மல்லுக்கட்டும் ஓபிஎஸ்- எடப்பாடி பழனிச்சாமி: ஆளுநர் முன் உள்ள 5…

சென்னை: முதல்வர் பதவிக்கு ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் மல்லுக்கட்டும் நிலையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளேன்; அதனால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வாய்ப்பு தர வேண்டும் என்பது முதல்வர்…

சசிகலா மேல்முறையீடு செய்து விடுதலையாக முடியுமா? பரபரப்பு தகவல்கள்

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது எனவும், சசிகலா மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லை எனவும் மூத்த வழக்கறிஞர் பி. வி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் நால்வரும் குற்றவாளிகள் என தற்போது தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கில்…

உடனே சரணடைய வேண்டும்.. குற்றவாளி சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும்…

உசார் நிலையில் தமிழகம்! அசம்பாவிதங்களை தவிர்க்க ஒரு லட்சம் போலீசார்!

சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க 10 ஆயிரம் போலீசார் சென்னையில் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் முதல் அமைச்சராக பதவி ஏற்க உரிமை கோரியுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…

மோடியின் சக்கர வியூகம்…! கிடுக்குப்பிடிக்குள் தமிழகம்? சசிகலாவின் ஆட்டம் அடங்(க்)கும்…

தமிழகத்தை அண்மைய நாட்களாக அரசியல் பரபரப்பு மக்களை வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவிடாமல் கட்டிப்போட்டிருக்கிறது. சுவாதி கொலையில் ஆரம்பித்த பரபரப்பு முன்னாள் முதலமைச்சர் மருத்துவமனை அனுமதி, அவரின் மரணம், மரணத்தில் ஏற்பட்ட மர்மம், அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டுப்போராட்டம், இப்பொழுது யார் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்ற சலசலப்பில் வந்திருக்கிறது. செய்திச் சேனல்களைப்…

சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு.. சென்னை உள்பட தமிழகம்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா, இளவரசன், சுதாகரன், ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது…

சசிகலாவை விட பன்னீர் செல்வம் பரவாயில்லை! – சீமான்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக சசிகலா மீது புகார் சொல்லியிருக்கிறார். மிரட்டியதால் தான் இப்படி சொல்லியிருக்கிறார். இவரை மட்டுமல்ல பலபேரை சசிகலா தரப்பு மிரட்டியுள்ளது. இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். இது தொடர்பாக சீமான் மேலும் கூறியதாவது. உதாரணமாக கங்கை…

10 நாட்களுக்குப் பின் தலைமைச் செயலகம் வந்த ஓபிஎஸ்… வழியெங்கும்…

சென்னை: ஓ.பன்னீர் செல்வம் இன்று தலைமைச் செயலகம் சென்றுள்ளார். ராஜினாமா செய்த பின்னர் பத்து நாட்கள் கழித்து தலைமைச் செயலகம் வந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் வாகனம் கிளம்பிய போது அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வழியனுப்பி…

சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது.. சட்டப் பஞ்சாயத்து இயக்கம்…

சென்னை: சசிகலாவுக்கு முதல்வராக பொறுப்பு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்யக் கூடாது என்று சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. சசிகலாவுக்கு பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்துப் பேசிக் கொண்டிருக்கிறார் சாமி. அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்கிறார். முதல்வர் ஓ.பன்னீர்…

48 மணி நேரத்தில் ஏற்பட்ட மாற்றம்..! முதலமைச்சர் ஆசனத்தில் ஓபிஎஸ்ஸா..?…

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆட்சியை யார் கைப்பற்றப் போவது..? என்ற அதிகார போட்டி வலுப்பெற்றுள்ளது. இதில் ஆளும் கட்சியான அ.தி.மு.க கட்சியின் இரு தரப்பினர் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. காபந்து அரசாங்கத்தின் முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க கட்சியின் தற்காலிக பொது செயலாளர் ஆகியோருக்கு இடையில் கடும்…

சமூக விரோதிகள் ஊடுறுவலா… சென்னையில் போலீசார் விடிய விடிய சோதனை

சென்னை: சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் விடிய விடிய சோதனைகள் நடைபெற்றன. சமூக விரோத செயல்கள் சென்னையில் நடைபெற வாய்ப்பிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சென்னை போலீசார் உஷார் நிலைப்படுத்தப்பட்டனர். தீவிர கண்காணிப்பு சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.…

இடைமறித்துத் தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை வெற்றி: வெற்றிக் கழிப்பில் இந்தியா

எதிரிநாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல்கலாம் தீவிலிருந்து (வீலர் தீவு) காலை 7.45 மணியளவில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இத்தகவலை பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது. தானாகவே இயங்கும் திறன்…

சென்னை, ஆளுநர் மாளிகையில் பெருமளவில் பொலிஸார் குவிப்பு!

சென்னையில் ஆளுநர் மாளிகை உள்பட முக்கிய இடங்களில் பெருமளவில் பொலிஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று காலை ஆளுநருக்கு அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தனது தலைமையில் ஆட்சியமைக்க, தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநரைச் சந்திக்க இன்று நேரம் ஒதுக்குமாறு அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.…

வலுப்பெறும் ஓபிஎஸ் அணி! சிதறும் சசிகலா: சோகத்தில் மன்னார்குடி கோஷ்டி

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மேலும் இரண்டு எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. அசோக்குமார், நாமக்கல் தொகுதி எம்.பி. சுந்தரம் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ட்விட்டரில் கூறியதாவது, வாக்களித்த மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பேன். வாக்காளர்களின் குரலை…

ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநர் இப்படி அசாதாரணமாகத் தாமதிப்பது நியாயமா?

ஆளுநர் தாமதிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளுநரின் தரப்பிலிருந்து பார்க்கும்போது, அவர் நடைபெற்ற அனைத்துவிதமான நிகழ்வுகளையும் அலசி ஆராயவேண்டிய காரணம் உள்ளது. அதில் ஒருசில காரணங்களை நாமாக அலசலாம்... அலசல் 1 தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் பார்க்க வந்தபோது பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஜெ அவர்களின் உண்மையான நிலை…

நந்தினி படுகொலை: சீமான் ஆறுதல்- டின்னர் சாப்பிட்ட பொன். ராதாகிருஷ்ணன்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூரில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நந்தினியின் குடும்பத்தினரை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதேபோல மத்தியஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் நந்தினி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நந்தினி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர்…

ரூபாய் நோட்டு வாபஸுக்குப் பிறகு கருப்புப் பணம் அதிகரிப்பு: ப.சிதம்பரம்…

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு நாட்டில் கருப்புப் பணமும், ஊழலும் அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் முன்யோசனையற்ற செயல்பாடுகளால் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிகழ் நிதியாண்டில் 1.5 சதவீதம் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் வியாழக்கிழமை…

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று! 900 காளைகள் சீறிப்…

மதுரை: உலக புக‌ழ் பெ‌ற்ற அலங்காநல்லூ‌ர் ஜல்லிக்கட்டு இ‌ன்று நடைபெறு‌கிறது. இ‌ந்த போ‌ட்டி‌யி‌ல் 900 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட காளைக‌ள் ப‌ங்கே‌ற்‌கி‌ன்றன. காளைகளை அடக்க 1500 இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூரில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். உச்சநீதிமன்ற…

ஜெ. மரணம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட ஆளுநரிடம் ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசகர் ராவிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் வலியுறுத்தினார். பரபரப்பான அரசியல் சூழலில் வியாழன்று தமிழகம் வருகை தந்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ். அவரை ஆளுநர் மாளிகையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் 15…

முதல்வர் பதவிக்காக ஓபிஎஸ்- சசிகலா மல்லுக்கட்டு: ஆளுநர் எடுக்கப் போகும்…

சென்னை: முதல்வர் பதவி விவகாரத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று சென்னை வருகிறார். இந்த விவகாரத்தில் ஆளுநர் வித்யாசகர் ராவ் எடுக்கப் போகும் முடிவு என்ன என்பதற்காக தமிழகமே பெரும்…

நிறைவாகும் வரை… மறைவாக இரு! – ஓ.பன்னீர்செல்வம் கற்றுக்கொடுத்த பாடங்கள்..!

வீடு, அலுவலகம், சமூகவெளி என்று எங்கெங்கே நாம் எப்படி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஒரு பாடத்தை, ஒரே நாளில் கற்றுக் கொடுத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். எதையும் 5 நிமிடம் தள்ளிப்போடுங்கள்:- ‘எந்த ஒரு பெரிய முடிவெடுக்கறதுக்கு முன்னாலயும், அஞ்சு நிமிஷம் யோசி’ என்பார்கள். இவர் அதை 8 மடங்கு…

ஓ.பன்னீர் செல்வத்தின் திடீர் நேர்மைக்குப் பின்னால் பல சந்தேகங்கள்!

சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்து விட்டு திடீரென புரட்சியாளராக மாறியிருப்பதை ஆச்சரியத்தை விட பல சந்தேகங்களையே வலுப்படுத்துவதாக உள்ளது. ஓ.பன்னீர் செல்வம் இதுவரை இப்படி முரண்பாடாக பேசியதில்லை, செயல்பட்டதில்லை. ஆனால் முழுக்க மாறிய மனிதராக இன்று அவர் புது அவதாரம் பூண்டுள்ளார். இது…

கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர்: ஓ.பி.எஸ் பகிரங்க…

சென்னை: என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர், நான் தனியாக இருந்து போராடுவேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டேன். ஆந்திரா சென்று தண்ணீர் பெற்று கொடுத்தது, ஜல்லிக்கட்டு சட்டம் இயற்றியது, வர்தா…