உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மடத்தில் அதிகளவில் பணிபுரியும் முஸ்லிம்கள்

புதுடில்லி: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் நிர்வாகத்தில் உள்ள மடத்தில், பொறியாளர், காசாளர் மற்றும் பசு பராமரிப்பாளர்கள் முஸ்லிமாக உள்ளனர். உ.பி., முதல்வராக பா.ஜ.,வின் யோகி ஆதித்யநாத் பதவியேற்றுள்ளார். தீவிர இந்து ஆதரவாளராக அடையாளம் காணப்பட்ட இவர், கணித பட்டதாரி ஆவார். கோரக்ப்பூரில் மடத்தை துவக்கி நிர்வகித்து வருகிறார். இந்த…

தமிழகத்திற்கு 2000 கன அடி நீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்…

டெல்லி: காவிரியில் வினாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கர்நாடகத்துக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பான வழக்கு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும்…

4 இடங்கள் சரிவு: 122வது இடத்தில் இந்தியா

மகிழ்ச்சியான மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா 122-வது இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, 155 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. மக்களின் வாழ்வாதாரம், தனிப்பட்ட வாழ்க்கை, ஆரோக்கியம் போன்ற தகுதிகளின் அடிப்படையில் தயாரான இந்தப் பட்டியலில், நார்வே முதலிடத்தைப்…

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். படகு பழுது காரணமாக நின்ற ஜஸ்டீன் என்பவரது படகில் இருந்த 10 மீனவர்களை கைது செய்து, காங்கேசன் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.…

விவசாயிகள்,மீனவர்களின் போராட்டங்களை பொன்.ராதாகிருஷ்ணனை வைத்து வலுகட்டாயமாக முடித்து வைக்கும் பாஜக

டெல்லி: விவசாயிகள், மீனவர்கள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தும் போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சில உறுதி மொழிகளை கொடுத்து வலுக்கட்டாயமாக போராட்டத்தை வாபஸ் பெற வைப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது. நெடுவாசல் போராட்டம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 22 நாட்களாக கிராம…

15 வயதில் ரஷ்யாவின் கவனத்தை ஈர்த்த தமிழன்

குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் விவசாய நிலங்களை விட வெடிப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளே அதிகம். அதிக ஆபத்தினையும் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் ரசாயன பொருள்களை பயன்படுத்தி உருவாக்கும் போது எதிர்பாராத விதமாக அடிக்கடி தீ விபத்துகளும் நிகழ்வதுண்டு. இதனால் அதிகமாக பொருள்சேதம் மட்டுமல்லாமல் உயிர் சேதம் கூட ஏற்படுகிறது. இதற்காக…

பிரிட்ஜோ சுட்டுக் கொலை… நீதி கேட்டு தமிழக மீனவர்கள் டெல்லி…

ராமேஸ்வரம்: வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திக்க ராமேஸ்வர மீனவ பிரதிநிதிகள் டெல்லி செல்கின்றனர். கடந்த 6ம் தேதி தனுஷ்கோடிக்கும், கச்சதீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பிரிட்ஜோவை சுட்டுக்…

இந்தியாவில் நடந்த கொடுமையை பாருங்கள்! இந்த மாணவர்களுக்கே இந்த நிலைமையா…

தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவியர்களை வகுப்பறைக்குள் சிறைவைத்து அவர்கள் தேர்வு எழுதவும் தடை விதித்த நிர்வாகிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கட்டணம் செலுத்தாததால் 19 மாணவ, மாணவியர்கள் சிறை வைப்பு - தேர்வு எழுதவும் தடை ஐதராபாத்:…

பெற்றோரை இழிவாக பேசும் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம்..…

டெல்லி: பெற்றோர்களை தரக்குறைவாக இழிவுபடுத்தும் விதமாக விமர்சிக்கும் பிள்ளைகளை வீட்டில் இருந்து வெளியேற்ற பெற்றோர்களுக்கு உரிமை உண்டு என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்கள் பராமரிப்பு தீர்ப்பாயமானது பெற்றோர் பராமரிப்பு தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக தீர்ப்பளித்தது.…

சோறுபோடும் உழவர்கள் நடுரோட்டில் உருண்டு பெரண்டு போராட்டம்… உணவளித்து பசியாற்றிய…

டெல்லி : கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் அருகில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு இளைஞர்கள் பெண்கள் உணவு சமைத்துக் கொடுத்து ஆதரவளித்தனர். வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, கடன் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்…

நாயை விட நாங்க கேவலமா போய்ட்டோமோ…தலைநகரில் நாதியற்று நிற்கும் விவசாயிகள்

ஓவ்வொரு மனிதனும் உயிர்வாழ தேவை காற்று, நீர் போல அவசியமானது உணவு. இந்த உணவை உலகுக்கு அளிப்பவர்கள் விவசாயிகள். சில மணி நேரம் சிரிக்க வைக்கும் நடிகனுக்கு இருக்கும் சம்பளமும், மரியாதையும் நம்மை உயிர் வாழ வைக்கும் விவசாயிக்கு இருக்கிறதா என்ற கேள்வி காலம்காலமாக பதில் சொல்லப்படாமல் தான்…

ஜெயலலிதாவின் உயிரைக் குடித்த மருந்துகள்! அம்பலமாகும் மருத்துவ பயங்கரம்!

சினிமா, அரசியல் என ஈடுபட்ட துறைகளில் ஒரு மகாராணியைப் போல வாழ்ந்தவர் ஜெயலலிதா. ஆனால் பிற்காலத்தில் தனது உடல் மீது அவர் உரிய கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருக்கலாம் என்கிறது போயஸ் கார்டன் வட்டாரம். தண்ணீரிலும் வெந்நீரிலும் குளிப்பது பெரும்பாலானவர்கள் வழக்கம். ஆனால், ஜெயலலிதா பன்னீரில்தான் குளிப்பார். கீழே…

திருமணமாகி ஒரே வருடத்தில் கருகிப் போன அஸ்வின்- நிவேதா.. பெரும்…

சென்னை: இரண்டு முறை சர்வதேச சாம்பியன் பட்டம் 5 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற கார் ரேஸ் வீரர் அஸ்வின், இன்று நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில் மனைவியுடன் உடல் கருகி உயிரிழந்துள்ளார். சென்னையில் சொகுசுகார்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. பிரபல கார் பந்தைய…

நான் ஜெயலலிதாவின் மகன்- நீதிபதி கடும் எச்சரிக்கை

ஜெயலலிதாவின் மகன் நான் என கூறிய இளைஞருக்கு நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், நடிகர் ஷோபன் பாபுவுக்கும் பிறந்த மகன் நான் என ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூறி வருகிறார். மேலும் தனது சொத்துக்களை மீட்டு தாருங்கள் என நீதிமன்றத்தில்…

சுஷ்மாவை சந்திக்கிறது தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் குழு

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை குறித்து கலந்துரையாட இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை எதிர்வரும் 21ம் திகதி சந்திக்க உள்ளதாக இராமேஸ்வரம் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் எஸ். எமரிட் தெரிவித்துள்ளார். இந்த தகவலை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தடுத்து வைத்துள்ள தமிழக கடற்றொழிலாளர்களின்…

இலங்கையின் அட்டூழியம் தொடர இதுதான் காரணமா?

இந்தியாவைப் பற்றிய பயம் இலங்கைக்கு இல்லாததுதான் காரணம். இந்திய மீனவர்களை சிங்களக் கடற்படை சுடுகிறது என்றால், இந்தியாவைப் பற்றிய பயம் அவர்களுக்கு இல்லை. தட்டிக் கேட்கும் துணிச்சலான தலைமை இந்தியாவில் இல்லை என்பதே இதற்குக் காரணம். இதைக் கேள்வி கேட்காத, முதுகெலும்பு இல்லாத பிரதமராக மன்மோகன் சிங் இருக்கிறார்’…

மீனவர் கொலை விவகாரம்! இந்தியாவிடம் வாங்கிக் கட்டிய இலங்கை!

தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது உட்பட, மீனவர்கள் பிரச்சினை குறித்து, இலங்கை அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம், என, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாராளுமன்றில் தெரிவித்தார். கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர் ஒருவர், சமீபத்தில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, மிகப் பெரிய…

ஆளில்லா விமானத்துடன் தயார் நிலையில் இந்தியா..! அமெரிக்காவின் உதவியை நாடும்…

இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதற்கு இந்தியா தயாராகி வருவதாக The Express Tribune செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை பாக்கிஸ்தானுக்கு பேராபத்தாக அமையும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்க தயாரிப்பு விமானங்களான இவை, மிகவும் சக்திவாய்ந்தவை.…

ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி..தமிழகத்தில் நாட்டு மாடு இனங்களை பாதுகாக்க பட்ஜெட்டில்…

சென்னை: தமிழக அரசின் 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் தாக்கல் செய்தார். முன்னதாக சசிகலா, தினகரன் பெயர்களை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளியின் மத்தியில்…

பிரிட்ஜோவைக் கொன்றது யார் தெரியுமா?

பிரிட்ஜோவும் அவரது நண்பர்களும் மார்ச் 6-ம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குள் செல்கிறார்கள். இரவு 7 மணியளவில் கடலில் வலை விரித்து, தங்களுக்கான வாழ்வாதாரத்துக்காகக் காத்திருக்கிறார்கள். வலையில் மீன் சிக்கியதா எனத் தெரியவில்லை. சரியாக, 10:05-க்கு இரண்டு பேர் வரக்கூடிய கடல் பைக்கில்,…

ரவுடியாக இருந்து சமூக சேவகரான கர்நாடக தமிழர் ஆட்டோ ராஜா

‘இன்னொரு மதர்தெரசா பிறக்கணும்; நாம் காத்திருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் மதர்தெரசாவாக மாறணும்’ என்கிறார் கர்நாடகா வாழ் தமிழர் ஆட்டோ ராஜா (49). கடந்த 25 ஆண்டுகளில் இவர் பெங்களூரு சாலையோரத்தில் உணவு, உடை, பராமரிப்பு, ஆதரவு இல்லாமல் அழுகிய, புறக்கணிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய 10 ஆயிரம் பேரை…

கச்சத்தீவை மீட்பதே பிரச்சினைக்கு தீர்வு.. நாகை மீனவர்களை சந்தித்த பின்…

நாகை: கச்சத்தீவை மீட்பதால் இந்தியாவின் கடல் எல்லை விரிவடைந்து மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நாகப்பட்டினத்தில் தெரிவித்தார். இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற இளைஞர் மரணமடைந்தார். மேலும் சாரோன் என்பவர் காயமடைந்தார். அதையடுத்து, இலங்கை…

ஒரே நேரத்தில் 24,000 பெண்கள் தீக்குளித்து தற்கொலை! எங்கே தெரியுமா?

தன்னுடைய பழமையான அடையாளங்களையும், பொக்கிஷங்களையும் போற்றி பாதுகாப்பதில் இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களை காட்டிலும் ராஜஸ்தான் ஒருபடி மேலே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இம்மாநிலத்தின் பெரும்பகுதி பாலைவன பிரதேசமாக இருந்தாலும் ராஜாக்கள் காலத்தில் மிகவும் செல்வசெழிப்பு மிக்க இடமாக ராஜஸ்தான் இருந்திருக்கிறது. அந்த செல்வம் வரலாற்று…