மீண்டும் முதல்வராகும் ஓபிஎஸ்! அதிமுக பொதுச்செயலராக எடப்பாடி- ரெய்டு விஜயபாஸ்கருக்கு…

டெல்லி: அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணையும் நிலையில் முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வத்துக்கு விட்டுத்தர எடப்பாடி கோஷ்டி முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அதிமுகவின் பொதுச்செயலராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணைய முடிவெடுத்தது முதல் ஆரூடங்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன. எடப்பாடி…

சரமாரியாக ஆங்கிலத்தில் பேசிய விவசாயி அய்யா கண்ணு.. அதிர்ந்து போன…

தமிழக விவசாயிகளின் குறைகளை கேட்பதற்காக பிரபல ஆங்கில ஊடக மூத்த ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் டெல்லி ஜன்தர் மந்தருக்கு வந்தார், அவரின் கேள்விக்கு ஆங்கிலத்தில் பதில் கூறி அதிர வைத்தார் அய்யா கண்ணு. உங்களின் ஒற்றுமையை பார்த்த உண்மையில் நான் ஆச்சர்ய படுகின்றேன் என ராஜ்தீப் சர்தேசாய் கூறினார்.…

லண்டனில் உள்ள கோஹினுார் வைரத்தை மீட்க கோரிய வழக்கு! உச்ச…

பிரித்தானியா தலைநகர் லண்டனில் தற்போது உள்ள, இந்தியாவுக்கு சொந்தமான கோஹினுார் வைரத்தை மீட்க வேண்டும் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற, 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, கோஹினுார் வைரம் தற்போது, பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ளது. இதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என,…

டெல்லியை உலுக்கிய தமிழக விவசாயிகள் போராட்டம்! தற்காலிகமாக வாபஸ்

டெல்லியில் கடந்த 37 நாட்களாக போராடி வந்த தமிழக விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். வறட்சி நிவாரணம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில்…

குடியை விடு..படிக்க விடு: மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய 2-ம்…

தமிழகத்தில் இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் மதுக்கடை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி தனியாக நடைபயணம் மேற்கொண்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது படூர் கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ள மதுக்கடைகளை மூடக் கோரி அக்கிராமமக்கள் சில தினங்களுக்கு முன்னர் போராட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி மதுக்கடைகளை அடித்தும்…

எயிட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து சாதனை உச்சத்தில் நின்ற தமிழன்..!

உலகத்திலேயே மிகக் கொடிய நோய் என்று கருதப்படுகிறது இந்த எயிட்ஸ் நோய். இந்த நோய்க்கு இதுவரை சரியான மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இந்நிலையில், இந்த மிகக் கொடிய நோயினை உண்டாக்கும் எச்.ஐ.வி என்ற கிருமியை அழிக்கக் கூடிய மருந்தைக் கண்டறிந்த சாதனை புரிந்துள்ளார் தமிழகத்தைச்…

சட்டைய கிழிச்சிக்கிட்டு பைத்தியம் போல சுற்றும் விவசாயிகள்.. மனம் இறங்காத…

டெல்லி: வறட்சி நிவாரணம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு…

யாரும் வெளியில் செல்ல வேண்டாம்: தமிழக மக்களுக்கு எச்சரிக்கை

காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, வேலுார், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார் போன்ற மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து விடுக்கப்பட்டுள்ள…

ஒதுக்கப்பட்ட சசிகலா குடும்பம்! தமிழக மக்களின் மனநிலை என்ன?

சசிகலா குடும்பம் கட்சியிலிருந்து ஒட்டு மொத்தமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சசிகலா குடும்பத்தை ஒட்டுமொத்தமாக நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். சசிகலா குடும்பம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 70 நாட்கள்…

ஒன்றாக இணையும் அதிமுக அணிகள் – சசி சபதத்தை தவிடு…

அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பம் ஓரங்கட்டப்பட்டு இரு அணிகளும் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் அணியைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்னை : அதிமுக கட்சியையும், ஆட்சியையும் தீய சக்திகளின் கட்டுப்பாட்டில் இருந்து காப்பேன் என்று சசிகலா சிறை செல்லும் முன் செய்த சபதம்…

கர்ப்பிணி பெண்ணை துடிதுடிக்க கொலை செய்த ஜாதி வெறி பெற்றோர்

தமிழ்நாட்டில் கலப்பு திருமணம் செய்த சொந்த மகளை அவர் பெற்றோரே அடித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சர்மிளா, இவர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி சர்மிளா அவரை திருமணம் செய்து கொண்டார்.…

டிடிவி தினகரன் தலைமறைவு? தமிழகத்தில் பரபரப்பு! இணையும் பன்னீர் அணி?

தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது டில்லியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார். இது தொடர்பாக…

வரலாற்றின் கொடூர தண்டனை- ஆய்வில் சாதனை படைத்த தமிழச்சி

மதுரை மாவட்டத்தில் உள்ள கழுமர வழிபாடு பற்றியும், ராமநாதபுரம் மாவட்டம், பள்ளபச்சேரி, கோவிந்தன் கோவிலில் உள்ள ஐந்து கழுமரங்கள் பற்றியும், ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆய்வு செய்து, ஆவணப்படுத்தி உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற உறுப்பினரும், அப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு…

டெல்லியில் நெற்றிப் பொட்டை அழித்து, வளையல்களை உடைத்து கதறி அழுத…

டெல்லி: டெல்லியில் தமிழக விவசாயிகள் பெண்கள் போன்று சேலை அணிந்து நெற்றிப் பொட்டை அழித்தும், வளையல்களை உடைத்தும் போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நதிகள் இணைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் தொடர் போராட்டம் நடந்து…

எல்லை மீறுகிறதா ஈவ் டீசிங் தடுப்புப் படை?

உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஈவ் டீசிங்கை தடுக்க சிறப்பு போலிஸ் படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சிறப்பு படையினரின் நடவடிக்கை சில சமயங்களில் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிப்பதாகவும் அது எல்லை மீறுவதாகவும் குற்றங்கள் எழுந்துள்ளன. எனவே அலகாபாத் சிறப்பு படையினருடன் ஒரு நாளை கழித்து இதுகுறித்த…

கடலில் மூழ்கி 8 மாணவர்கள் பலி… சுற்றுலா சென்றபோது நேர்ந்த…

மும்பை: மகாராஷ்டிராவுக்கு சுற்றுலா சென்ற இன்ஜினியரிங் மாணவர்கள் 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 3 பேர் மாணவிகள் ஆவர். கர்நாடக மாநிலம் பெல்காமில் செயல்பட்டுவரும் தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 30க்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிர மாநிலத்திற்கு சுற்றுலா வந்தனர்.…

பொறியாளராக 24 இலட்சம் சம்பாதித்தவர் இன்று விவசாயியாக 2 கோடி…

வசந்த் ராவ் காலே சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாநிலத்தில் உள்ள மெதாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு அரசாங்க ஊழியராகவே இருந்தார். வேலையில் இருந்து ஓய்வு பெற்றதும் தன் நீண்ட நாள் கனவான விவசாயத்தைப் பின்பற்ற நினைத்தார். எனினும் ஒரு விவசாயி எதிர்கொள்ளும் வழக்கமான சவால்கள்…

3 அமைச்சர்கள் பதவி பறிப்பு: தமிழக பொறுப்பு ஆளுநர் ஒப்புதல்?…

வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனைக்கு பின்னர் அமைச்சர்கள் காமராஜ் உள்ளிட்ட 3 பேரின் பதவிகளை பறிக்க தமிழக பொறுப்பு ஆளுநர் ஒப்புதல் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜு, முன்னாள்…

வெறும் 20 பைசாவுக்கு விற்கப்படும் இந்தியர்களின் வங்கி விபரம்: வெளியான…

இந்தியாவில் ஒரு கோடி வங்கி கணக்கு விபரங்களை தலா 20 காசுகள் விலையில் விற்பனை செய்யப்படுவதாக அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் தெற்கு டெல்லியில் கிரடிட் கார்டை பயன்படுத்தி தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.46 லட்சம் திருடப்பட்டுள்ளதாக 80 வயது…

டாஸ்மாக் மதுபான கடைகளை சுடுகாட்டில் துவக்கலாம்.. வசந்தகுமார் பலே ஐடியா

சென்னை: டாஸ்மாக் மதபானக் கடைகளை குடியிருப்பு பகுதிகளில் திறக்க எதிர்ப்பு உள்ளதால், அவற்றை சுடுகாடுகளில் திறக்கலாம் என்று, நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ வசந்தகுமார் (காங்.) கூறியுள்ளார். நெடுஞ்சாலைகளில் இருந்த மதுபான கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஊர்களுக்குள் அவற்றை கொண்டுவர தமிழக அரசு முயல்கிறது. ஆங்காங்கு அதற்கு…

புடவை கட்டினாலாவது பார்ப்பீங்களா மோடி சார் – கேட்கிறார் அய்யாக்கண்ணு

டெல்லி: தமிழக விவசாயிகள் இன்று 32 வது நாளாக புடவை கட்டி போராடி வருகின்றனர். எங்களை சந்திக்க மறுக்கும் மோடி புடவை கட்டினாலாவது சந்திப்பாரா என்று கேட்டுள்ளார் போராட்டக்குழுவின் தலைவர் அய்யாக்கண்ணு. தமிழக விவசாயிகள் தொடர்ந்து இன்று 32வது நாளாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில்…

டெல்லியில் ரோட்டில் குட்டிக்கரணம் போட்டு விவசாயிகள் போராட்டம்

புதுடெல்லி, டெல்லியில் ரோட்டில் குட்டிக்கரணம் போட்டு விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குட்டிக்கரணம் வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் நேற்று 31–வது நாளாக நீடித்தது. ஒவ்வொரு நாளும் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.…

விவசாயிகள் தற்கொலையை தடுக்க தவறியது ஏன்? தமிழக அரசுக்கு உச்ச…

புதுடெல்லி, விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தவறியது ஏன் என்று தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை 2 வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. விவசாயிகள் தற்கொலை தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக…