பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தமிழக மீனவர்கள் 275 பேரை தேடும்பணி தொடர்ந்து நீடிக்கிறது உள்துறை…
புதுடெல்லி, கடந்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி ‘ஒகி’ புயல் தமிழகத்தின் கன்னியாகுமரி, கேரளத்தின் கடலோர பகுதி, லட்சத்தீவை கடுமையாக தாக்கியது. இதில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 4 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்களில் 90-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். 450-க்கும் அதிகமான மீனவர்களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை.…
வேலை கிடைக்காமல் தற்கொலை செய்யும் பட்டதாரிகள் அதிகரிப்பு … டாக்டர்…
சென்னை: தமிழ்நாட்டில் வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 1.87 கோடியாக உள்ள நிலையில் புதிய வேலை வாய்ப்புக் கொள்கையை தமிழக அரசு உருவாக்கிட வேண்டும் என்று ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார். வேலை கிடைக்காமல் கடந்த ஆறு ஆண்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.…
ஊர் முழுக்க பொய்சொன்ன ஓபி- எடப்பாடி- தினகரன் கையில் சிக்கி…
ஆ.கே நகர் தேர்தல் பிரச்சாரத்தில், செல்வி ஜெயலலிதாவை இறந்த பின்னர் தான் தினகரன் கோஷ்டி அப்பலோ மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள் என்று. சற்றும் வாய் கூசாமல், தற்போதைய முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபி ஆகியோர் பிரச்சாரம் செய்து வந்தார்கள். இதனை உடைக்கும் வகையில், தினகரன் கோஷ்டியினர்…
ராசா மீது தப்பே இல்லை.. பொறுப்பற்ற அதிகாரிகளால் வந்த வினை..…
டெல்லி: 2ஜி வழக்குக்கு காரணம் ஆ.ராசா அல்ல பொறுப்பற்ற அதிகாரிகள்தான் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்தார். 2ஜி வழக்கில் இன்று 1552 பக்க தீர்ப்பு வழங்கிய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களை பாருங்கள். மத்திய தகவல் தொடர்பு துறை கொள்கை…
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி விடுதலை..…
டெல்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனை முன்னிட்டு நீதிமன்றம் அருகே திமுக தொண்டர்கள் வெடி வெடித்துக்கும் கனிமொழி கனிமொழி என கோஷமிட்டும் கொண்டாடி வருகின்றனர். 6 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று…
ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ உண்மைதான்: அப்பல்லோ ஆஸ்பத்திரி விளக்கம்..
ஜெயலலிதா வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக அப்பல்லோ ஆஸ்பத்திரி விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ உண்மை தான். இந்த வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் இந்த வீடி யோவை எடுத்து இருக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -athirvu.com
ஜெயலலிதா விடியோ விவகாரம்: சசிகலா குடும்பத்திற்குள் முரண்பாடு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது போன்ற விடியோ வெளியானதற்கு வி.கே. சசிகலாவின் பிற குடும்ப உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது போன்ற வீடியோவை டிடிவி தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் இன்று காலையில் தலைமைச் செயலகத்தில் வைத்து வெளியிட்டார். இது…
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் முழு வீடியோ
https://youtu.be/RTTvAmkb85I மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீடியோ ஒன்று லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே நகர் தேர்தல் நடைபெறவுள்ள இந்த நேரத்தில் இப்படி ஒரு வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. -cineulagam.com
காணாமல் போன மீனவர்களை மீட்க துரித கதியில் செயல்படவில்லை… பிரதமரிடம்…
கன்னியாகுமரி : காணாமல் போன மீனவர்களை மீட்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் கடலுக்கு சென்று மீன்பிடிதொழில் நடத்த ஏதுவாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக மாற்றிப் போட்டது…
அனல் பறக்கும் ஆர்.கே. நகர் யாருக்கு?
தனது அரசியல் செல்வாக்கை நிரூபிக்கத் துடிக்கும் டிடிவி தினகரன், தங்கள் பக்கமே அ.தி.மு.க. இருக்கிறது; மக்கள் தங்களை ஆதரிக்கிறார்கள் என்று காட்டத்துடிக்கும் ஆளும் அ.தி.மு.க, ஆளும் கட்சி மீது கடும் அதிருப்தி இருக்கிறது என்று நிரூபிக்கத் துடிக்கும் தி.மு.க. என மூன்று துருவங்களால் இழுபடுகிறது சென்னையின் வட பகுதியில் அமைந்திருக்கும் ராதாகிருஷ்ணன்…
பாகிஸ்தானில் சீக்கியர்கள் இஸ்லாம் மதத்திற்கு கட்டய மதமாற்றம் இந்தியா நடவடிக்கை…
சண்டிகார், சீக்கியர்கள் கட்டயமாக மதமாற்றம் செய்யப்படும் விவகாரத்தை பாகிஸ்தான் அரசிடம் எடுத்துச் செல்லுமாறு பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அம்ரிந்தர் சிங், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் வலியுறுத்தி உள்ளார். கைபர் பக்துன்கவா மாகாணத்தில் சீக்கியர்கள் கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யப்படுகிறார்கள், இவ்விவகாரத்தை உடனடியாக பாகிஸ்தான் அதிகாரிகளிடம் எடுத்துச்…
ஓகி புயல் ஓய்ந்த 19 நாட்களுக்குப் பிறகு குமரிக்கு ஆய்வு…
சென்னை: ஓகி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் குமரி வந்தடைந்துள்ளார். வங்கக் கடலில் உருவான ஓகி புயல் தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவுகளைத் தாக்கியது. சில மணிநேரங்களிலேயே கன்னியாகுமரியை உருக்குலைத்தது.…
குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் முழுமையாக…
குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச மாநில சட்டப்பேரவை முடிவுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் பாஜக 99 இடங்களை வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களை வென்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியையும்,…
குஜராத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கும் மோடிக்கும் கூறுவதென்ன? 5 முக்கிய…
கண்டிப்பாக வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் குஜராத் தேர்தலில் களமிறங்கிய பாரதீய ஜனதா கட்சியின் நூலிழை வெற்றி அக்கட்சிக்கு பெரும் நிம்மதியை அளித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமாக குஜராத் இருப்பதால், இங்கே மோசமான செயல்பாட்டையோ அல்லது தோல்வியையோ கண்டிருந்தால் அது மாநிலத்திற்கு வெளியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களில்…
பாஜகவை தனியாளாக திணறடித்த ஜிக்னேஷ் மேவானி.. அசத்தலாக வெற்றி பெற்றார்!
அஹமதாபாத்: குஜராத்தின் வட்காம் தொகுதியில் தனித்து போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்று இருக்கிறார். இவர் பாஜக வேட்பாளரை விட 19,696 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிபெற்று உள்ளார். குஜராத் தேர்தலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துவார்கள் என்று ஹர்திக் பாட்டேல், அல்பேஷ் தாக்குர், ஜிக்னேஷ் மேவானி ஆகிய மூன்று…
ஆர்.கே.நகரில் பதற்றம் நீடிப்பு போலீசார்–தேர்தல் அதிகாரிகள் பரிதவிப்பு
சென்னை, சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், பண பட்டுவாடா சத்தம் இல்லாமல் நடந்து வந்தது. தேர்தல் நெருங்குவதையொட்டி பண பட்டுவாடா விசுவரூபம் எடுத்துள்ளது. புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மக்கள் கையில் தாராளமாக புழங்குகின்றன. ஒரு ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் போட்டிபோட்டு வினியோகம் நடைபெறுவதாக பரபரப்பு புகார்கள்…
எங்கே செல்லும் இந்த ஆர்.கே.நகர் பாதை? எந்த நிமிடத்திலும் க்ளைமாக்ஸ்…
சென்னை: தமிழகத்தின் மிகப் பெரும் அவமான சின்னமாக உருவாகிக் கொண்டிருக்கிறது ஆர்.கே.நகர். இம்முறையில் ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ரத்து செய்யடுவதற்கான அத்தனை சாத்தியங்களும் அரங்கேறிவிட்டது. எந்த நிமிடத்திலும் ஆர்கே நகர் தேர்தல் மீண்டும் ரத்து என்கிற அறிவிப்பு வெளியாகலாம் என்றே கூறப்படுகிறது. ஆர்.கே. நகரில் ஜெயலலிதா…
ராமர் பாலத்தில் யாராவது எப்போதாவது நடந்திருக்கிறார்களா?
அமெரிக்காவில் ஒளிபரப்பான ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியின் முன்னோட்டம் இந்தியாவில் 'ராமர் பாலம்' பற்றிய விவாதங்களை மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறது. அமெரிக்காவின் அறிவியல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் ஒரு சேனல், இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் கல்லால் உருவாக்கப்பட்ட ராமர் பாலம் தொடர்பாக ட்விட்டரில் முன்னோட்ட நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. ராமர் பாலத்தில்…
ஒகி புயல்: கன்னியாகுமரியில் தொடரும் சோகம்
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. இதற்கிடையில் விவசாயிகள், தங்களுக்கு போதுமான இழப்பீடுகளைக் கோரி போராட்டங்களைத் துவங்கியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்குச் சென்றவர்களில் இன்னும் 345 பேர் வீடு திரும்பவில்லையென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பிபிசியிடம்…
சினிமாவையே மிஞ்சும் பணப்பட்டுவாடா, ஒரே நாளில் ரூ.100 கோடி விநியோகம்..
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று ஒரே நாளில் ரூ.100 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்களார்களுக்கும் அதிமுக சார்பில் ரூ.6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. அதே நேரத்தில் வீட்டில் ஆட்கள் இல்லாவிட்டாலும், வீட்டின் உள்ளே பணத்தை வீசிவிட்டு…
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை 19ஆம் தேதி பார்வையிடுகிறார்…
டெல்லி: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை வரும் 19ஆம் தேதி பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டி போட்டது. கரையை கூட கடக்காமல் கடலில் இருந்தபடியோ கன்னியாகுமரி மாவட்டத்தில் கோரதாண்டவமாடியது ஓகி புயல். இதனால் மீனவர்கள், விவாயிகள்…
விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் போதைப்பொருளுடன் டேபிள் டென்னிஸ் வீரர்…
மும்பை, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் போதைப்பொருளுடன் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் லால்ரின் புயா(வயது19) கைது செய்யப்பட்டார். லால்ரின் 2015–ம் ஆண்டு தர்மசாலாவில் நடந்த தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். தற்போது டெல்லியில் தங்கி பயிற்சி…
எனது தாய்க்கும் தண்டனை கேட்டு மேல் முறையீடு செய்வேன்: கௌசல்யா
தமது கணவர் சங்கர் கௌரவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தனது தாய் உள்ளிட்ட மூன்று உறவினர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக, சங்கரின் மனைவி கௌசல்யா அறிவித்துள்ளார். இந்த வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட ஆறு பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கில் விடுதலை அடைந்தவர்கள்…























