பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஜீவசமாதி அடைய அனுமதி கொடுங்கள்: கோரிக்கை விடுத்த ராஜீவ் காந்தி…
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி முருகன், ஜீவசமாதி அடைய அனுமதி கோரி மனு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த 1991 மே 21-ம் திகதி அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது குற்றம்சாட்டப்பட்டது.…
சசிகலா இனி தப்பிக்கவே முடியாது: அடித்துச் சொல்லும் டி.ஐ.ஜி ரூபா
பெங்களூரு சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறியது உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு மேலும் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா கூறி உள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் இன்னும்…
6 மாதங்களுக்குள் இஸ்லாம் மதத்தை தழுவாவிட்டால்.. கேரள எழுத்தாளருக்கு மிரட்டல்
6 மாதங்களுக்குள் இஸ்லாத்தை தழுவாவிட்டால் கை, கால்கள் துண்டிக்கப்படும் என கேரள எழுத்தாளர் கே.பி.ராமனுன்னிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பெயர், முகவரி குறிப்பிடாமல் அனுப்பப்பட்ட கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து எழுத்தாளர் ராமனுன்னி தி இந்து ஆங்கில நாளிதழிடம் கூறும்போது, "முதலில் இது ஏதோ வெற்று மிரட்டல் என்று…
இந்திய ராணுவத்தில் ஆயுதப் பற்றாக்குறை.. போர் வந்தால் 10 நாட்களுக்குத்தான்…
டெல்லி: இந்திய ராணுவத்தில் ஆயுதப் பற்றாக்குறை நிலவுவதாகவும், போர் வந்தால் 10 நாட்களுக்குதான் ஆயுதங்கள் போதுமானதாக இருக்கும் என்றும் மத்திய கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கணக்கு தணிக்கையாளர் குழு தனது அறிக்கையை சமர்ப்பிப்பது வழக்கம். தற்போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ராணுவத்தில் நிலவும் ஆயுதப் பற்றாக்குறை குறித்த…
சிறையில் சகல வசதிகளுடன் ராஜபோகமாக சசிகலா: உண்மையை ஒப்புக்கொண்ட சிறை…
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா சகல வசதிகளுடன் ராஜபோகமாக இருந்ததை சிறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் சசிகலாவிடமிருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்ததாக டிஐஜி ரூபா அண்மையில்…
இந்திய வீரர்களை கொல்வோம்: சீனா எச்சரிக்கை
இந்திய-சீனா எல்லையான டோக்லம் எல்லைப் பகுதியில் இருந்து இந்திய படைகள் திரும்பிச் செல்லா விட்டால் அவர்கள் கைது செய்வோம் அல்லது கொல்வோம் என இந்தியாவுக்கான முன்னாள் சீன தூதர் லியூ யூஃபா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். சிக்கிம் மாநிலத்தின் எல்லையான டோக்லம் பகுதியில், சீன அத்துமீறலை தடுக்க, இந்திய…
பிச்சைக்காரர்களைவிட மோசமாகிவிட்டோமே.. டெல்லி போராட்டத்தில் செருப்பால் அடித்துகொண்ட தமிழக விவசாயிகள்
டெல்லி: எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, டெல்லியில் தமிழக விவசாயிகள் தலையில் செருப்பால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் வறட்சி தலைவிரித்தாடுகிறது. விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகிறார்கள். ஆனால் தமிழக…
தொடரும் துயரம்.. ஒரே ஆண்டில் நாடு முழுவதும் 11,400 விவசாயிகள்…
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் 11,400 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் தற்கொலை என்பது நாடு முழுவதும் தொடர் நிகழ்வாகவே உள்ளது. இந்நிலையில் விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும்…
இந்திய சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது: உயிருக்குப் போராடும் ஊழியர்கள்
இந்திய சரக்கு கப்பல் ஒன்று அந்தமான் கடலில் மூழ்கிக்கொண்டிருப்பதாகவும், அதில் பயணித்த ஊழியர்கள் அனைவரும் உயிருக்குப் போராடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஐடிடி பாந்தர் என்ற இந்திய சரக்கு கப்பல் இன்று அந்தமான் கடற்பகுதியில் சென்றபோது மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கி கடலில் மூழ்கியுள்ளது. திக்லிபூரில்…
மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது ஏன்? முதல்வர்…
சென்னை: மக்களை தூண்டிவிட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கல்லூரி மாணவி வளர்மதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலத்தை சேர்ந்த மாணவி வளர்மதி நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாப்போம் என்னும் கோஷத்துடன்…
சீனாவின் இராணுவ நடவடிக்கை! எல்லையில் ஆயுதங்களைக் குவிக்கும் இந்திய இராணுவம்
இந்தியாவிற்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் சீன இராணுவம் செயற்பட்டு வருகிறது. சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் எல்லைப் பிரச்சினைகளை அடுத்து, இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் அடிக்கடி போர் பதற்றம் ஏற்படுவது வழமை. சீனா, இந்தியப் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு, வரைபடங்களை வெளியிடுவதும், அதன் பெயர்களை புதிதாக…
சசிகலா பற்றிய வீடியோ உண்மையானது தான்!- டி.ஐ.ஜி. ரூபா
சிறையில் சசிகலா கையில் பையுடன் இருப்பது போன்று வெளியாகியுள்ள வீடியோ காட்சி உண்மையானது தான் என பொலிஸ் டி.ஐ.ஜி. ரூபா கூறியுள்ளார். பொலிஸ் டி.ஐ.ஜி. ரூபா நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று சோதனை நடத்தும்படி எனக்கு யாரும் உத்தரவிடவில்லை. பெங்களூரு சிறை…
சசிகலா குறித்த காணொளிகள் பெண் காவலர் மூலம் வெளியாகியது!
பெங்களூர் சிறையில் சசிகலாவின் வீடியோ காட்சிகளை பெண் காவலர் ஒருவர் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலா சிறையில் வசதிகளுடனும் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியமை குறித்து விசாரணை நடத்துவதற்காக கர்நாடக முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட உளவுப் பிரிவு விசாரணைகளிலிருந்து மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா தங்கியுள்ள அறையை…
விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியது தவறா? குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ள வளர்மதி…
சேலம்: மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராகக் போராடிய மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சேலத்தை சேர்ந்த மாணவி வளர்மதி நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாப்போம் என்னும் கோஷத்துடன் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்து வந்தார். இவர் நக்சலைட்டுகள் இயக்கத்திற்காக ஆட்களை…
இந்திய பொருளாதாரமே தமிழ்நாட்டை நம்பிதான் இருக்கிறது..!!
உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் இல்லாத வகையில் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் வித்தியாசமான கலாச்சாரத்தையும், வழக்கத்தையும் கொண்டு இருக்கும். இது இந்தியாவின் சிறப்பம்சமாகவே பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியா, கலாச்சாரத்தில் மட்டுமில்லை நாட்டின் வளர்ச்சியில் மாநிலத்தின் பங்கும் மிகவும் வித்தியாசமானது என்பதை உறுதி செய்துள்ளது. ஆம் இந்தியாவின் ஜிடிபி-யில் வெறும்…
சிறையை விட்டு வெளியே போய் ஷாப்பிங்.. தெனாவெட்டாக திரும்பும் சசிகலா,…
பெங்களூரு: பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா வெளியில் சுற்றிவிட்டு மீண்டும் சிறைக்குத் திரும்பும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி சசிகலாவும் இளவரசியும் சிறைத்துறை அதிகாரி ஒருவரின் காரில் அவ்வப்போது ஊர் சுற்றி வருவதாக புகார் எழுந்தது. அதனை சிறைத்துறை அதிகாரிகள்…
இந்திய-சீனா எல்லை மோதல் நிலையின் பின்னணி என்ன?
நான்கு வாரங்களாக, இந்தியாவும், சீனாவும் தாங்கள் பகிர்ந்து கொள்ளும் 3,500 கிலோமீட்டர் (2,174 மைல்) நீள எல்லையின் ஒரு பகுதியில் மோதல் நிலையில் ஈடுபட்டுள்ளன. இவ்விரு நாடுகளும் எல்லை பிரச்சனை தொடர்பாக 1962 ஆம் ஆண்டு போர் ஒன்றை நடத்திய பின்னரும், பல பகுதிகளில் சர்ச்சைகள் நிலவுகின்றன. அவ்வப்போது…
இவர் தான் இந்தியாவின் அடுத்த அம்பானி..!
யோகா குரு என்று அழைக்கப்படும் பாபா ராம்தேவ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பதஞ்சலி நிறுவனம் தற்போது பார்மசி முதல் எப்எம்சிஜி துறை வரை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் வளர்ச்சியைக் கண்டு கடுப்பில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மேலும் பயத்தைக் கூட்டியுள்ளார் பாபா ராம்தேவ். இதுவரை செய்து வரும்…
மீண்டும் போராட்டத்தை துவங்கிய தமிழக விவசாயிகள்.. இரும்பு சங்கிலியால் கை,கால்களை…
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் நேற்று, இரும்பு சங்கிலியால் கை மற்றும் கால்களை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை, வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி ஜந்தர்…
அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா திடீர் போர் ஒத்திகை! எதிரி…
இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் சீனா திடீரென போர் ஒத்திகையில் ஈடுபட்டிருக்கிறது. எதிரி விமானங்களை எப்படி அழிப்பது என்பது தொடர்பான பயிற்சியையும் சீனா மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பூடானின் டோக்லாம் பீடபூமியில் பதற்றம் தொடருகிறது. டோக்லாம் பகுதியில் இருந்து இந்திய ராணுவம் திரும்பப் பெற வேண்டும்…
நேதாஜி விமானத்தில் உயிரிழக்கவில்லை:பிரான்ஸ் ஆய்வாளர் தகவல்
புதுடில்லி: 1945 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என பிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர் ஆவணம் வெளியிட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததில் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது. தைவான் நாட்டில் கடந்த 1945 ஆம் ஆண்டு…
படைகளை திரும்ப பெறாவிட்டால் நிலைமை மோசமாகும்! இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
எல்லையில் நிறுத்தியுள்ள இந்திய படைகளை திரும்ப பெறாவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா-பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்கும் பணியை சீனா கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும்…
அரசுகள் மீதான வெறுப்பின் உச்சமே சசிபெருமாள்களும் டிராபிக் ராமசாமிகளும்!
சென்னை: மத்திய மாநில அரசுகளின் செயல்படுகளும் கொள்கைகளும் மக்களின் நலனுக்கு எதிராக இருக்கும்போது பொதுமக்களில் சிலரே வெகுண்டெழுந்து போராட்டக்காரர்களாக உருமாறும் நிலை உருவாகிறது. அரசின் தவறான கொள்கைகளே சசிபெருமாள், டிராபிக் ராமசாமி போன்ற போராளிகளை உருவாக்குகிறது. தமிழக அரசு, மூலை முடுக்கெல்லாம் டாஸ்மாக் கடைகளை நடத்தி வந்தது. தமிழக…
