வரதட்சணைக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த மனைவி தீக்குளித்து தற்கொலை

வரதசட்சணை பாக்கிக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.   ஜார்கண்ட் மாநிலம் ஹாசாரிபாக் மாவட்டத்தை சேர்ந்தவர் பூனம் தேவி(28) .இவருக்கும் சுதாமா கிரி என்பவருக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. கிரி குடும்பத்தினர் தேவி குடும்பத்தினரிடம் இருந்து ரூ.1.31 லட்சம் வரதட்சணையாக பெற்று…

தமிழகத்திலும் மோடி அலை வலுவாகவே இருக்கிறது: எச். ராஜா பேட்டி

இந்திய அளவில் மட்டுமல்லாது தமிழகத்திலும், சிவகங்கை மக்களவைத் தொகுதியிலும் மோடி அலை வலுவாகவே இருக்கிறது என்று சிவகங்கை மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி பா.ஜ.க வேட்பாளர் எச். ராஜா தெரிவித்தார். காரைக்குடியில் ராமநாதன் செட்டியார் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டி ருந்த வாக்குச்சாவடிக்கு வியாழக்கிழமை வாக்களிக்க தனது…

தமிழகம், புதுச்சேரியில் இன்று வாக்குப் பதிவு

இந்திய மக்களவை தேர்தல் 9 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டு, ஐந்து கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 11 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று ஆறாவதுகட்ட வாக்குபதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தொகுதி உள்ளது. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும்…

வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்து: பாஜக தலைவரைக் கைது செய்ய உத்தரவு

கிரிராஜ் சிங்கைக் கைது செய்ய உத்தரவு பாஜகவின் முன்னாள் அமைச்சரும், மக்களவை வேட்பாளருமான கிரிராஜ்சிங் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவரைக் கைது செய்யும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி அன்று ஜார்க்கண்டில் ஒரு பிரச்சாரத்தில் பேசிய பாஜக தலைவர்…

நாங்கள் இந்தியர்கள்! இலங்கை அகதியின் மனு மதுரை மேல் நீதிமன்றத்தால்…

வெளிநாட்டவர்கள் சட்டத்தின் கீழ் தங்களை தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக மதுரை மேல் நீதிமன்றத்தில் இலங்கை அகதி ஒருவர் தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. பி.கருப்பதேவர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அவர், 1974 ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி தாம் இந்தியர் என்றும், எனினும 1996ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கடும்…

ஓரினச் சேர்க்கை: மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்றம்

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் எனக் கூறி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை இந்திய உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனமான நாஸ் அமைப்பு உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மறுசீராய்வு மனு, இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம்…

பொறுப்பற்ற பேச்சுக்களை நான் ஏற்கவில்லை : நரேந்திர மோடி

பாஜக தலைவர்கள் சிலர் சமீபத்தில் பொது மேடைகளில் முஸ்லிம்களுக்கு எதிராக தெரிவித்து வரும் கருத்துகளை தான் ஏற்கவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ‘பாஜகவின் நலன் விரும்பிகள் என்று கூறிக்கொள்பவர்களின் அற்பத்தனமான கருத்துக்கள் பிரச்சாரங்களை வளர்ச்சி மற்றும் நல்லாட்சி போன்ற விஷயங்களிலிருந்து…

2ஜி: ஆ.ராசா, கனிமொழியிடம் மே 5 முதல் வாக்குமூலம் பதிவு

2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரின் வாக்குமூலம் மே 5-ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படும் என்று தில்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்த…

ஏழு பேர் விடுதலை வழக்கு தீர்ப்பு! தாமதப்படுத்தும் கருணாநிதியின் கருத்துக்கு…

7 பேர் விடுதலை தீர்ப்பு குறித்து கருணாநிதி கூறியுள்ள கருத்து, ஏழு பேரின் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் லட்சோபலட்சம் தமிழ் மக்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் பேரிடி தாக்கியது போல் பெருந்துன்பத்தை உண்டாக்கியுள்ளது. என தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி தலைவர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

‘யார் சிறந்த நிர்வாகி மோடியா- இந்த லேடியா’?: ஜெ. கேள்வி

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் எதிர்வரும் 24-ம் திகதி (வியாழக்கிழமை) நடக்கவுள்ள நிலையில், அங்கு நாளை 22-ம் திகதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுக்கு வருகிறது. இன்று திங்கட்கிழமை தமிழகத்தில் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா தென் சென்னைத் தொகுதியிலும், அகில…

மோடி பிரதமரானால் ராஜபக்ச மீது விசாரணை கமிஷன்! வைகோ தகவல்

நரேந்திர மோடி பிரதமாராக பதவியேற்றால், இலங்கை படுகொலைக்கு காரணமான ராஜபக்ச மீது விசாரணை நடத்த கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். சாத்தூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய வைகோ, இலங்கை அதிபர் ராஜபக்சே செய்த குற்றங்களையும் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்…

மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ராகுல் காந்தி உறுதி

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இராமநாதபுரத்தில் இன்று நடந்த காங்கிரஸ் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தில் வேலைவாய்ப்பு…

மீனவர்கள் பிரச்சினையில் சோனியா காந்தி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்! ஜெயலலிதா குற்றச்சாட்டு!

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று தேர்தல் பிரசாரத்தின் போது ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். வடசென்னை தொகுதிக்குட்பட்ட திருவெற்றியூரில் அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபுவுக்கு ஆதரவாக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது, தமிழக மீனவர்களை வஞ்சித்த அரசு மத்திய…

கருப்பு பண புழக்கத்தை தடுக்க அன்னா ஹசாரேயின் புது இயக்கம்

ஜெய்ப்பூர் : அரசியல் கட்சிகளின் கருப்புப் பணப் புழக்கத்தை தடுக்கவும், ஊழலை ஒழிக்கவும், உண்மையான சுதந்திர போராட்டம் என்ற பெயரில், புதிய இயக்கத்தை துவங்கவுள்ளதாக, சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பேசியதாவது:மத்தியில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய…

தமிழகத்துக்கு தண்ணீர் தர கேரளம் தயார்: உம்மன் சாண்டி

தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரைத் தர கேரளம் எப்போதும் தயாராக உள்ளது என்று, கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார். கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.பிரபுவை ஆதரித்து நகரில் பிரசாரம் செய்த அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: தேசிய அளவில் வலிமையான அரசு, மதச்சார்பற்ற…

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் தங்கப்புதையல் களவுபோகிறதா?

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில்   கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலின் சொத்து மதிப்புகள் குறித்து விசாரணை செய்ய இந்திய உச்சநீதிமன்றம் நியமித்த முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமனியம் தலைமையிலான குழு தனது விசாரணையை முடித்து அந்த 577 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது.…

தேசிய மீனவர் ஆணையம் அமைக்கப்படும்: ராஜ்நாத் சிங்

திருச்சியில் பேட்டியளிக்கிறார் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங். மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்கள் மட்டுமல்லாது நாட்டிலுள்ள அனைத்து மாநில மீனவர்களின் நலன்களைக் காக்கும் வகையில் தேசிய மீனவர் ஆணையம் அமைக்கப்படும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார். பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி…

ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக கட்சிகளின் நிலை பற்றி புட்டுபுட்டு வைக்கிறார்…

தமிழர் நலன் சார்ந்த போராட்​டங்களில் என்னுடன் இணைந்து பணியாற்றியவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கொள்கைக​ளைக் கொண்ட கட்சிகளோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார்கள். இந்த நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால், இதுபோன்ற கொள்கை முரண்பட்ட கூட்டணிகளை ஆதரிக்க இயலவில்லை'. மதுரை வந்திருந்த பழ.நெடுமாறனிடம் ஜூனியர் விகடன் முன்வைத்த ஈழத்தமிழர் பிரச்சினை…

ராஜீவ் கொலை: ஏழு பேர் விடுதலை குறித்து அடுத்தவாரம் தீர்ப்பு

ராஜீவ் கொலை இந்திய அரசியலில் இன்றளவும் உணர்வுகளைத்தூண்டும் விவகாரமாக நீடிக்கிறது இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தொடுத்த மனுக்கள் தொடர்பிலான தீர்ப்பு வரும் ஏப்ரல் மாதம்…

தமிழர்களின் பிரச்சினைக்காகப் போராடத அரசியல் கட்சிகளைப் புறக்கணியுங்கள் – சீமான்

தமிழர்களின் பிரச்சினைக்காக போராடாத அரசியல் கட்சிகளை இந்தத் தேர்தலில் புறக்கணியுங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பவானியில் அந்தியூர் பிரிவில் உள்ள பாவடி திடலில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழர்களுக்குத் துரோகம் செய்தவர்கள்…

கடற்படையிடம் இருந்து மீனவர்களை நான் காப்பேன்: மோடி- தமிழத்தில் இரண்டு…

இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களில் இருந்து தாம் தமிழக மீனவர்களை காப்பாற்றுவதாக, பாரதீயே ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி வாக்களித்துள்ளார். நேற்று இராமநாதம்புரத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குஜராத்தை சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் தாக்கி வந்தனர். இது தொடர்பில்…

இந்திய ராணுவத்தை விசாரிக்க கோரும் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

இந்திய உச்சநீதிமன்றம்   இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் இந்திய ராணுவம் ஆற்றிய பங்கு குறித்து விசாரிக்கக் கோரி தொடுக்கப்பட்ட பொது நலன் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தின் போது இலங்கை…

நதிகள் இணைப்பு திட்டத்துக்கு முன்னுரிமை: நரேந்திர மோடி உறுதி

சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தொண்டர்களை நோக்கி கையசைக்கும் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, தேமுதிக தலைவர் விஜயகாந்த்.   மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும் என்று, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உறுதி அளித்தார். சேலம்…