பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
குரங்குகளுடன் வாழ்ந்த சிறுமி! மீட்க விடாமல் தாக்கிய குரங்குகள்
குரங்குகளுடன் வனப்பகுதியில் வாழ்ந்து வந்த ஒரு சிறுமியை பொலீசார் மீட்டுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேச வனப் பகுதியில் சுமார் எட்டு முதல் பத்து வயது கொண்ட ஒரு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். அந்த சிறுமி பேசவில்லை என்றும் குரங்கு போல சைகை செய்து கொண்டிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.…
கடனை ரத்து செய்.. விவசாயிகளை கொல்லாதே.. உடலில் கோரிக்கைகளை எழுதி…
டெல்லி: தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் 30வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நூதன போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று கோரிக்கைகளை மையினால் உடலில் எழுதி போராடி வருகின்றனர். தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்;…
திருப்பூரில் பெண்கள் மீது போலீஸ் தடியடி.. தமிழக அரசுக்கு தேசிய…
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில பெண்கள் மீது போலீஸார் நடத்திய தடியடி தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று நேற்று தொடர்ந்து 7 மணி நேரம் போராட்டத்தை நடத்தினார்கள். போராட்டத்தை…
நிர்வாண சாமியாருக்கு பாதுகாப்பு கொடுக்க சொன்னவங்கதான் நிர்வாணமா போராடுன விவசாயிகளை…
டெல்லி: டெல்லியில் நேற்று தமிழக விவசாயிகள் நிர்வாணமாக போராடியும் பிரதமர் மோடி அவர்களை கண்டுகொள்ளாததை கண்டித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. டெல்லியில் நேற்று 28வது நாளாக போராட்டம் நடத்திய விவசாயிகளை பிரதமர் மோடியை சந்திக்க வைப்பதாக அழைத்து சென்ற அம்மாநில போலீசார் அதிகாரிகளிடம் மனுவை…
மதுக்கடைக்கு எதிராக போராடினால் மண்டை உடைப்பு- கன்னத்தில் அறை- தடியடி……
திருப்பூர்: மதுக்கடையை குடியிருப்பில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வழியில் போராடிய திருப்பூர் சாமளாபுரம் பெண்களை ஈவிரக்கமில்லாமல் கன்னத்தில் அறைந்து தாக்கிய திருப்பூர் கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜனின் செயல் தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது. நெடுஞ்சாலைகளில் மதுகடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நாடு முழுவதும் சரிபாதை மதுபான கடைகளை…
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது! – விவசாய அமைச்சர்
டெல்லி: விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என மத்திய விவசாய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் கூறியுள்ளார். தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால், விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாலும், பயிர்கள் கருகி பெரும் கடன் சுமை ஏற்பட்டுள்ளதாலும் தற்கொலை செய்து வருகின்றனர். இதன் காரணமாக கூட்டுறவு…
16 அமைச்சர்கள் கைது? தமிழகத்தில் ஆட்சி கலைகிறது
தமிழகத்தின் சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் அப்பகுதியில் முறைகேடான முறையில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து கடந்த 7 ஆம் திகதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர்…
அநியாயம்.. கடைசியில், தமிழக விவசாயியிடம் மிஞ்சியிருந்த கோவணமும் அவிழ்க்கப்பட்டது!
டெல்லி: கடைசியில் பாரதத்தின் தலைநகரில் நிர்வாணப் போராட்டம் நடத்துகிற நிலைக்கு வந்துவிட்டனர் தமிழக விவசாயிகள். அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்துள்ளாரா என நாம் விவாதம் நடத்திய வேளையில் அவரது அரையில் கட்டியிருந்த கோவணமும் கழற்றப்பட்டுவிட்டது. சுமார் 1 மாத காலமாக, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும்…
நிர்வாணமாக உருண்டது தமிழக விவசாயிகள்.. பறிபோனது நாட்டின் மானம்
டெல்லி: விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்காமல் அவர்களை நிர்வாணப்படுத்தி மத்திய அரசு கேவலப்படுத்திவிட்டது. இனி இந்தியாவை விவசாயிகள் நாடு என்று கூறுவதற்கு அருகதை உள்ளதா? விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 14-ஆம் தேதி முதல் 27…
ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்தது ஏன்? 29 பக்க அறிக்கையில்…
டெல்லி: நூதன வழியில் பணப்பட்டுவாடா நடந்ததால் ஆர்.கே.நகர் தொகுதிில் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்து, தேர்தல் ஆணையம் வெளியிட்ட 29 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பண பட்டுவாடாவால்தான் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அதில் கூறியுள்ளதாவது:…
காலமானார் சிவனடியார் ஆறுமுகசாமி
நந்திக்கு வெளியே நந்தனாரை நிறுத்தியவர்கள்தான் நந்திக்கு வெளியே தேவாரத்தையும் நிறுத்தினார்கள் ! நடராஜர் என்னும் சிவனைப்பற்றி தமிழில் பாடப்பட்ட அற்புதமான ஒரு தொகுப்பு தேவாரம். திருமந்திரம் என்ற அதி அற்புதமான அறிவுநூலை எழுதி வெளியிட்ட திருமூலரின் இடமும் சிதம்பரமே... அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றான சிதம்பரத்தில் உள்ள ஆடல்…
டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதம்… 23 விவசாயிகள் தொடங்கினர்… மனம்…
டெல்லி: தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை டெல்லியில் 23 விவசாயிகள் தொடங்கியுள்ளனர். வறட்சி நிவாரணம், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர்…
கொடுமை.. ஒரு ஓட்டுக்கு ரூ. 4000! விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட…
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு ஓட்டுக்கு ரூ.4000 தர திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஆர்.கே. நகரில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல்…
பாதுகாப்பை அதிகரிக்க இலங்கை, இந்தியாவிடம் கோரிக்கை
இலங்கை - இந்திய கடல் எல்லைப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாக்கு நீரிணைப்பகுதியில் ஏற்பட்டுள்ள மீனவப்பிரச்சினையை ஆராயும் பொருட்டு நேற்று கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட இருநாட்டு அதிகாரிகளின்…
மோடி அடித்த ‘அந்தர் பல்டி’களால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்..!
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற உடன் மக்கள் அவரிடம் நிறைய எதிர்பார்த்தனர். பாஜகவின் மோடி தலைமையிலான அரசு அச்சே தின் எனப்படும் நல்ல நாள் குறித்த செயல்பாடுகளில் பல யூ-டர்ன்களை சந்தித்துள்ளது. அவர்கள் கூறியது ஒன்று செயல்படுத்துவது ஒன்றாக உள்ளது. இதனால் யூ-டர்ன் அரசு என்று அழைக்கும் நிலைக்கு…
நடவடிக்கைகள் கண்டு பயம் வேண்டாம்: உ.பி., முதல்வர்
லக்னோ: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்ததாவது: உ.பி., மாநில அரசின் நடவடிக்கைகள், சட்டத்தை பின்பற்றி, சரியான முறையில் வாழும் யாரையும் பாதிக்காது. சட்ட விரோதமான முறையில், செயல்பட்ட மாட்டிறைச்சி கூடங்களை மூடச் சொன்னது, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு தரும் நபர்களை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை, மக்கள்…
5 ரூபாய்க்கு சாப்பாடு:துவக்கி வைத்தார் ம.பி., முதல்வர்
போபால்:மத்திய பிரதேசத்தில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் மலிவு விலை உணவகங்களை முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று(ஏப்-7) தொடங்கி வைத்தார். தமிழக அரசால் நடத்தப்படும் அம்மா உணவகத்தில் 3 வேளையும் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்படுகின்றன. இதேபோல புதுடில்லி, ராஜஸ்தான் மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகள்…
முடிவு தெரியாமல் நகரமாட்டோம்.. மொட்டை அடித்து விவசாயிகள் போராட்டம்.. 26வது…
டெல்லி: தேசிய வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 26 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும்…
தமிழக விவசாயிகள் மீது கொடூர தாக்குதல்- அய்யாக்கண்ணு கைது- போராட்டத்தை…
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 25 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகள் மீது மத்திய அரசின் கையில் உள்ள டெல்லி போலீஸ் கொடூர தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அத்துடன் அய்யாக்கண்ணுவை கைது செய்து இந்த போராட்டத்தை சீர்குலைக்கும் வேலைகளிலும்…
குரங்காக வாழ்ந்து வந்த 8 வயது சிறுமி: மனிதர்களை கண்டு…
உத்திரப்பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவர் சரணாலயத்தில் குரங்களுடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் Katarniaghat சரணாலயத்தில் பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 8 வயது சிறுமி ஒருவர் குரங்களுடன் ஒன்றாக இருந்துள்ளார். இதைக் கண்ட பொலிசார் அச்சிறுமியை மீட்பதற்கு முயற்சி செய்துள்ளனர்.…
இ-விசா மூலம் இந்தியா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி
இ-விசா என்று அழைக்கப்படும் மின்னணு விசாக்கள் பெற்று இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் வெளிநாட்டினர்கள் இனிமேல் இரண்டு மாதங்கள் வரை தங்கலாம் என மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் அறிவித்துள்ளார். முன்னதாக, இ-விசா மூலம் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர்களுக்கு ஒரு மாத காலம் மட்டும் தங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால்,…
அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்… மோடியும் மனமிறங்குவார்.. அய்யாக்கண்ணு…
டெல்லி: டெல்லியில் 24-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், இன்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினர். அப்போது விவசாயிகளின் பிரச்சினைகளை மோடிக்கு அவர் எடுத்துரைப்பதாக உறுதி அளித்ததாக தென்னிந்திய நதி நீர் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்தார். வறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி,…
நோட்டாவுக்கு ஓட்டு போகாம தடுத்தாகனும்- இளைஞர்கள் வாக்குகளை இழுக்கனும்….நாம் தமிழர்…
சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா ஒருபக்கம் களைகட்டிக் கொண்டிருக்கிறது... இந்த பணப் பாய்ச்சலுக்கு மத்தியில் நீந்தி கரை சேரமுடியாவிட்டாலும் கவுரமாக கரை ஒதுங்க முடியுமா என தத்தளித்துக் கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சி தொடங்கியது முதலே தனித்துப் போட்டி என்ற முழக்கத்தை முன்வைத்து…
