முதன் முறையாக லண்டன் தமிழர்களால் இன்ரர் போல் பிடியானை- சிங்களவனுக்கு…

வரலாற்றில் முதல் தடவையாக, தமிழர்களின் தூண்டுதலால் இன்ரர் போல் பிடியானை ஒன்று பிறப்பிக்கப்பட உள்ளது. லண்டனில் பிரியங்கவாவை தெரியாத தமிழர்கள் இருக்க முடியாது. அவர் பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதுவராலயத்தின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியவர். தமிழர்கை பார்த்து கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டி. பின்னர் லண்டனில் இருந்து…

முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்த சிங்கள நீதிமன்றம்!

முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த இருவருக்கு தலா 25 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ படையணியின் நிறைவேற்று அதிகாரி ஒருவர் உட்பட 8 பேரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. குறித்த…

சி.வி.விக்னேஸ்வரன்: “இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்”

இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட,கிழக்கு இணைப்பை நாம் ஏன் கோருகின்றோம் என்று அவர்' வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய மேற்கண்வாறு தெரிவித்துள்ளார்.…

ஈழ வரலாற்றில் நிகழ்ந்த புதுமை பற்றி உங்களுக்கு தெரியுமா?!

அகில இலங்கை சைவ மகா சபையால் அமைக்கப்பட்டுள்ள இராவணேசுவரம் ஆலயத்திற்கு செந்தமிழில் திருக்குடமுழுக்கு மற்றும் பசுமைத் திட்டம் தாய்மண் 2020 நிகழ்வு என்பன இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளன. யாழ் – காரைநகர் சாலையில், பொன்னாலை சந்திக்கு சமீபமாக மூளாய் புதிய குடியேற்றத்திட்ட பிரதேசத்தில் இவ் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.…

புலம்பெயர் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்!

சிறிலங்கா இராணுவத்தினர் கொலை செய்தார்கள் என்பதை புலம்பெயர் தமிழர்கள் ஆதாரத்தோடு தருவார்களா என்று பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ சவால் விடுத்துள்ளார். மேலும் அவ்வாறான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும் நிலையில் அவை தொடர்பில் விசாரித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு தாம் தயாராக இருபதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில்…

இலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்

அழுக்குகள், பாலித்தீன்கள், ஆபத்தான பொருள்கள் நிறைந்த குப்பையை யானைகள் உண்ணும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட அவலம். ஆனால், இலங்கையின், அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அஷ்ரப் நகர் பகுதியில் இந்த அவலம் கண்ணெதிரே நாளாந்தம் நடக்கிறது. அஷ்ரப் நகரில் குப்பைகளை கொட்டும் இடம் ஒன்று பல…

ஈழத்தில் முன்னாள் போராளி கைது; ஆயுதங்களும் மீட்பு!

கிளிநொச்சி பளை பகுதியைச் சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரைப் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பளை கரந்தாய் பகுதியைச் சேர்ந்த சுதன்(வயது 40) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் யுத்தத்தின் போது ஒரு காலையும் இழந்துள்ளார். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் ஆயுதங்கள்…

இலங்கையின் மன்னார் நகரில் தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்

இலங்கையின் மன்னார் நகரில் தோண்டத் தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி. "இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஏராளமான புலிகள் கொல்லப்பட்டனர். போரின்போது ஏராளமான தமிழ் மக்களும் கொல்லப்பட்டதாக புகார்கள்…

வடக்கு- கிழக்கு இணைப்பை ஸ்ரீலங்கா அரசு ஏற்பு! வாசுதேவ

வடக்கு- கிழக்கை இணைப்பது தொடர்பிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வாசுதேவ நாணயக்கார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடரந்து கூறுகையில், “வடக்கு, கிழக்கு…

இணையும் அமெரிக்கா ஸ்ரீலங்கா இராணுவம்; இலங்கை தமிழர்களுக்கும் ஆபத்து?!

இலங்கையில் அமெரிக்க முகாம் ஒன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட ஆயத்தமாகி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த முகாம் அமைப்பதற்கான உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்க மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி பேச்சுவார்த்தை…

அமெரிக்கா செல்லும் ஈழத்தமிழர்களின் உடலின் எச்சங்கள்!

மன்னார் ‘சதொச’ வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் இருந்து தெரிவு செய்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்காக எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல இருப்பதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ…

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திறமையாகச் செயற்படுகின்றது! கருத்துக்கணிப்பு!!

புலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற அமைப்பு எது என்று கருத்துக்கணிப்பில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, கனேடிய தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை, போராளிகள் கட்டமைப்பு, உலகத் தமிழர் முன்னணி போன்ற அமைப்புக்களின்…

தமிழர்கள் தொடர்பில் முக்கிய கருத்த வெளியிட்ட சீனா!

இலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம். இந்நிலையில் இலங்கையில் இடம்பெறும் சீன அபிவிருத்தி மற்றும் தொழிற்திட்டங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழியை திட்டமிட்டு அவமதிக்கும் நோக்கம் கிஞ்சித்தும் எமக்கு கிடையாது.…

இலங்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் அவதிப்படும் தமிழ் மக்கள்!

வட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் சம்பந்தமான நோய்களுக்கும், மனித உடற்சௌகரியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக செயற்படுமாறு காலநிலை அவதான மையம் கேட்டுக் கொண்டுள்ளது. காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் வடக்கின் பெரும்பாலான பகுதிகளில்…

விடுதலைப் புலிகளை இனிமேல் நினைவுகூர கூடாது ! பயங்கரவாத தடுப்பு…

விடுதலைப்புலிகளின் நிகழ்வுகளை இனிமேல் நடத்தக் கூடாது என்று பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அச்சுறுத்தியுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கான அனுமதியை உங்களுக்கு யார் கொடுத்தது என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் இனிமேல் விடுதலைப் புலிகளின்…

கூட்டமைப்பால் கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றில் ஆளுங்கட்சியாக கருதி செயற்படுமாறு சிறிலங்கா நாடாளுமன்றின் சபாநாயகருக்கு கடிதம் அனுபப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தினை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமையவின் தலைவர் உதய கம்மன்பில அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லா விடயங்களிலும் அரசுக்கே…

வடக்கில் விடுவிக்கப்படவுள்ள தமிழ் மக்களின் காணிகள்; இராணுவம் அறிவிப்பு!

வடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. கிளிநொச்சியில் 972 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில்…

ஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு: தமிழனே தமிழனுக்கு எதிரி…

2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமரை நாம் மறந்திருக்கமாட்டோம். இவர் சந்திரிக்கா பண்டார நாயக்கவின் அறிவிக்கப்படாத புருஷனும் ஆவார். இவர் கொழும்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட விடையம் உலகறிந்த ஒன்று. தமிழனாக இருந்தும். சிங்களவர்களுக்கே வாலாட்டி திரிந்தவர் இவர். இவர் சிவாஸ் ரீகல் விஸ்கியை மாலை…

இலங்கையில் சீனாவின் நகரம்; அதிரும் உலகநாடுகள்!

இலங்கையில் கடல்பரப்பை நிரப்பி அமைக்கப்பட்ட துறைமுக நகருக்கான நிலப்பரப்பை உருவாக்கும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக சீனாவின் அபிவிருத்தி நகரம் கட்டியெழுப்பப்பட உள்ளது. குறித்த நகரம் இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு களக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு துறைமுக நகருக்கான நிலத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்திருப்பதாக,…

இலங்கை கடற்படையின் படகை மோதித்தள்ளிய தமிழர் படகு!

நெடுந்தீவுக் கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை விரட்டியடிக்கும் நடவடிக்கையின் போது, சிறிலங்கா கடற்படையின் அதிவேக பீரங்கிப் படகு மீது தமிழக மீன்பிடிப் படகு ஒன்று மோதி சேதத்தை ஏற்படுத்தியதாக சிறிலங்கா கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பகுதியில், கடந்த சனிக்கிழமை இரவு 500 தமிழக மீன்பிடிப்…

இலங்கை ‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட்டம்

இலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் ராட்சத 'பட்ட திருவிழா' நடைபெறுவது வழக்கம். வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இந்த ராட்சத பட்டத் திருவிழா இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் எங்குமில்லாதவாறு ராட்சத பட்டங்களை…

யாழில் வாள்வெட்டுக்குழுவின் அட்டகாசம்; கோவிலுக்கு செல்ல அச்சப்பட்ட மக்கள்!

தைப் பொங்கல் தினமான இன்றும் யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோயில் வளாகத்திலேயே இந்த வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகாத போதும்,…

நாடு இரண்டாகிறது! சம்பந்தரும் சுமந்திரனும் முட்டாள்களில்லை!! மகிந்த சீற்றம்!!!

தற்போதைய சூழலில், புதிய அரசமைப்பொன்று தேவையில்லையெனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, அதனை நிறைவேற்ற, தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் நாட்டுக்கு இப்போது அது அவசியமில்லை என்றும், அதில் காணப்படும் அதிகாரங்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் தான் இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். “புதிய அரசமைப்பில், வடக்கு…