உலகிலேயே நாணய தாளில் தமிழ் எண்களை பயன்படுத்தும் ஒரே ஒரு…

தமிழ் எண்கள் இன்று புழக்கத்தில் இல்லை. திராவிட மொழிகளில் கன்னடத்தில் மட்டுமே அதன் எண்கள் இன்றும் பெருமளவில் புழக்கதில் உள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகள் அனைத்தும் எண்களுக்கான வரிவடிவங்களைக் தனித்தனியே கொண்டிருந்தாலும், இந்தியாவில் இருந்து போய் உருமாற்றம் கண்ட உரோமன் எண்களையே இந்த மொழிகள் இன்று பயன்பாட்டில்…

அஸ்திரேலியாவில் டீ விற்று கோடீஸ்வரியான சட்ட கல்லூரி இந்திய மாணவி!

ஆஸ்திரேலியாவுக்கு, சட்டம் படிக்கச் சென்றவர், இந்தியாவை சேர்ந்த உப்மா விர்தி வயது, 26. படிக்கச் சென்ற இடத்தில், குடிக்க நல்ல தேநீர் கிடைக்காததால், மிகவும் அவதிப் பட்டார். தன்னை போல் வேறு யாரும் டீ இல்லாமல் தவிக்க கூடாது என நினைத்து, தானே ஒரு டீ கடையை ஆரம்பித்தார்.…

அரிசி வேண்டுமா… ஹைட்ரோ கார்பன் வேண்டுமா… சீமான் தலைமையில் சென்னையில்…

சென்னை: நெடுவாசல் போராட்டத்தை ஆதரித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைப்பெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

நோயாளி இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்: உயிருடன் எரித்து கொல்லப்பட்ட பரிதாபம்

இந்தியாவில் பெண் நோயாளி ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தவறுதலாக கூறியதை தொடர்ந்து அப்பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே நகரில் Devesh Chaudhary(23) மற்றும் Rachna Sisodia(21) என்ற தம்பதி…

அமெரிக்காவில் தொடரும் இனவெறி தாக்குதல் : மற்றுமொரு இந்தியர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஊடகங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தென் கெரோலினா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வசித்து வந்த ஹர்னிஷ் பட்டேல்…

விவசாயிகள் தற்கொலையை தடுக்கத் தவறிவிட்டது மத்திய அரசு

கடன் பிரச்னை, விளைச்சல் பாதிப்பு ஆகியவற்றால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களுக்கு உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்ததுடன், ’’விவசாயிகளின் தற்கொலையை மத்திய அரசு தடுக்கத் தவறிவிட்டது'' என்று கூறியுள்ளது. விவசாயிகளின் தற்கொலையைத் தடுப்பது தொடர்பாக, தன்னார்வ அமைப்பு ஒன்று தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி…

தலாய் லாமா அருணாசல் செல்வது உறுதி: சீனாவின் எச்சரிக்கையை புறக்கணித்தது…

சீனாவின் எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு, அருணாசலப் பிரதேசத்துக்கு தலாய் லாமா செல்லவதை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசலப் பிரதேசத்துக்கு சீனா உரிமை கோரி வருகிறது. ’தனது கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஒரு பகுதியே அருணாசலப் பிரதேசம்' என்பது அந்நாட்டின் வாதமாகும். அந்த மாநிலத்துக்கு இந்தியத்…

ஜெயலலிதா அப்போலோவுக்கு கொண்டுவரப்பட்ட போது… – மர்மம் உடைக்க வருகிறது…

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் மெள்ள மெள்ள அவிழ ஆரம்பித்துள்ளன. ‘கூட்டாளிகள் பிரிந்தால்தான் களவாணி வெளிப்படுவான்’ என்பார்கள். அ.தி.மு.க இரண்டுபட்டதால் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் சில இருண்ட பக்கங்கள் இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொல்ல ஆரம்பித்துள்ளார். அவருக்கு…

பாலாற்றில் ஆந்திரா தடுப்பணை கட்டுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக…

டெல்லி: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் ஆந்திர அரசு அணைக்கட்டும் பணியை தொடங்கியுள்ளதால் அதனை நிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ளது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு…

சுற்றுலா செல்ல சிறந்த மாநிலம் .. 3 ஆண்டுகளாக தொடர்ந்து…

சென்னை: இந்தியாவில் அதிக அளவில் உள்ளூர் மக்கள் சுற்றுலா செல்ல சிறந்த மாநிலமாக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 34.4 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாகவும், இதற்கு அடுத்ததாக உத்திர பிரதேசத…

1200 ஆண்டுகளுக்கு முன்…! உலகமே வியந்து பார்க்கும் மர்மம்

உலகமே வியந்து பார்க்கும் மர்மம்- 1200 ஆண்டுகளுக்கு முன் மகாபலிபுரத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணனின் வெண்ணைப் பந்து, இந்த பாறை அசாதாரண முறையில் மலைக்கு மேலே அமைந்துள்ளது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் எடையை ஒப்பிடும்போது இது மலையிலிருந்து உருண்டு விழவேண்டும், ஆனால்…

இந்தப் படை போதுமா.. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மாணவர்களிடையே…

மதுரை: புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து 14 நாளாக கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், சுற்றுச் சூழல் அமைப்புகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதே…

நெடுவாசல் விரைந்த டிராஃபிக் ராமசாமிக்கு விழுந்த அடி உதை…..கண்டுகொள்ளாமல் இருந்த…

சென்னையை அடுத்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் நிறுவனர் பங்காரு அடிகளார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 150 அடிக்கும் உயரமாக வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்ற முயன்ற சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமியை பொதுமக்கள் சரமாறியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலின் நிறுவனர்…

இந்தியர்களுக்கு ‘டிரம்ப்’ அளித்த முதல் மகிழ்ச்சி தரும் செய்தி..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அண்மையில் குடியேற்ற விதிகள் குறித்து எடுத்துள்ள புதிய முடிவால் இந்தியர்கள் இன்னும் நீண்ட காலம் அமெரிக்காவில் வசிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. டிரம்ப்பின் புதிய தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு நடைமுறைக்கு வந்தால் நன்கு படித்த திறமையுள்ள இந்தியர்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான புதிய பாதையாக…

நெடுவாசல் போர்க்குரல் ஒவ்வொரு வீட்டு வாசலையும் தட்டட்டும்.. உங்கள் உணர்வுகளை…

சென்னை: ஒவ்வொன்றையும் போராடி மீட்க வேண்டிய, பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாய இக்கட்டில் தள்ளப்பட்டு நிற்கிறார்கள் தமிழர்கள். ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம், கலாச்சாரம் என்றால் நெடுவாசல் நமது வாழ்வாதாரத்திற்கான போராட்டமாக மாறியுள்ளது. தமிழகமே அதிமுக கோஷ்டிகளின் அடிதடி மோதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் சத்தம் போடாமல் ஹைட்ரோகார்பன்…

வேலூரில் மீத்தேன் திட்ட ஆய்வு: தமிழகத்தையே மயானக் கிடங்காக மாற்றப்…

தமிழகத்தில் தற்போது பெரும் புரட்சியாக மாறிவருவது ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எடுக்கும் திட்டம் தான். இந்த திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டால், தமிழக விவசாய நிலங்கள் எல்லாம் அழிந்து பாலைவனமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக கடந்த 13 நாளாக…

அமெரிக்காவை விட்டு இந்தியர்கள் வெளியேற வேண்டும்!

அமெரிக்காவில் இந்தியரின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு கலோரிடா வசிக்கும் இந்தியரின் வீடு மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில், அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மற்றொரு இந்தியரின் வீடு மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள…

ஜெயலலிதா மர்ம மரணம்! என்ன நடந்தது..யாரால் நடந்தது? ஓபிஎஸ் அதிரடி…

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதிவிசாரணை கோரி தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிரடி முடிவெடுத்துள்ளார். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து மத்திய அரசு நீதிவிசாரணை அமைக்க வழியுறுத்தி ஓ.பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். சென்னை…

அதிரவைக்கும் ஈஷா மோசடிகள்!

  ஒரு வீடு கட்டுவதற்கான முறையான அனுமதியைப் பெறுவதற்கே தாவு தீர்ந்து விடுகிறது சராசரி மக்களுக்கு. ஆனால் ஏகப்பட்ட விதி முறைகள் கொண்ட வனப்பகுதியிலும் மலை கிராமத்திலும் ஏறத்தாழ 5 லட்சம் சதுர மீட்டர் (சுமார் 15 லட்சம் சதுர அடி) பரப்பளவில் மிகப் பெரிய வளாகத்தை அமைத்திருக்கிறது…

மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்: பொன்.ராதாகிருஷ்ணன்…

டெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்படும். மக்கள் விரும்பாத திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயமோ, நிலமோ பாதிக்கப்படாது: மத்திய அரசு

டெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயமோ, நிலமோ பாதிக்கப்படாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை பெருக்கவும், இறக்குமதியை குறைக்கவும் மத்திய பொருளாதார விவகாரத்துறைக்கான மந்திரிகள்…

மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுக: தமிழ்நாடு…

பொருளாதார விரிவாக்கத்திற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் 15.2.2017 ல் கூடியது. இக்கூட்டத்தில் இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான முதலீடு அதிகரிப்பது, பன்னாட்டு கம்பெனிகள் முதலீடு செய்ய வேண்டுமென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்தியாவில் பூமிக்கடியில் ஹைட்ரோ கார்பன்கள் புதைந்திருப்பதாக கண்டறியப்பட்ட இடங்களில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல்…

விடிய விடிய தொடரும் நெடுவாசல் போராட்டம்.. உண்ணாவிரதத்தில் மக்கள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இயற்கை எரிவாயு எடுக்க ஜெம் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த 14-ஆம் தேதி அனுமதி அளித்தது. இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாவதுடன், அப்பகுதிவாசிகளுக்கு உடல்நலக்…