பில்கேட்சுக்கு இணையான 10 வயது சிறுவன்: 400 மொழிகளில் அசத்தல்

பல மொழிகள் பேசத் தெரிந்த பலருக்கும் பெரும்பாலும் அந்த மொழிகளை எழுதவோ, படிக்கவோ தெரியாது. ஆனால், பத்து வயது மஹ்மூத் அக்ரம் 400 மொழிகளில் படிக்கிறார், எழுதுகிறார், தட்டச்சு செய்கிறார் அறிவுத் திறனில் உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில்கேட்ஸுக்கு இணையாகத் திகழ்கிறார். அக்ரம் பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார்.…

மீண்டும் போராட்டக் களமாகும் நெடுவாசல்.. நாளை 100 கிராம மக்கள்…

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நெடுவாசல் கிராமத்தை சுற்றியுள்ள 100 கிராமங்களை சேர்ந்த மக்கள் நாளை முதல் போராட முடிவு செய்துள்ளதால் நாளை முதல் நெடுவாசல் மீண்டும் போராட்ட களமாக மாறவுள்ளது. இயற்கை எரிவாயு எடுக்க கர்நாடக பாஜக எம்.பி குடும்பத்தைச் சேர்ந்த ஜெம்…

நடுரோட்டில் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய நபர்கள்: துடிதுடித்து பலியான பரிதாபம்

இந்தியாவில் பசுமாடுகளை ஏற்றிச் சென்ற நபரை 15 பேர் கொண்ட கும்பலொன்று தாக்கியதில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பால் கான் ஹரியானாவைச் சேர்ந்த இவர் (இஸ்லாமியர்) கடந்த 1 ஆம் திகதி ஜெய்பூரில் இருந்து பசுமாடுகளை வாங்கிக் கொண்டு வாகனத்தில்…

உ.பி.யில் 2.15 கோடி விவசாயிகளின் ரூ.36 ஆயிரம் கோடி பயிர்க்கடன்…

லக்னோ: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 2.15 கோடி விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.36,359 கோடியை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக யோகி ஆதித்யநாத்…

மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயலுவோம்: அரசுக்கு எச்சரிக்கை விடுத்த…

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே தொட்டிக்குப்பம் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் ஏற்கனவே டாஸ்டாக் கடை உள்ளது. இந்தக் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் கடந்த ஐந்து வருடமாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை மூடிய பிறகு மேற்படி உள்ள கடையில்…

விவசாயிகள் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று பொது வேலை…

சென்னை: டெல்லியில் கடந்த 20 தினங்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, தமிழகத்தில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் பல அரசியல் கட்சியினரும் பங்கேற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டமும் நடைபெறுகிறது. விவசாய கடனை தள்ளுபடி…

கருவேல மரத்தை விட கொடிய மரம் ஒன்றை நாம் பயிர்…

ஆர் எஸ் பதி மரம் (யூக்கலிப்டஸ் மரம்) இன்று தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஏறதாள அனைத்து மாவட்டங்களிலும் ஏதாவது சில பகுதிகளிலாவது இந்த மரம் பயிர் செய்து வருகிறார்கள். காரணம் * செடி நட்ட சில நாட்களுக்கு தண்ணீர் விட்டால் போதும் * பராமரிப்பு செலவு குறைவு…

டாஸ்மாக்கில் அலை மோதும் கூட்டம்… நெடுஞ்சாலை மதுக்கடைகள் மூடப்பட்டதால் ‘குடிமக்கள்’…

சென்னை: நெடுஞ்சாலைகளில் மதுக்கடை மூடப்பட்டதால் மற்ற மதுக்கடைகளில் கூட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ந் தேதிக்குள் மூடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் 5 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.…

தமிழக விவசாயிகளின் 20 நாள் போராட்டத்திற்கு பதில் என்ன? சென்னையில்…

சென்னை: டெல்லியில் தொடர்ந்து 20 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு…

பசு வதையில் ஈடுபடுவோருக்கு தூக்கு! முதல்வர் அதிரடி

சத்தீஸ்கர் மாநிலத்தில் பசு வதையல் ஈடுபடும் நபர்களை தூக்கலிலிடுவோம் என அம்மாநில முதல்வர் ரமண் சிங் அதிரடியாக பேட்டியளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பசு, காளை, எருமை மற்றும் கன்றுக் குட்டிகளை இறைச்சிக்காக கொல்வது, அந்த இறைச்சியை வைத்திருப்பது, இதர மாநிலங்களுக்கு கொண்டு செல்வது ஆகியவற்றுக்கு…

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண் தண்டனை.. மத்திய பிரதேசத்தில்…

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெள்ளிக்கிழமை போலீஸ்…

நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூட இன்றே கடைசி.. தமிழகத்துக்கு அவகாசம் இல்லை……

டெல்லி: நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை இன்று முதல் மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசே மதுக்கடைகள் நடத்துவதால் கால அவகாசம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து 100 மீ சுற்றளவுக்குள் மதுக்கடை அமைக்க அரசு அனுமதி கோரியிருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

தமிழக விவசாயிகளுக்காக லண்டனில் களமிறங்கவுள்ள தமிழர்கள்

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்காக, லண்டனில் உள்ள தமிழர்கள் இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகத்தில கடுமையான வறட்சி நிலவியது. பயிர்கள் அனைத்தும் கருகின. இதனால் பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு…

மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதிப்பு… வலுக்கிறது விவசாயிகளின் 18 நாள்…

டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு இளைஞர்கள், மாணவர்களின் ஆதரவு பெருகியுள்ளது. 18வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வரும் உழவர்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது. வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகத்தில கடுமையான வறட்சி நிலவியது. விவசாயம் செய்த பயிர்கள் அனைத்தும் கருகின. இதனால் பாதிக்கப்பட்ட…

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு

லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆதரவு தெரிவித்து முஸ்லிம் அமைப்பினர் பேனர் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., சட்டமன்ற தேர்தலின் போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என வாக்குறுதி அளித்தது. அதே போல் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்ற பின்பும், அயோத்தியில் ராமர் கோவில்…

நிலவில் உயிரினம் வளருமா? திருவாரூர் மாணவர்கள் சாதனை

திருவாரூர் மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் நிலவில் உயிர் வளர்க்கக் கூடிய ரசாயனத்தை கண்டு பிடித்து ஆராய்ச்சி செய்து சாதனை படைத்துள்ளனர். வரும் டிசம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கின்றனர். இதுகுறித்து, திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சி…

விவசாயிகளுக்கு ஆதரவாக வீதிக்கு இறங்கிய சென்னை, கோவை, மதுரை சட்டக்கல்லூரி…

சென்னை/ கோவை/ மதுரை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரியும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் அவர்களை அந்தந்த மாவட்ட போலீஸார் கைது செய்தனர். வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி, நதி நீர்…

மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதிப்பு… வலுக்கிறது விவசாயிகளின் 17 நாள்…

டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு இளைஞர்கள், மாணவர்களின் ஆதரவு பெருகியுள்ளது. 17வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வரும் உழவர்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது. வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகத்தில கடுமையான வறட்சி நிலவியது. விவசாயம் செய்த பயிர்கள் அனைத்தும் கருகின. இதனால் பாதிக்கப்பட்ட…

விவசாயிகளை பாம்புக் கறியை தின்ன வைத்ததுதான் மோடியின் சாதனை… அய்யாகண்ணு…

டெல்லி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 16 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கடும் வறட்சி நிலவியதால் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். பலர்…

தமிழக மீனவரை சுட்டுக்கொன்றது ஏன் புலிகளாக இருக்க கூடாது? எச்.…

மீனவர் பிரிட்ஜோவை விடுதலைப்புலிகளின் கைகூலிகளும் ஆதரவாளர்களும் ஏன் கொலை செய்திருக்ககூடாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். பட்டுக்கோட்டையில் நடந்த விழாவில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பேதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். அண்மையில் கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால்…

சென்னை மெரினாவில் குழுகுழுவாக திரளும் மாணவர்கள்… நூதன முறையில் தொடரும்…

சென்னை: மெரினா கடற்கரையில் குழுக்களாக மாணவர்கள் அடுத்தடுத்து திரண்டு வருகின்றனர். 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென விவேகானந்தர் இல்லம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் இளைஞர்கள் அணி அணியாக மெரினாவுக்கு திரண்டு வருகின்றனர். அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்க…

பாம்புக் கறி தின்று விவசாயிகள் போராட்டம்.. டெல்லி 16வது நாள்…

டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று பாம்புக் கறி தின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். எனவே,…

விவசாயிகளுக்காக மெரினாவில் தொடங்கியது மாணவர்களின் போராட்டம்! திடீரென கடலில் இறங்கியதால்…

சென்னை: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் திரண்ட கல்லூரி மாணவர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். மெரினாவில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்ததால் பெரும் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 15 நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை பிரதமர் மோடி…