பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கொடநாடு பங்களாவை கொள்ளையடித்த சஜீவன், சயன் யார் தெரியுமா?
சென்னை: ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் விசாரணைக்குப் பிறகு கோவை நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். டிரைவர் கனகராஜின் கூட்டாளி சயன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் உள்ளார். இந்த கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக சயனும் மற்றொரு…
இப்படியும் ஒரு இனவெறி செயல்
இந்தியாவில் தலித் இன மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி சாதி இன வெறி செயலை ஆதிக்க சாதியினர் செய்துள்ளனர். இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தலித் இனத்தை சேர்ந்த சந்தர் மேக்வால் தன் மகளுக்கு திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.…
உலகளவில் சாதனை படைத்த மாணவிக்கு நாசா அளித்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம்
சர்வதேச அளவில் நடந்த நாசா போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மாணவி ஒருவருக்கு நாசா மிகப் பெரிய அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி சிறந்த விண்கலம் வடிவமைப்பிற்காக குறித்த இந்திய மாணவிவை நாசாவின் சர்வதேச விண்வெளி வளர்ச்சி மாநாட்டில் பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பூனே நகரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு…
2 மாதத்தில் ரூ.380 கோடி பணப் பரிமாற்றம்: முதல்வர் எடப்பாடிக்கு…
கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.380 கோடி பணப்பரிமாற்றம் நடந்ததற்கான ஆதாரம் இருப்பதாக டெல்லியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிர்ந்து போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தை, தினகரனை ஒதுக்கி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளால் பாஜக இனி கட்சி உள்விவகாரங்களில் தலையிடாது…
டிடிவி தினகரனை மட்டும் கைது செய்தது ஏன்? ….தமிழர்கள் இளிச்சவாயர்களா?…
சென்னை: தமிழர்களை இளிச்சவாயர்கள் என்று நினைத்துக்கொண்டு மத்திய அரசு பல தில்லுமுல்லு வேலைகளைச் செய்து வருகிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக யாரோ ஒருவன் கூறியதை வைத்து தினகரனை கைது செய்தது என்றும் அவர் கேட்டுள்ளார். இரட்டை…
வாழை நாரில் இருந்து ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்கலாம்… சென்னை நெசவாளர்கள்…
சென்னை அருகில் உள்ள அனக்கபுதூர் கிராமம் ஒரு நெசவாளர்கள் கிராமம் ஆகும். இவர்கள் சென்னை மற்றும் இல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமானவர் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? நூல் விலை உயர்வு, சாயப்பட்டரை இழுத்து முடியது போன்ற பிரச்சனைகளில் நெசவாளர்கள் சிக்கி தவிக்கும் சூழலில் அனக்கபுதூர் கிராம மக்கள்…
பதவிவெறி பிடித்து அலையும் மக்கள் நலனற்ற காட்டாட்சி… எடப்பாடி அரசை…
சென்னை: வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிராமாணப் பத்திரம் தாக்க்ல செய்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவத்துள்ளார். பதவி வெறி பிடித்து அலையும் மக்கள் நலனற்ற காட்டாட்சி என்றும் அவர் சாடியுள்ளார். வறட்சியால் தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை…
கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.. ரூ.40 லட்சம்…
மதுரை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி 5 ஆண்டுகளுக்கு தொடரும் என்று மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிக அடையாளங்கள் கிடைத்துள்ளன என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார். அகழ்வாய்வு பணிகள் நடைபெறும் கீழடிக்கு வந்த மத்திய அமைச்சர்…
பற்றி எரிந்து கொண்டிருக்கிறது தமிழகம்.. காவு கொடுக்கத் துணிகிறது தமிழக…
சென்னை: தங்களின் பொருளியல் குற்றப் பின்னணிக்கு விலையாக தமிழகத்தையே காவு கொடுக்கத் துணியும் கொடூரம் நடக்கிறது என்று தமிழகத்திற்கே கேடாகிப் போன ஆட்சியாளர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் இன்று பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. பிரச்சனைகள்! பிரச்சனைகள்!…
இலங்கை ராணுவ சிப்பாயைவிட தரம் குன்றிய நிலையிலேயே இந்திய ராணுவத்தின்…
தனிநபர் இந்திய சிப்பாயின் பலத்தினை வெளிநாடுகளின் ராணுவங்களுடன் ஒப்பீடு செய்கையில் ஒரு இந்திய சிப்பாயின் பயிற்சி் தரம் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் பலமடங்கு வளர்ச்சி அடைந்த நாடுகளை விட பின் தங்கிய நிலைகளிலே இருக்கின்றது. குறிப்பாக சீன ராணுவத்தினைவிட பலம் குறைந்த நிலையிலேயே ஒரு இந்திய சிப்பாயினுடைய…
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கக்கூடாது ரனில் விக்ரம சிங்கேயிடம்…
கடலுக்கு மீன் பிடிக்க செல்கிற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கக்கூடாது என ரனில் விக்ரம சிங்கேயுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி வலியுறுத்தினார். புதுடெல்லி, இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்து சேர்ந்தார். அவருடன் உயர் மட்ட…
சத்தீஸ்கரில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுப் படுகொலை.. சிஆர்பிஎப் படை பதிலடி!
சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் இன்று அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். சத்தீஷ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் நேற்று மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 26 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத்தைச்…
திருப்பூர் அருகே டாஸ்மாக் மதுக்கடையை அடித்து நொறுக்கி சூறையாடிய பொது…
திருப்பூர்: திருப்பூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் பெண்கள் டாஸ்மாக் கடையை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள டாஸ்மாக் கடைகளால் விபத்துகள் அதிகரிப்பதாலும், சமூக பாதிப்புகள் ஏற்படுவதாலும் அந்தக் கடைகளை ஏப்ரல் 1-ஆம் தேதி…
வருகிற மே 25-ந்தேதிக்குள் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம்: ஐயாக்கண்ணு
திருச்சி: புதுடெல்லியில் கடந்த 41 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் திருச்சி வந்தனர். அவர்களை பல்வேறு தரப்பினர் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்றதும் விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும்.…
நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன்!
அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, தினகரனிடம் டில்லி குற்றப்பிரிவு பொலிஸார் இன்று 4 வது நாளாக விசாரணை நடத்தினர். தினகரனிடம் சுமார் 7…
அசைவ உணவுகளுக்கு தடை விதிக்க பிரதமருக்கு பீட்டா அமைப்பு கடிதம்
விலங்குகள் நல அமைப்பான பீட்டா அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடக்கும் விருந்துகளின் மெனுவில் இருந்து அனைத்து அசைவ உணவுகளுக்கு தடை விதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்து உள்ளனர். புதுடெல்லி, இது குறித்து பீட்டா அமைப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-…
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசர், கி.வீரமணி, சேகர்பாபு, ரங்கநாதன் உள்ளிட்டோர் கைது…
சென்னை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கை களை வலியுறுத்தி டெல்லி யில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு ஆதர வாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடந்தது. தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூ னிஸ்டு, மார்க்சிஸ்ட்…
நக்சலைட்டுகள் தாக்குதல்: 26 மத்திய ரிசர்வ் பொலிஸ் படை வீரர்கள்…
இந்தியாவின் சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படை வீரர்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுக்மா மாவட்டத்தில் உள்ள புர்காபல் – சிந்தகுவாவுக்கு இடையே சாலையை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 74-வது படைப்பிரிவைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர்கள் சுமார் 90 பேர்…
டெல்லியில் மன்றாடிப் பார்த்தும் சீண்டாத மோடி… விரக்தியுடன் திரும்பிய எடப்பாடி!
டெல்லி: நிதி ஆயோக் மாநாட்டுக்குப் போன கையுடன் பிரதமர் மோடியை தனியே சந்தித்து மனம்விட்டு சில விஷயங்களை பேசுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்தார். ஆனால் பிரதமர் மோடி முகம் கொடுத்தே பேசாததால் விரக்தியுடன் சென்னை திரும்பியுள்ளார் எடப்பாடி. அதிமுகவின் கோஷ்டிகள் இணைவதற்கான பேச்சுகள் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற…
நான் பாத்துகிறேன்… நீங்க தமிழகத்துக்கு திரும்புங்க.. டெல்லியில் விவசாயிகளிடம் முதல்வர்…
சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வழி வகை செய்யப்படும் என்பதால் போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார். வறட்சி நிவாரணம், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய பொருள்களுக்கு நல்ல விலை…
நீட் தேர்வில் சலுகை, காவிரி மேலாண்மை வாரியம் தேவை.. நிதி…
டெல்லி: நீட் தேர்வு ரத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்தார். திட்டக்கமிஷனை கலைத்துவிட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் (கொள்கை குழு) என்ற அமைப்பை மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. மாநில…
விவசாயிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்
டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த விவசாயிகள் போராட்ட குழு தலைவர் பேசியதாவது, தமிழக முதல்வர், தி.மு.கவின் செயல் தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது.…
தமிழகத்தில் இப்படி ஒரு கிராமமா?
தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மக்கள் யாருமே மது அருந்துவது இல்லை. வரதட்சணை வாங்குவதும் இல்லை கொடுப்பதும் இல்லை என வாழ்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது ஆலவிழாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் 700 ஆண்டுகளாக…
