மீண்டும் வெடிக்கும் மெரினா போராட்டம்..குவியும் இளைஞர்கள்!

இந்தியாவை உலுக்கிய மெரினா உட்பட தமிழகம் முழுவதும் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் போல் தற்போது மாணவர்கள் மீண்டும் மெரினாவில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வறட்சி நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும். பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 15 நாட்களாக…

பரவுகிறது போராட்டம்.. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகளும்…

தஞ்சை: டெல்லியில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் உள்ள விவசாயிகள் இன்று தங்கள் போராட்டத்தை தொடங்கினர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் வடகாடு, கோட்டைக்காடு கிராமங்களில் போராட்டங்கள் நடைபெறவுள்ளதால் தமிழகமே போராட்டக்களமாக உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நதி நீர் இணைப்பு, வறட்சி நிவாரணம், பயிர்…

செடிகள் நீரின்றி வாடியதால் மனமுடைந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை.. தொடரும்…

திருவண்ணாமலை: மல்லிகை பூ செடிகள் நீரின்றி வாடியதால் மனம் நொந்த விவசாயி ஏழுமலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரியில் இருந்து நீர் கிடைக்காததாலும், பருவ மழை போதிய அளவு பெய்யாததாலும் தமிழகம் வறட்சி பூமியாகிவிட்டது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு…

“ஊர் கூடி ஊரணி காப்போம்” சாதித்து காட்டிய தூத்துக்குடி மக்கள்…

தூத்துக்குடி: தூத்துக்குடியின் நீர் ஆதாரமான கோரம்பள்ளம் குளத்தை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றி குளத்தை மீட்டெடுத்துள்ள சுற்று வட்டார பகுதி மக்கள். தூத்துக்குடி நகரின் பூர்வீக நீர் ஆதாரமானது கோரம்பள்ளம் குளம். இது தாமிரபரணி வடிநில கோட்டத்தின் கடைசி குளமாகும். 1300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின்…

கீழடி கண்காணிப்பாளர் மாற்றம்.. மத்திய அரசு தவறான நோக்கத்துடன் செயல்படுவதாக…

சென்னை: தொல்லியல் கண்காணிப்பாளரை மாற்றினால் கீழடி அகழாய்வுப் பணி பாதிக்கப்படும் என தெரிந்தே மத்திய அரசு தவறான நோக்கத்துடன் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ராமகிருஷ்ணா அமர்நாத்தின் பணியிட மாற்றத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்…

“100 மடங்கு வேகத்துடன் போராடுவோம்”.. நெடுவாசல் மக்களை இதை விட…

சென்னை: எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தற்போதைய போராட்டத்தை விட 100 மடங்கு வேகத்துடன் போராடுவோம் என்று நெடுவாசல் மக்கள் எச்சரித்த நிலையிலும், அதைப் புறம் தள்ளும் வகையில் மத்திய அரசு நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடவுள்ளது. 22 நாட்கள் மிகப் பெரிய வீரியத்துடன் நெடுவாசல் மக்கள்…

தமிழக மக்கள் போராட்டத்தை மதிக்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டது…

டெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் எதிர்ப்புகள் உள்ள போதிலும் அதை கண்டுக் கொள்ளாமல் அந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து 22 நிறுவனங்களுடன் இன்று மத்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. நெடுவாசலில் மட்டும் மக்களின் சந்தேகங்களை தீர்த்தப்பின்னர் திட்டப்பணிகள் தொடங்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.…

போலீஸ் அதிகாரிகள் வீடுகளிலேயே கட்டுக்கட்டாக பணம் பதுக்கல்: மதுசூதனன் பரபரப்பு…

கோப்புப்படம்   ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா வேட்பாளரான மதுசூதனன் பிரசாரத்துக்கு இடையே நிருபர்களை சந்தித்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் புரட்சித்தலைவி அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் ஆதரவும், மக்கள் ஆதரவும் எனக்குத்தான் உள்ளது. கட்சி, ஆட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தை வெளியேற்றவே நாங்கள் போராடி வருகிறோம். புரட்சித்…

ஹைட்ரோகார்பன் திட்ட பணிகளில் நாளை மத்திய அரசு கையெழுத்து! தமிழர்…

டெல்லி: நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக தனியார் நிறுவனத்துடன் மத்திய அரசு நாளை கையெழுத்திட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. சித்தேஸ்வராவின் குடும்ப நிறுவனமான…

ஒவ்வொரு உண்மையான தமிழனும் கட்டாயம் படிக்கவும்

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டபோதிலும், அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை இன்றுவரை கேள்விக்குறியாகத்தான் உள்ளது. தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்து வரும் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் சார்பில் உதவிகள் செய்துகொடுக்கப்பட்டாலும், அந்த உதவிகள் மூலம் மக்களின் முழுத்தேவைகளும் பூர்த்தியாகப்படவில்லை என்ற வார்த்தைகளே…

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் மீது கற்கள்,பாட்டில்களை…

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்கள், பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது 15க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர்…

எங்களை அவமானப்படுத்தினர்: தற்கொலை முயன்ற விவசாயி கதறல்

தங்களின் போராட்டத்திற்கு யாரும் செவி சாய்க்காமல் அகதிகளை போல நடத்துவதாக டெல்லியில் போராடும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரதமர், அமைச்சர்களை சந்திக்க விடாததால் அவர்களின் கவனத்தை ஈர்க்கவே மரத்தின் மீதேறி போராட்டம் நடத்தியதாக விவசாயிகள் கூறியுள்ளனர். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு உரிய…

படம் ரிலீசாகும்போது வாய்ஸ் கொடுப்பார்.. மக்கள் பிரச்சினைகளில் சும்மா இருப்பார்:…

சென்னை: மக்கள் போராட்டங்களின்போது மட்டும் ரஜினி வாய்ஸ் எங்கே போகிறது என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் போட்டியிடும், கங்கை அமரன் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில், தான் எந்த கட்சிக்கும் தேர்தல்களில் ஆதரவு கொடுக்கப்போவதில்லை…

அரைநிர்வாணத்துடன் மண்டை ஓட்டுடன் தொடரும் கண்ணீர் போராட்டம்

வறட்சி நிவாரணம் வழங்குதல், காவிரி மேலாண்மை அமைத்தல், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தல் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜந்தர் மந்தரில் அரை நிர்வாணத்துடன் கழுத்தில் மண்டை ஓடுகளை அணிந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 11 நாட்களாக தொடர் போராட்டம் நடந்து…

உச்ச நீதிமன்றத்தில் கச்சத்தீவு வழக்கு முடிந்தது: தீர்ப்பு என்ன?

கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்திய பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தபோது கடந்த 1974-ம் ஆண்டு இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள்…

கர்நாடகத்திற்கு 39%… ஆந்திராவிற்கு 33%… தமிழகத்திற்கு மட்டும் ஏன் 3.24%…

சென்னை: வறட்சி நிவாரணத் தொகையில் மிகவும் குறைந்த அளவிற்கு ஒதுக்கி மத்திய அரசு தமிழத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு வறட்சி மற்றும் வர்தா புயல் நிவாரணமாக ரூ.2014.45 கோடி…

கீழடி ஆய்வை காலி செய்ய மத்திய அரசு சதி?..3ம் கட்ட…

மதுரை: கீழடியில் அகழாய்விற்கான 3வது கட்ட பணிக்கு நிதி கேட்டிருந்த அகழ்வாய்வு பணிகளுக்கான கண்காணிப்பு அதிகாரியாக இருந்த அமர்நாத் அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5300 பண்டைய…

ராமர் கோயில் கட்டுவதை முஸ்லீம்கள் ஆதரிக்க வேண்டும்: சு.சுவாமி கோரிக்கை

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லீம்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு…

பெண்ணை கத்தியால் குத்திய இளைஞனை விரட்டி பிடித்த நாய்கள்

சென்னையில் பட்டப்பகலில் இளம் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்ற இளைஞரை இரண்டு நாய்கள் விரட்டி பிடித்துள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது. மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சுஷ்மிதா என்ற பெண் முன்விரோதம் காரணமாக ரகுநாத் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தின் போது விடுதியை…

உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்கள்!

இந்த வருடத்திற்கான போர்ப்ஸ் பத்திரிகையின் பணக்காரர்கள் வரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார் பில் கேட்ஸ். இந்த வருடம், உலகளவில் பெரும் பணக்காரர்கள் 13 சதவீத அளவில் 2,043 ஆக உயர்ந்துள்ள நிலையிலும் பில் கேட்ஸ் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். போர்ப்ஸ் பத்திரிகையின் இந்த ஆண்டு…

பேஸ்புக், டிவிட்டரில் மூழ்கும் இளைஞர்கள் மத்தியில் பெங்களூர் இளைஞர் என்ன…

பெங்களூர்: பெங்களூரில் உள்ள 3 ஏரிகளை இயற்கையான முறையில் சுத்தம் செய்து அதில் வெற்றி கண்டுள்ளார் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். கட்டட கலை நிபுணரான ஹிமாஷவ் ஆர்தீவ் (28) பெங்களூரைச் சேர்ந்தவராவார். சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயம், வாழ்க்கை முறை குறித்த சமூக ஆர்வலரான இவர், அண்மையில் இயற்கை…

இரட்டை இலை சின்னம் முடக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி…

அதிமுகவின் இலைச்சின்னத்தை யாருக்கும் அளிக்காமல் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. அதேபோல் அதிமுக பெயரை பயன்படுத்தவும் இருதரப்புக்கும் தடை விதித்துள்ளது. ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னம் யாருக்கும் வழங்கப்படாது- அது முடக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு இரண்டாவது முறையாக இரட்டை இலைச் சின்னம்…