பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் ராமர் பாலம், கட்டுக்கதை அல்ல – அமெரிக்க…
ராமர் பாலம், மனிதர்களால் உருவாக்கப்பட்டது, அது கட்டுக்கதை அல்ல என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ. தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. ராமாயண காலத்தில், இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க சென்ற…
செம்மரக் கடத்தல்: திருப்பதி, கடப்பாவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு- 40…
அமராவதி: செம்மரக் கடத்தல்காரர்களை விரட்ட திருப்பதி மற்றும் கடப்பாவில் ஆந்திரா போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீசாரின் துப்பாகிச் சூட்டைத் தொடர்ந்து செம்மரக் கடத்தல்காரர்கள் 40 பேர் தப்பியதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் எனக் கூறி அப்பாவி தமிழர்கள் கைது செய்யப்பட்டு…
‘ஒகி’ புயலால் 433 பேர் மாயம்: 98 குமரி மீனவர்கள்…
நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒகி புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி கடலுக்குள் சுழன்றடித்த சூறாவளி காற்று கரையோர கிராமங்களை பதம் பார்த்தது. மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்து நாசமானது.இதுபோல கடலுக்கு சென்ற மீனவர்களின் படகுகளும் சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமானது. அதில் இருந்த…
டோக்லாமில் கடந்த 2 மாதங்களில் சீனா புதிய சாலைகளை அமைத்தது,…
புதுடெல்லி, சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் மேற்கொண்ட அத்துமீறிய சாலைப்பணிகளை கடந்த ஜூன் மாதம் இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனையடுத்து இந்தியா மற்றும் சீன ராணுவம் இடையே பதற்றமான சூழ்நிலையானது ஆகஸ்ட் 28-ம் தேதி முடிவுக்கு வந்தது. சீனா…
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஜல்லிக்கட்டுக்கு உடனடியாகத் தடை விதிக்க இந்திய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கு தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. "அதில்,…
சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தைக்கு இரட்டை தூக்கு ;…
திருப்பூர், கலப்பு திருமணம் செய்து கொண்ட உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யா. அருகே உள்ள உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். இவர் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சங்கரும்…
டோக்லாம் பகுதியில், மீண்டும் 1800 சீன வீரர்கள் குவிப்பு:
இந்தியா - சீனா - பூடான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் முச்சந்தியில் “டோக்லாம்” எனும் பகுதி உள்ளது. கடந்த ஜூன் மாதம் அந்த பகுதியில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகளில் சீன ராணுவம் ஈடுபட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. டோக்லாமில் சாலை அமைத்தால்,…
காணாமல் போன மீனவர்கள்; தொடரும் போராட்டங்கள்
ஒக்கி புயலின்போது மீன் பிடிக்க கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் கடற்கரையோர மாவட்டங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. மீனவர்களை தேடும் பணியில் 20க்கும் மேற்பட்ட கப்பல்களும் 3 விமானங்களும் தொடர்ந்து ஈடுபட்டுவருவதாக இந்தியக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. ஒக்கி புயலின் போது…
இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற யூதர்கள் சந்திக்கும் போராட்டம் என்ன?
"நான் இந்தியாவில் இருந்து வெளியேறி இஸ்ரேலில் குடியேற முடிவு செய்தபோது எனக்கு18 வயது. அது ஒரு எளிமையான முடிவு அல்ல" என்கிறார் தற்போது இஸ்ரேலில் வசிக்கும் மராத்தி மொழி பேசும் யூதரான ஷெர்லி பால்கர். "நான் பல பிரச்சனைகளை சந்தித்தேன். ஆனால் எப்படியோ நான் அந்த கஷ்டங்களை எல்லாம்…
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார் என அதிகாரப்பூர்வ…
புதுடெல்லி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 1998-ம் ஆண்டு முதல் 19 ஆண்டுகளாக அப்பதவியை வகித்து வருகிறார். அவருக்கு உடல்நிலை சரி இல்லாததால், காங்கிரஸ் துணைத்தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்திக்கு பதவி உயர்வு அளிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீர்மானித்தனர். அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.…
பார்த்ததும் பார்த்தோம் இப்படியொரு பண்பாட்டை பார்த்ததில்லை.. மிரண்டு போன பீட்டா..
அன்றாட தினசரி செய்திகளில் பெரும்பான்மையாக இடம் பிடிக்கும் செய்தி ஒன்று உண்டு! “ காதலனுடன் பெண் ஓட்டம். போலீசில் புகார்” என்ற செய்தி, தற்போதும் தொடர்கதையாகத் தான் இருந்து வருகிறது. நடக்கும் இடங்கள் வேறு தானே ஒழிய சம்பவமும், காதலர்களின் மனங்களும், எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.…
தெலங்கானா: புதிய மருந்துகள் பரிசோதனையில் உயிரிழப்பு, மனநலப் பாதிப்புகள் எனப்…
புதிய மருந்துகளை மனிதர்கள் மீது பரிசோதிக்கும், "மருத்துவ பரிசோதனைகளால்", தெலங்கானாவிலுள்ள சில கிராமங்களில், பல மரணங்களும், திடீர் உளவியல் சிக்கல்களும் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். பணத்துக்காக, சிலர் தானாகவே முன்வந்து, இந்த பரிசோதனைகளில் பங்கெடுப்பதாக, ஜம்மிகுண்டா பகுதி காவல்துறை ஆய்வாளர் பிரஷாந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். பறிபோன உயிர்…
ஒகி புயலில் சிக்கி மாயமானவர்களின் கதி என்ன? கடலில் மிதக்கும்…
சென்னை, ஒகி புயலில் சிக்கி மாயமானவர்களின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில், கடலில் மிதக்கும் உடல்களை பார்த்து மீனவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கடந்த 30-ந் தேதி தாக்கிய…
திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி விலை.. இந்து முன்னேற்ற கழக…
திருப்பூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்திருமாவளவனின் தலையை துண்டிப்போருக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்த இந்து முன்னேற்ற கழக நிர்வாகி கோபிநாத் திருப்பூரில் கைது செய்யப்பட்டார். அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கடந்த 6-ஆம் தேதியை…
ஏன் என்னை வெறுக்கிறார்கள்? ஏன் என்றால் நான் ஒரு குஜராத்தில்…
அகமதாபாத், குஜராத் மாநிலம் சர்க்கார்கா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: குஜராத்தில் நான் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால் பல ஆண்டுகளாக பல காங்கிரஸ் தலைவர்கள் என்னை விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்கள் ஏன் என்னை வெறுக்கிறார்கள்? ஏன் என்றால் நான் ஒரு நீச்...நான்…
பாபர் மசூதி இடிப்பின் எதிர்வினையாக பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்கள்
அயோத்தியில் கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்தபோது அதன் பாதிப்பும் தாக்கமும் இந்தியாவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது அனைவரும் உணர்ந்ததே. ஆனால் பாபர் மசூதி வீழ்ந்ததின் எதிரொலியாக இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்த பல கோயில்கள் இடிக்கப்பட்டன. இந்து மதத்தினர் சிறுபான்மையினராக இருக்கும் பாகிஸ்தானில் பிற மதத்தினரின் வழிபாட்டு தளங்களும்,…
மத்திய, மாநில அரசுகளின் அலட்சியம் தொடர்ந்தால் தமிழகத்தின் தன்னெழுச்சிக்கு பயங்கரவிலை…
சென்னை: மத்திய பாஜக அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதால் தமிழகம் உச்சகட்ட கொந்தளிப்பில் இருந்து வருகிறது. இப்போது தமிழக அரசும் மத்திய அரசுக்கு சளைத்தது அல்ல என்கிற வகையில் சொந்த மண்ணின் மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் இருப்பதற்கு எதிர்வினையாக மிகப் பெரிய பயங்கரமான விலையை…
கேரளாவுடன் இணைவோம்.. குமரி மக்களின் முழக்கம்.. அதிர்ச்சியில் தமிழக அரசு!
சென்னை: எங்களை மதிக்காத தமிழக அரசு எங்களுக்கு வேண்டாம். நாங்கள் கேரளாவுடன் இணைவோம் என்று கன்னியாகுமரி மாவட்ட மக்கள் முழங்கியுள்ளது தமிழக அரசை அதிர வைத்துள்ளது. கேரளாவில் உள்ள இடதுசாரி அரசு மிகத் தீவிரமாக ஓகி புயல் பாதிப்பு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக அந்த மாநில முதல்வர்…
கேரள அரசிடம் இருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் டாக்டர்…
சென்னை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பேரிடர் காலத்தில் ஓர் அரசு எவ்வாறு செயல்படக்கூடாது என்பதற்கு உதாரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு திகழ்கிறது. ஒகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் கரை திரும்பாத நிலையில், அவர்களை மீட்க தமிழக…
ராஜஸ்தானில் `லவ் ஜிஹாத்’ – முஸ்லிமை கொன்று எரித்த இந்து…
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ,மதத்தின் பெயரால் ஒருவரை கொன்று எரித்து, பின்னர் அதனை வீடியோவாக பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு வீடியோவில், கொலை செய்த அந்த நபர் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களின் பெருமையை பாதுகாக்கவே கொலை செய்ததாக கூறியுள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் முஸ்லிம்…
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பது குறைந்தது ஏன்? இலங்கை…
இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை சுமூகமான முறையில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்கு முயற்சிப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி, பெட்ரோலிய வளத்துறை, கடற்றொழில் நீரியல் வளம் ஆகிய அமைச்சுக்களுக்கான நிதி…
தாய்த்தமிழ் உறவுகளுக்கு ஓர் இனிய அறிவிப்பு!
தாய்த்தமிழ் உறவுகளுக்கு ஓர் இனிய அறிவிப்பு: நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட பதிவுசெய்திருந்த மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்களின் வேட்புமனு இன்று 05-12-2017 தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட்டது. மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வெறும் தேர்தல் அல்ல; மானத் தமிழினத்திற்கு…
ஒகி புயலில் சிக்கி நடுக்கடலில் தத்தளித்த 183 மீனவர்கள் மீட்பு…
மும்பை, தமிழகத்தின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள், கேரளாவின் கடலோர பகுதிகள் மற்றும் லட்சத் தீவு ஆகியவற்றை கடந்த வாரம் ஒகி புயல் கடுமையாக தாக்கியது. இதனால் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் படகுகளுடன் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள்…























