பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மே-18 இல் புலிகளின் தலைவரைக் கேட்டேன்..? தூரத்தில் என்றார் நடேசன்..!…
எனக்கு விடுதலைப் புலிகளின் தலைவருடன் கதைக்க நீண்ட நாள் ஆசை, சண்டை உக்கிரமடைந்தது. இறுக்கமான நேரங்களில் அரசியல் துறைப் பெறுப்பாளரிடம் புலிகளின் தலைவரை கேட்டேன். அவரின் பதில் என்ன..? தயங்குகிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன். சரணடைதலில் நான் நேரடியாக பங்கு வகித்தேன். அப்படியாயின் எங்கு தவறு…
பொய்யுரைப்பது அனந்தியா? கனிமொழியா?
இலங்கை இராணுவத்திடம் சரணடையுமாறு, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதற்கிணங்கவே தனது கணவர் எழிலன் சரணடைந்ததாக அவரது மனைவியும், வடமாகாண சபை உறுப்பினருமான அனந்தி கடந்த வாரம் தெரிவித்த கருத்து அரசியல் ரீதியாகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அனந்தியின் இந்த அறிக்கை முதலில் இணையங்களில் வெளியாகி பின்னர் அவை…
புலிச் சட்டையுடன் திரிந்த காலம் சுதந்திரக் காற்றை சுவாசித்தோம்! முன்னாள்…
பச்சைச் சட்டையுடன் திரிந்த காலம் எங்களுக்குள் ஒரு மாற்றம். பச்சை வரி வரி உடுப்புக்கு என்ன மதிப்பு இருந்தது. வன்னியில் பச்சைக் காட்டில் பச்சைச் சட்டையுடன் திரிந்தோம். எம்மைப் பாதுகாத்தது பச்சை மரங்கள். பெண்கள் வெளிப்பட்ட அந்த நாள்கள் பொன்னானது. பெண் விடுதலை பெற்றுவிட்டதான ஓர் உணர்வு என்னில்…
போர்க்குற்ற விசாரணை எப்போது? கண்ணீருடன் காத்திருக்கும் தமிழர்கள்!
இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்படும் என இலங்கை தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேன அறிவித்த போதிலும் அவர் ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகியும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே போரின் போது காணாமல் போன மற்றும் இறந்துபோன தங்கள் சொந்தங்கள் இழந்த மக்கள் நீதி விசாரணைக்காக…
எங்களை அழித்துவிட்டு மௌனம் காக்கும் இந்தியா – யுத்தம் தொடர்பில்…
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடந்தவை குறித்து இந்தியா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவின் பங்களிப்பு பாரியளவில் இருந்தமை வெளிப்படையான உண்மை.…
போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நியமனம் தொடர்பில் அமெரிக்கா…
போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் போன்ற ஒருவரை இராணுவ பணியாளர்களின் தலைமை அதிகாரியாக நியமித்தன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் கௌரவத்தை குறைத்து கொண்டுள்ளதாக அமெரிக்க செனட் உறுப்பினர் பெட்ரிக் லீஹி தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட் சபையின் நீதி ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் இலங்கை சம்பந்தமாக…
சனல்4 காணொளியை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தீர்மானம்!
சனல்4 ஊடகத்தின் இலங்கை குறித்த காணொளியை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு சர்வதேச சட்ட அமைப்பு தீர்மானித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைப் போர் தொடர்பில் இந்த காணொளியில் விபரிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச படையினருக்கு எதிராக பிரிட்டன் சனல்4 ஊடகத்தினால் தயாரிக்கப்பட்ட காணொளி சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக…
காயமடைந்த புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்திற்கு கடும்…
காயமடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்கும் அமைச்சரவை பத்திரத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். யுத்தத்தில் காயமடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு நட்ட ஈடு வழங்குவது குறித்த அமைச்சரவை…
வடக்கில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை! – படை வாபஸ் குறித்து…
தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே வடக்கில் படையினர் நிலைகொண்டுள்ளனர். வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இராணுவத்தினரை வடக்கிலிருந்து வெளியேற்றுவது குறித்து அரசே தீர்மானிக்கவேண்டும் எனத் தெரிவித்த இராணுவம், வடக்கில் நிலைகொண்டுள்ள படையினரின் எண்ணிக்கையை வெளியிடமுடியாது என்றும் உறுதிபடத் தெரிவித்தது. யாழில் 2009 ஆம் ஆண்டில் இருந்த…
ஈழப் போரில் சதி: கருணாநிதியை உலுக்கும் இலங்கைப் பெண்!
ஈழத்தில் பெண்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட இன அழிப்பின் கடைசிநேர நாடகங்கள் அம்பலமாக தொடங்கியிருக்கின்றன. இறுதிக்கட்டத்தில் புலிகளை சரணடைய வைத்ததில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பங்கு என்ன? இன்னும் யார் யார் இதன் பின்னணியில் இருந்தார்கள்? என புலித்தலைவர் ஒருவரின் மனைவியே கேள்விக் கணைகளை வீசியிருக்கிறார். அந்தப் பெண்மணியின் பெயர்…
இந்தோனேசிய தீவிலுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சீமான கோரிக்கை
இலங்கையில் இருந்து புறப்பட்ட 54 தமிழர்கள் இந்தோனேசியாவுக்கு வந்திருக்கிறார்கள், அங்கேயும் வாழப் பிடிமானம் இல்லாமல் போனதால் அங்கிருந்து நியூசிலாந்துக்குக் கடல் மார்க்கமாக புறப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் நிறுவுனர் சீமான் இன்று இந்திய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர். கர்ப்பிணிகளும், குழந்தைகளும் இருக்கிறார்களே என்று கூட எண்ணாமல், அவர்களின் பயணத்தைத்…
தமிழர் தாயகத்தில் கொலைகள், பாலியல் துஸ்பிரயோகங்கள், போதைப்பொருள் வியாபாரங்கள் அதிகரித்துள்ளன
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் கொலைகள் மட்டுமன்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்டவையும் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, இது தொடர்பில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரில் நேற்று திங்கட்கிழமை…
ரணில் தனது நரி வேலையை த.தே.கூட்டமைப்பு ஊடாக ஆரம்பித்துள்ளார்: விக்கினேஸ்வரன்
வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடன் பேசி , அது பலிக்காமல் போகவே. ரணில் தற்போது தானே களத்தில் இறங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. விக்கினேஸ்வரன் தனது கட்டுப்பாட்டிற்குள் வரமாட்டார் என்று தெரிந்ததும். கூட்டமைப்பில் உள்ள சில MP க்களை கைக்குள் போட்டுக்கொண்டு அவர்கள் ஊடாக வடக்கில் பல வேலைத் திட்டங்களை…
ஐ.நாவின் இலங்கை விசாரணை அறிக்கை தடம் புரளும் அபாயம்: பேராசிரியர்…
எதிர்வரும் செம்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கை தடம் புரளுகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் தனது அச்சத்தினை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த காலங்களில் போலியான உள்ளக விசாரணைகளும், அனைத்துலகமும் சம்பந்தபட்ட நாடும் இணைந்ததான அரசியல் சாயம் பூசப்பட்ட கலப்பு விசாரணைகளும்…
20 வருடங்களுக்கு முன் கொலைச்சம்பவத்துடன் மகிந்தவுக்கு தொடர்பு: அம்பலப்படுத்திய மைத்திரி…
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக அம்பாந்தோட்டையில் கொலைச் சம்பவமொன்றில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியிருப்பதாக சமூக சேவைகள்,நலன்புரி மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச கொலைச் சம்பவமொன்றில் சந்தேகநபராக இருந்ததாக ஜனாதிபதி சிறிசேன தன்னிடம்…
வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்: விக்னேஸ்வரன் வலியுறுத்து
புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் காவற்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட சம்பவத்தை போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படக் கூடாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து காவற்துறையினர் கைது…
கனிமொழி மறுப்பார் என ஏற்கனவே தெரியும்: அனந்தி பதில்
இறுதிகட்ட யுத்தம் நடைபெற்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு கூறிய கனிமொழி, அதனை மறுப்பார் என தான் ஏற்கனவே அறிந்து வைத்திருந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர்களை இலங்கை பாதுகாப்பு படைகளிடம்…
வடக்கின் சாபக்கேடு?
யாழ்ப்பாணத்தில் தலைதூக்கியிருக்கும் வன்முறைச் சம்பவங்கள் தமிழ் சமுதாயத்தையே வெட்கித் தலைகுனியச் செய்யும் வகையில் அமைந்திருப்பதை காணமுடிகின்றது. முன்னர் ஒரு காலத்தில் கற்றல் நடவடிக்கைகளிலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்த நிலையில் வடபகுதி சமூகம் உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியில் மதிப்பும், கௌரவமும் வாய்ந்த சமூகமாகக் காணப்பட்டது. ஆனால், வடபகுதியில் இன்று…
எனக்கு சசிதரன் (எழிலன்) யார் என்றே தெரியாது! : கனிமொழி…
விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த விடயத்தில் தங்களுக்குள்ள தொடர்பு குறித்து தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், அவரது மகள் கனிமொழியும் உலகிற்கு உண்மையை தெரியப்படுத்தவேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்து நாளிதழிற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர்…
கருணாநிதியும், கனிமொழியும் மௌனம் கலைய வேண்டும்: அனந்தி சசிதரன் வேண்டுகோள்
தமது கணவரை சரணடைய உத்தரவாதம் வழங்கியமை தொடர்பில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ராஜ்யசபை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தமது மௌனத்தை கலைத்து பதில் கூறவேண்டும் என்று வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரியுள்ளார். 2009 மே 16ஆம் திகதியன்று இரவு 8 மணியளவில் தமது கணவர்,…
60 வருட காலப்போராட்டமும் தடுமாறும் தலைமைகளும்! – லோ.விஜயநாதன்
தமிழின அழிப்பு நடந்து 6 வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலை நாட்டப்படுவதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்படுவதாகத் தெரியவில்லை. உறவுகளைத் தொலைத்தவர்களினதும், அவயவங்களை இழந்து அங்கவீனமானவர்களினதும், வதை முகாம்களில் காலங்களைத் தொலைக்கின்றவர்களினதும் துன்பங்களோ விடிவில்லாத் தொடர்கதையாகவே உள்ளன. மாற்றத்திற்காக வாக்களித்து விட்டு எந்த வித மாற்றமும்…
மட்டக்களப்பில் வெளிமாவட்ட சிங்கள வாக்காளர்கள் பதியப்படுவதாக புகார்
வாக்காளராக பதிவு செய்யக்கோரி கெவிலியாமடு சிங்களவர்கள் ஆர்பாட்டம் (ஆவணப்படம்) இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் போருக்குப் பின்னர் தென்மேற்கு எல்லையிலுள்ள அரசகாணிகளில் அத்துமீறி குடியேறியுள்ளதாகக் கூறப்படும் வெளிமாவட்ட சிங்களவர்களை வாக்காளர்களாக பதிவு முயற்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையான கெவிலியாமடுவில்…
சவால்கள், தடைகள் எமக்கு ஒன்றும் புதிதல்ல! மக்களை மீள்குடியேற்றியே தீருவோம்!-…
சம்பூர் மீள்குடியேற்றத்துக்கு எத்தகைய சவால்கள் வந்தாலும் தடைகள் நேர்ந்தாலும் அந்த மக்களை அவர்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றியே தீருவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அது நடந்தே தீரும். எக்காரணம் கொண்டும் எமது முயற்சி தோல்வியுற நாம் விடப்போவதுமில்லை. விடவும் மாட்டோம். சவால்கள்,…
