பன்னீர்செல்வத்திடம் சரணடைந்த சசிகலா தரப்பு.. எம்.ஜி.ஆர் வரலாற்றை நினைத்து அச்சம்

சென்னை: அதிமுகவில் வலுவான தலைவர்கள் இல்லாததால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எப்படியாவது கட்சிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று பகீரத பிரயத்தனங்கள் நடந்து வருகின்றன. திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்ட பிறகு, அவர் அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தவரையில், நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தல்கள்…

தற்கொலையில் முதலிடத்தில் இருக்கும் நாடு: உலக சுகாதார அமைப்பு தகவல்

சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா போல குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 5…

ஹட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு.. நெடுவாசலில் இரவிலும் போராட்டம் தீவிரம்

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு புரட்சியைப் போல், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கிராம மக்கள் தொடங்கிய போராட்டம் இரவிலும் நீடித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு கடந்த 15-ந்தேதி மத்திய…

தாயின் தலையை துண்டாக வெட்டி மாந்திரீக பூஜை செய்த மகன்:…

கர்நாடகாவில் தாயின் தலையை பெற்ற மகனே துண்டாக வெட்டி மாந்திரீக பூஜை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் சவித்ராம்மா. இவருக்கு திம்மப்பா என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணம் முடிந்துவிட்டதாகவும், ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே இவரது மனைவி இவரை விவகாரத்து…

மருத்துவமனையில் ஜெயலலிதா: முதல்முறையாக உண்மையை உடைத்த ஆளுநர்

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது கட்டை விரலை தூக்கி காண்பித்ததாக ஆளுநர் வித்யாசாகர்ராவ் பிரபல ஆங்கில இணையதளத்திற்கு பேட்டி கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த டிசம்பர்…

எங்கே தமிழனின் தண்ணீர் ஆதாரம்?

முதல்வர் திரு. பழனிச்சாமியின் தலைமைக்கு இந்த வறண்ட கேள்வி... தமிழ்நாட்டின் தற்போதைய ஆக்ஸிஜன் தேவை எது? அம்மா கல்லறையில் அடுத்த சபதம் எடுப்பதா? திருமதி. சசிகலாவை மொபைல் அலாரம் அலற வாரம் தவறாமல் பெங்களூரில் சந்திப்பதா? இல்லை.. அடுத்து கட்சி கட்டம் கட்டும் முதல்வருக்கு வேட்டி வாங்க கதர்…

சென்னையை போட்டுத் தாக்கவுள்ள அடுத்த பேரிடர்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

தமிழகத்தின் தலைநகர் சென்னையை மிக விரைவில் குடிநீர் பஞ்சம் போட்டுத் தாக்கவிருப்பதாக ஆய்வாளர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தற்போதைக்கு 40 நாட்களுக்கான குடிநீர் மட்டுமே கையிருப்பு இருப்பதாக தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் கடும்…

புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என ஜெயலலிதா கோரினார்: அப்பல்லோ தகவல்

ஜெயலலிதா மரணம் குறித்து அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கு மார்ச் 13க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் ஒய்வு பெற்ற நீதிபதி விசாரிக்க கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் வழக்கு தொடுத்தார். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கேட்டு…

அச்சம் தரும் ஹைட்ரோ கார்பன்… மீத்தேன் போல விரட்டி அடிக்க…

புதுக்கோட்டை: தமிழ்நாடு என்றாலே டெல்லியில் உள்ள மத்திய அரசுக்கு இளக்காரம் தான். தமிழக மக்களுக்கு தொல்லை கொடுப்பது என்றால் டெல்லிக்கு எப்போது மகிழ்ச்சிதான். அப்படித்தான் புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒரு தனியார்…

தமிழகத்தில் கோக், பெப்சி விற்பனை 75 சதவீதம் வீழ்ச்சி… மார்ச்…

சென்னை: வணிகர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட பிரசாரத்தின் விளைவாக தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனை 75 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வெளிநாட்டு குளிர்பானங்களை குடிக்கமாட்டோம்…

மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு ஆப்பு? பீட்டா வசம் ஆதாரங்கள்: அதிர்ச்சியில் தமிழர்கள்

தமிழகத்தில் இந்தாண்டு நடந்த ஜல்லிக்கட்டில், காளைகள் துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆதரங்களை திரட்டி வருவதாகவும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடைசெய்யப்படுவதற்கு முக்கிய காரணம் பீட்டா அமைப்பு என்று கூறப்பட்டது. அதன் பின் இந்தாண்டு…

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தயங்குவது…

டெல்லி: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்ற தனிநபர் மசோதாவை இந்திய அரசு எதிர்க்கப் போவதாக உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாத எதிர்ப்பு என்பது சர்வதேச அளவில் பெரும் சவாலாகவே உள்ளது. இந்நிலையில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை…

வேண்டாம்… வேண்டாம்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம்.. போராட்டத்தில் குதித்த…

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை எதிர்த்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் என்னும்…

நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க கோரி ஹைகோர்ட்டில் ஸ்டாலின்…

சென்னை: சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று ஸ்டாலின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக நாளை நடைபெறுகிறது. தலைமைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர், தேர்தல் ஆணைய அதிகாரி மேற்பார்வையில் ரகசிய வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் மனு…

தமிழக அரசியல் குழப்பத்திற்கு மத்திய அரசே காரணம்: தா.பாண்டியன்

கோவை: தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பத்திற்கு மத்திய அரசே காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். கோவை அருகே சின்னியம்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் வட்டார மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிறப்பு…

ஏப்ரல் 1-க்கு மேல்… ரூ 2 லட்சத்துக்கு நகை வாங்கினால்…

டெல்லி: இனி ரூ 2 லட்சத்துக்கு மேல் ரொக்கம் கொடுத்து நகை உள்ளிட்ட எந்தப் பொருளை வாங்கினாலும் 1 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இந்த புதிய விதிமுறை வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. தற்போது ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்க கட்டிகள், பிஸ்கெட்டுகள் வாங்கினாலும்,…

சட்ட பாயிண்டுகளை வலுவாக பிடிக்கும் திமுக.. ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது

சென்னை: சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக திமுக தரப்பு சட்ட பாயிண்டுகளை வலுவாக பிடித்திருப்பதால் ஆளுநருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால்தான் சட்டசபை செயலாளரிடம் அவர் அவசரமாக விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நேற்று சபாநாயகர்…

தமிழகத்தில் குடும்ப ஆட்சியே இருக்க கூடாது என்பது தான் ஜெ.விருப்பம்…

சென்னை: மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவுக்கு தான் என்றும் தமிழகத்தில் குடும்ப ஆட்சியே இருக்க கூடாது என்பது தான் அவரின் எண்ணம் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீசெல்வம் கூறியுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மயிலாப்பூர்…

எடப்பாடி பழனிச்சாமி அரசு நீடிக்குமா? சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி புதிய முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். எடப்பாடி பழனிச்சாமி…

அன்று நடந்தது வேறு இன்று நடப்பது வேறு! சிதையும் தமிழகம்!…

நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழகம், இன்று உலகம் பார்த்துச் சிரிக்கும் அளவிற்கு சிறப்பிழந்து கொண்டிருப்பதை இன்றைய இளைய சமூகத்தினர் பெரும் வேதனையோடு எதிர்கொள்கிறார்கள். இந்தியா முழுவதற்கும் பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொடுத்தது தமிழக அரசியல் வரலாறும், தமிழக அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு உதாரணமான…

யார் இந்த எடப்பாடி பழனிச்சாமி? இவர் கடந்து வந்த பாதை

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் எடப்பாடி கே.பழனிச்சாமி. தற்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கும் அவர் ஆரம்ப நாள் முதலே ஜெயலலிதாவின் விசுவாசி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் அடுத்த முதல்வராக அவர் பதவியேற்க வாய்ப்பிருக்கும் நிலையில் அவரைப் பற்றிய சில தகவல்கள்…

சிறையில் இருந்து சாதித்த சசிகலா : தமிழக அரசியலில் அதிரடி…

தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்தியாசாகர் ராவ் நியமித்துள்ளது அரசியல் வட்டாரதில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம்…

தமிழகத்தின் முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி: இன்று மாலை பதவியேற்பு….பன்னீர் செல்வத்தின்…

தமிழகத்தில் ஆட்சியமைக்க அதிமுக சட்டமன்ற தலைவரான எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பார் எனகூறப்படுகிறது. ஆளுநரின் இந்த உத்தரவால் பன்னீர் செல்வம் தரப்பினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பன்னீர் செல்வத்துக்கு 10 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்த நிலையில், ஆளுநரின் இந்த…