களை போலீஸார் கேட்டுக் கொண்டனர். போலீசார் ஒலிபெருக்கி மூலம்…
என்ன டா தமிழன்னு தமிழன்னுட்டே இருக்க நான் மலையாளி டா.…
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் 6 வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. கடும் பனியிலும், வெயிலிலும் இரவு பகல் பாராமல் ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இளைஞர்களும், மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பொது மக்களும், வணிகர்களும் தங்களால் ஆன உதவிகளை…
தலைவன் இல்லா தமிழர்களினால் மாபெரும் புரட்சி..! மத்திய அரசை அதிரச்…
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் எப்படி மாணவர்கள் திரண்டனர் என்ற முழுவிவர அறிக்கையை மத்திய அரசுக்கு மத்திய உளவுத்துறை அனுப்பி உள்ளது. அதிலுள்ள தகவல்கள் மத்திய அரசை உலுக்கியதன் விளைவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வரலாறாக மாறிய போராட்டம்! தமிழர்களின் ஒற்றுமையை ஜல்லிக்கட்டு போராட்டம் உலகுக்கு எடுத்துரைத்துள்ளது.…
வழிநடத்தும் மெரீனா! தடுமாறும் அரசியல் தலைவர்கள்!
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் சரியாக செயற்படவில்லை என்றால் மக்கள் அவர்களை வழிநடத்துவார்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது தமிழகம். தொடர்ந்து தமிழகத்தில் நிலவிவந்த அடக்குமுறைகளுக்கும், தமிழினத்தின் பண்பாட்டின் மீது கைவைத்தவர்களின் துணிகரத்தையும், எதிர்த்து தமிழிகத்தில் மாணவர்களும், இளைஞர்களும் இத்தனை லட்சக்கணக்கில் திரண்டு இருப்பது இந்தியாவை மட்டுமல்ல, உலகையே திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது.…
மெரினா கடற்கரையில் பதற்றம்! வலுகட்டயமாக இளைஞர்களை விரட்டும் பொலிஸ்! கடலுக்குள்…
மெரினாவில் கடந்த 8 நாட்களாக நடந்து வந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது. போராட்டத்திற்கான குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் கலைந்துசெல்லும்படி இளைஞர்களுக்கு சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும் இளைஞர்கள் கலைத்து செல்ல மறுப்பதால் அங்கிருந்து வலுகட்டயமாக பொலிஸாரினால் விரட்டப்படுதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.…
தமிழன்டா – போராட்டத்தில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கிய தமிழக இளைஞர்கள்
தமிழன்டா - போராட்டத்தில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கிய தமிழக இளைஞர்கள் https://youtu.be/EWjWbceECqM -http://www.tamilwin.com
நாடகம் ஆடும் கட்சிகள்: சீமானின் எச்சரிக்கை
ஜல்லிக்கட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள அவசர சட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதைக் காரணம் காட்டி, ஜல்லிக்கட்டைக் கடந்து போய்விடுவார்கள் என்பது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். தற்போது ஜல்லிக்கட்டு தீர்ப்பை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்துவிட்டார்கள். இதில் எழும் கேள்வி ஒன்றுதான்.…
