பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
“பிரிட்ஜோக்கள் இறப்பில் நமக்கு தொடர்பில்லையா…?” மீனவப் படுகொலையும்… சுதும்பு மீனும்!
உலகம் பல இழைகளால் பின்னப்பட்ட ஒரு வலை. இந்த வலையில் ஏதேனும் ஒரு இழையில் வைக்கும் புற்று, அனைத்துத் திசைகளிலும் படர்ந்து மொத்த வலையையும் அரிக்கும். அழிக்கும். இங்கு எதுவும் தனியானதல்ல... ஒன்றோடு ஒன்று பின்னப்பட்டிருக்கிறது... ஒன்று இன்னொன்றை சார்ந்தும் இருக்கிறது. இது வர்ணனைகள் அல்ல. அறிவியல். இந்த…
எந்த மக்களுக்காக போராடினாரோ… அதே மக்கள்தான் ஷர்மிளாவின் கனவை கொடூரமாக…
கடந்த 2000-ம் ஆண்டு மணிப்பூரில் உள்ள மலோம் என்ற நகரம். திருமண வயது பெண்மணி ஒருவர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருக்கிறார். அவர் ஒரு கவிஞரும் கூட. தட...தடவென ராணுவ வீரர்கள் சிலர் கையில் துப்பாக்கியுடன் அங்கு ஓடி வருகின்றனர். பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த…
புதிய இந்தியா உருவாகிறது: மோடி
புதிய இந்தியா உருவாகி வருகிறது; தேர்தலில் நமக்குக் கிடைத்துள்ள வெற்றியின் மூலம் தேசத்தின் வளர்ச்சி குறித்த நமது இலக்கை எட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு கிடைத்த அமோக வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி…
30 அடிக்கு கீழே சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம்.. வறட்சியில்…
சேலம்: பருவமழை பொய்த்துப்போனது ஒருபுறம் தண்ணீர் பிரச்சினையை உருவாக்கியுள்ள நிலையில் காவிரி டெல்டாவின் உயிர் நாடியான மேட்டூர் அணையின் நீர்மட்டமும் மளமளவென சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 30 அடிக்கும் கீழே சரிந்துள்ளதால் நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம்…
ஆர்.கே நகர் தொகுதியில் வெற்றி யாருக்கு? வெளியானது மெகா சர்வே…
தமிழ்நாட்டின் ஆர்.கே நகரில் நடைபெறும் இடைதேர்தலில் சசிகலா கோஷ்டியை விரட்டியடிப்போம் என பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ வாக தெரிவு செய்யப்பட்டார். அவர் மரணத்தால் அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 12ஆம்…
காவிரி மேலாண்மை வாரியம் கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் 100…
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நாளை மறுநாள் முதல் 100 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கர்நாடகத்தில் மேக்கேதாது…
நாஞ்சில் சம்பத்தை தவிடுபொடியாக்கிய இரோம் ஷர்மிளாவின் 90 வாக்குகள்
சென்னை: மணிப்பூர் சட்டசபை தேர்தலில் மனித உரிமை போராளி இரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்றதாக வெளியான தகவல் தம்மை தவிடுபொடியாக்கிவிட்டது என சசிகலா அதிமுகவின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நாஞ்சில் சம்பத் எழுதியுள்ளதாவது: தேர்தலில் வெற்றியும்…
ஐந்து மாநில தேர்தலின் முழுமையான முடிவுகள் வெளியீடு: அசைக்க முடியாத…
உத்திரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள். உத்திரப்பிரதேசம் உத்திரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக கூட்டணி 324 தொகுதிகளில் பெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சிக்கு 47 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி…
உ.பியில் பாஜக வரலாறு காணாத வெற்றி… இனி ராமர் கோவில்,…
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ள பாஜக அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவிலை கட்டும் என்றே தெரிகிறது. உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டன. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமையுமா? தொங்கு சட்டசபை அமையுமா? என்ற…
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்
ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியாக கைது செய்யப்பட்ட தமிழர்களை ஆந்திர பொலிசார் நடத்தும் விதம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. ஆந்திர வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 212 தமிழர்கள் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆந்திர பொலிசாரால் நடத்தப்படும் விதத்தை பார்த்தால் அத்தனையும் பகீர் ரகம்.…
ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 177 தமிழர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்..…
கடப்பா: யாரோ செய்யும் குற்றத்திற்கு செம்மரக் கடத்தலில் இளைஞர்கள் பலிகடாவாக ஆக்கப்படுகின்றனர் என்று வனத்துரை அதிகாரி மூர்த்தி கவலை தெரிவித்தார். ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள சேஷாசல வனப் பகுதியில் ஒண்டிபேண்ட்டா அருகே செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…
இந்திய பெண்களுக்கு ஓர் நற்செய்தி
மகப்பேறு காலத்தில் பெண்கள் ஊதியத்துடன் விடுப்பு எடுத்துக்கொள்ளும் நாட்களை 12 வாரத்தில் இருந்து 26 வாரங்களாக அதிகரித்து இந்திய அரசு புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் நாட்களை 26 வாரங்களாக அதிகரிக்க கடந்தாண்டு மத்திய அரசு புதிய சட்ட மசோதாவை…
ஈஷா யோகா மையத்தில் கல்லூரி மாணவன் மர்ம மரணம்: நடந்தது…
கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பொறியியல் கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான ரமேஷ் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். ஈஷா யோகா மைய குளத்தில் மூழ்கிய ரமேஷ் குளிர் தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளார். இந்நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் முதலுதவி…
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.. சீமான் ஆவேசம்!
கோவை: தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் மத்திய அரசு இலங்கைக்கு செய்து வரும் ராணுவ உதவியை நிறுத்தவும், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். கோவையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட…
பல ஆயிரம் பேர் திரண்டு வந்த ஓ.பி.எஸ் அணி உண்ணாவிரதம்..…
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் எனக் கோரி தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். இதனால் ஆளும் கட்சி தரப்பு ஆட்டம் கண்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்…
நெடுவாசல் போராட்டக் களத்தில் சிங்கமாய் கர்ஜிக்கும் சுட்டிக் குழந்தை வர்ஷா…!
நெடுவாசல் போராட்டக்களத்தில் அம்மாவின் விரல்பிடித்தபடி தினமும், வந்துவிடும் வர்ஷா, அங்கே விளையாடிக்கொண்டிருப்பார். அம்மா கோஷமிடும்போது, அவளும் கோஷமிடுவாள். அவள் குறும்புத்தனத்தை ரசித்தபடி நின்றுகொண்டிருந்தவனாய், அவளிடம் பேச ஆரமித்தேன். இங்க என்ன செய்றீங்க எனக் கேட்டேன். போராடுறோம் என்றாள் வர்ஷா.. எதுக்குமா போராடுறீங்க.? என்றேன். சட்டென வர்ஷா. “அரசாங்கம், எங்க…
இந்திய மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை
இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை வெளியுறவு துறை அமைச்சகம் அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதிற்கு கவலை தெரிவித்துள்ள இலங்கை, அனைத்து அரசாங்க முகாமைகள் எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் இந்திய மீனவர்களை மனிதத்தன்மை நிறைந்த முறையில் நடத்தும் என உறுதியளித்துள்ளது. மேலும், முதற்கட்ட விசாரணையில்…
தமிழக மீனவரை சுட்டுக்கொன்றது யார் சீனர்களா?.. என்ன சொல்ல வருகிறார்…
வேலூர்: தமிழக மீனவரை யார் சுட்டுக்கொன்றது என்பது விசாரணையில் தான் தெரிய வரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். சீன நிறுவன கட்டுமான பணிகளும் அப்பகுதியில் நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்…
இலங்கை மீது போர் தொடுக்க வேண்டும்! சீமான் சீற்றம்
இலங்கை இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ பெர்னாண்டஸ் என்ற 21 வயது மீனவ இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி தமிழர் இதயங்களை இடிபோல தாக்கி உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…
தமிழக மீனவர்களின் அழுகுரல் மோடிக்கு கேட்கவில்லையா… இரங்கல் கூடவா தெரிவிக்க…
சென்னை: மக்களின் வரிப்பணத்தில் அனைத்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடிக்கு இந்திய மீனவர்களின் அழுகுரல் கேட்கவில்லை போலும். அதான் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டப்பட்டு 15 மணி நேரங்களாகியும் பிரதமர் மோடி வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்து 40 ஆண்டுகளாகியும் இந்தியா, இலங்கை மீனவர்கள்…
நடுகடலில் சுட்டுக்கொன்றாலும் தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லை.. அதனால்தான் மவுனமாக…
சென்னை: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், அவர்களுடைய படகுகளை விடுவிக்க வேண்டும் என்றும் 3 கடிதங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மோடிக்கு எழுதினார். அந்தக் கடிதங்களுக்கு சின்ன மரியாதையாவது கொடுத்து மோடி, இலங்கை அரசை நிர்பந்தம் செய்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தாரா…
நீதி கிடைக்கும் வரை பிரிட்சோ உடலை பெற மாட்டோம்: மீனவர்கள்…
ராமேஸ்வரம்: தமிழக எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்த பிரிசட்சோவுக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று மீனவர் அமைப்புகள் தெரிவித்தனர். இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த போது அங்கு வந்த இலங்கைஇ கடற்படையினர் துப்பாக்கிச் சூடு எச்சரிக்கை…
கருச்சிதைவு செய்யப்பட்டு கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட பெண் சிசுக்கள்!
மராட்டிய மாநிலம் சங்லி மாவட்டத்தில் கருச்சிதைவு செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட 19 பெண் சிசுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கிலி மாவட்டத்தில் சந்தேக மரணம் குறித்த விசாரணையின்போது விசாரணை அதிகாரிகள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரி தத்தாரே ஷிண்டே, எனது…
