தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கைத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை…

சுயவிருப்பின் அடிப்படையில் மீளத் திரும்பும்  அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பின் திட்டத்தின் கீழ், இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்புவது அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களில் தங்கியிருந்த 57 அகதிகள் நேற்று கொழும்புக்குத் திரும்பினர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து 39 பேரும், சென்னை விமான…

விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கத்தில்: ஐரோப்பிய ஒன்றியம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதாக தீர்ப்பு அளித்திருந்தது. எனினும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டே இருக்கும் எனவும் ஐரோப்பிய…

இன அழிப்பிற்கு நீதி கோரி இன்று வரை தொடரும் நீதிக்கான…

1983 ஆம் ஆண்டு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பின் 34ஆவது ஆண்டின் நினைவு வணக்க நிகழ்வும், இனவழிப்பினை உலகிற்கு எடுத்துக்கூறி நீதி கேட்போம் என்ற கருப்பொருளில் கண்காட்சியும் ஒன்றும் பிரித்தானியாவில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவில் இலக்கம் 10 இல் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நாடு கடந்த…

“பிரபாகரன் சொன்னதையே நானும் சொல்கிறேன்!’ – கவிஞர் காசி ஆனந்தன்

ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையிலான ’இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையம்’ அமைப்பின் சார்பில், வரும் ஆகஸ்ட் 6 அன்று சென்னையை அடுத்த போரூரில் ’தமிழீழம் தமிழர் தாயகம்’ எனும் மாநாடு நடத்தப்படுகிறது. அதில் பாஜகவின் மும்பை சட்டமன்ற உறுப்பினரான தமிழர் இரா.தமிழ்ச்செல்வனும் கலந்துகொள்கிறார். இதையொட்டியும் இந்து மக்கள் கட்சியின்…

கடவுளாக மாறிய நீதிபதி இளஞ்செழியன்! 70 வருடங்களின் பின்னர் கண்ணீர்…

கடந்த ஒரு வார காலமாக நீதிபதி இளஞ்செழியன் தொடர்பாக இலங்கையின் அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. நீதிபதி ஒருவரின் பல்வேறு விதமான வெளிப்பாடுகள், ஒட்டுமொத்த இலங்கை மக்கள் மத்தியில் கடவுளாக போற்றும் அளவுக்கு அமைந்துள்ளது. தமிழர்கள் என்றால் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை கொண்டிருந்த பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில்…

இலங்கையில் போதைவஸ்துக்கு காரணம்! புலம்பெயர் தமிழர்கள்! இளஞ்செழியன் எடுத்த அதிரடி…

  யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கையோடு சேர்ந்த தெளிவான தகவல்களை விடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. அதாவது வெளிநாட்டில் வாழும் நீங்கள் உங்கள் உறவுகளுக்காக பணத்தை அனுப்புகிறீர்கள் கேட்கும் பொருட்களை வாங்கி கொடுக்கின்றீர்கள். அவர்களும் நல்ல தூக்கம் நல்ல…

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பதே உண்மையான நல்லிணக்கத்துக்கு…

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகண்டு, அவர்களது உறவினர்களது நம்பிக்கையை கட்டியெழுப்புவதே உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிகோலும் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் முன்வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்களையும் அவர்கள்…

விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமே: ஐரோப்பிய ஒன்றியம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமேயாகும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கிய போதிலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தொடர்ந்தும் புலிகள் பயங்கரவாத இயக்கமாகவே பட்டியலிடப்பட்டிருப்பர் என தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக…

11 மாவட்டங்களில் கடும் வறட்சியால் 11 இலட்சம் மக்கள் பரிதவிப்பு!

இலங்கையின் 11 மாவட்டங்களிலுள்ள 118 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தசுமார் 11 இலட்சம் மக்கள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அரசு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி இவர்களுக்கான நிவாரணங்களைத்துரிதப்படுத்தவேண்டும் எனவும் ஐக்கிய இலங்கை விவசாயிகள் சம்மேளனம் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்தச் சம்மேளனத்தின் தேசிய…

இந்திய- சிறிலங்கா உடன்பாடே பிரபாகரனைத் தோற்கடிக்க உதவியது – நவீன்…

1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய- சிறிலங்கா சமாதான உடன்பாடே, வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடிக்க உதவியது என்று சிறிலங்காவின் அமைச்சர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார். “இந்திய- சிறிலங்கா சமாதான உடன்பாடு கையெழுத்திடப்பட்ட போது, எனது தந்தையாரான காமினி திசநாயக்க ஐதேக அரசாங்கத்தில் அமைச்சராக…

சுடச்சொன்னார் சுட்டேன்! சந்தேகநபர் வாக்குமூலம்

“நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் (ஏற்கனவே கைதாகி உள்ளவர்), உந்தப் பொலிஸை (நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்) உன்னால் சுடமுடியுமா என்று சவால் விட்டார். நான் சும்மா அவரது பிஸ்டலை எடுத்தேன். அது சுடுபட்டு விட்டது”. இவ்வாறு யாழ். துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான…

காணாமல்போனோரின் உறவுகளது நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே உண்மையான நல்லிணக்கம்

காணாமல்போன ஆட்களின் குடும்ப உறவினர்களது நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையானது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், காணாமல்போனோர் தொடர்பில் அரசாங்கம் தம்மிடம் உள்ள தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். காணாமல்போன ஆட்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு…

ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் என்று நம்பினோம்:…

“நாம் ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்து, புதிய ஆட்சியை கொண்டு வந்த பொழுது எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றே நம்பியிருந்தோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு…

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதிர்ப்பு வெளியிட்டு வடக்கில்…

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக தாக்குதலுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் கடையடைப்பு, பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று திங்கட்கிழமை தமது பணிகளை வடக்கு மாகாண சட்டத்தரணிகள் புறக்கணித்துள்ள நிலையில், போக்குவரத்துத்துறையினரும் மட்டுப்படுத்தப்பட்ட…

துணிச்சலான நீதித்துறை: நீதிபதி இளஞ்செழியன் இலக்கு வைக்கப்பட்டமைக்கான காரணம்

கடந்த காலங்களில் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் துணிச்சலாக நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகள் காரணமாக அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததாக பிரதி அமைச்சர் ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார். யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்…

நீதிபதி இளஞ்செழியனை சுட முயன்ற நபர் இவர் தான்: தப்பி…

நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் செல்லும் நபர் இவர் தான். இவர் கண்டி வீதியூடாக செல்லும் போது அங்கே இருந்த CCTV கமரா ஒன்றில் இவரது உருவம் பதிவாகியுள்ளது. பொலிசார் நடத்திய அதி தீவிர வேட்டையில் தற்போது இவர் தப்பிச் செல்லும் காட்சி அடங்கிய வீடியோ…

நடு வீதியில் நடந்த கொடூரம்! நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்ததில்…

நள்ளிரவு 12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் பெண்கள் தைரியமாக நடமாடும் வரையில் நான் ஓயப்போவதில்லை. அண்மைக் காலமாக நான் கையாளுகின்ற வழக்குகள் யாவும் உயிர் அச்சுறுத்தல் உள்ள வழக்குகளாகவே காணப்படுகின்றன. துப்பாக்கிதாரி துப்பாக்கியை கையாண்ட விதத்தை பார்க்கும் போது அவர் துப்பாக்கியை கையாள்வதில் மிகவும் அனுபவம் மிகுந்த ஒருவர் என்பதை…

இலங்கையில் பொறுப்பற்ற செயற்பாடு! கனேடிய பிரதமர் எச்சரிக்கை

இலங்கையில் பொறுப்புணர்வு தேவைப்படுவதாக கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கறுப்பு ஜுலையை நினைவுபடுத்தும் உரையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ இதனை வலியுறுத்தியுள்ளார். 1983ஆம் ஆண்டு ஜுலை 24 முதல் 29ஆம் திகதி இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள்…

முள்ளிவாய்க்காலில் மூர்ச்சையாக்கப்படுமா தமிழினத்தின் எதிர்காலம்!

ஒரு இனம் அழிக்கப்படுவதற்கு இன்னொரு இனத்தின் ஆதிக்கமே காரணமாக உள்ளது. இதில் யார் உயர்நிலை பெற்றவர், தாழ்ந்தவர் என்ற போட்டியும் செல்வாக்கு செலுத்துகின்றது. ஒரு இனம் அழிக்கப்படுகின்றதென்றால் அங்கு கொல்லப்படுவது வெறுமனே மனித உயிர்கள் மாத்திரம் அல்ல. அந்த இனத்தின் பாரம்பரிய, கலை, கலாச்சார விழுமியங்களும் தான். இதனை…

சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவ்சங்கர் மேனன்

அண்டை நாடுகளைக் கையாளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன். வெளிநாட்டு விவகாரங்களுக்கான இந்திய செய்தியாளர்களின் சங்கத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “எமது…

காணாமல் போனோர் பிரச்சனைக்கான அலுவலகம் – ஐநா வரவேற்பு

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், இன்னமும் காணாமல் போய் இருக்கும் 20 ஆயிரம் பேரை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் உதவி செய்வதற்காக, இலங்கை அரசு ஒரு அலுவலகத்தை நியமித்திருப்பதற்கு ஐக்கிய நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம், தங்கள் உறவினர்களைக் கண்டுபிடிக்க விரும்பும் இலங்கை மக்களுக்கு…

அவுஸ்திரேலியாவில் தடுப்பில் உள்ள ஈழ அகதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய நிலையில் மனுஸ் மற்றும் நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழம் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளனர். இந்நிலையில், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் புகலிட கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவார்கள் என அவுஸ்திரேலியா நாட்டு குடிவரவு அமைச்சர் பீட்டர்…

பொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால், அரசியல் தீர்வினைப் பெற…

மத்திய அரசாங்கத்திடமிருந்து பொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால், அரசியல் தீர்வினைப் பெற முடியாது போய்விடலாம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணனுக்கும் வடக்கு முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, முதலமைச்சர்…