சட்டவிரோதமாகக் கூட்டம் கூடியதற்காக சுவாரம் மீது போலீஸ் விசாரணை

ஏற்கனவே சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்), மலேசிய நிறுவன ஆணையம் (சிஎம்எம்) ஆகியவற்றின் விசாரணைக்கு உட்பட்டிருக்கும்  மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம்மீது சட்டவிரோத கூட்டம் நடத்தியதாக போலீசும் விசாரணை ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. சிசிஎம் செய்துள்ள புகாரின் பேரில் அவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. செப்டம்பர் மாதம் சுவாராம் இயக்குனர்களை விசாரணைக்கு அழைத்திருந்தபோது…

ஸ்கார்ப்பின் விசாரணைக்கு அல்தான்துயா கொலை வழக்கு விசாரணைக் குறிப்புக்கள் அனுப்பப்படுமா…

ஸ்கார்ப்பின் ஊழலை விசாரிக்கும் பிரஞ்சு நீதிபதிகள் மங்கோலிய பிரஜையான அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கு விசாரணையையும் தங்கள் புலனாய்வில் சேர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமைப் பிரதிநிதிக்கும் பிரஞ்சு வழக்குரைஞர் ஒருவர் கூறியிருக்கிறார். [காணொளி | 4.46 நிமிடம்]…

சுவாராம்: அனுமதி உண்டோ இல்லையோ பிரெஞ்ச் வழக்குரைஞர்கள் வருவது உறுதி

ஆளும் கட்சித் தலைவர்கள் அனுமதி அளிக்கத் தயங்கினாலும் சுவாராமைப் பிரதிநிதிக்கும் இரு வழக்குரைஞர்கள் மலேசியா வர முயல்வார்கள். அவர்களின் விளக்கமளிப்பு “நிச்சயம் உண்டு” என்று கூறிய சுவாராம் இயக்குனர் சிந்தியா கேப்ரியல், நவம்பர் 29-இல், நாடாளுமன்றக் கூட்டம் முடிவடைவதற்குள் அவர்கள் வந்து சேர்வார்கள் என்றார். ஆனால், என்று வருவார்கள்…

தற்காப்பு அமைச்சு: சுவாராமின் வழக்குரைஞர்களை அழைப்பது “நமக்கு கௌரவக் குறைவு”

மனித உரிமைகளுக்குப் போராடும் சுவாராமைப் பிரதிநிதிக்கும் பிரஞ்சு வழக்குரைஞர்களை அழைப்பது நாடாளுமன்றத்துக்குக்  'கௌரவக் குறைவு' என தற்காப்புத் துணை அமைச்சர் அப்துல் லத்தீப் அகமட் கூறியிருக்கிறார். "சுவாராமைப் பிரதிநிதிக்கும் அந்த இரண்டு வழக்குரைஞர்களும் ஹீரோக்களாக விரும்புகின்றனர். அவர்களைநமது நாடாளுமன்றத்தில் உயர்ந்த நிலையில் வைப்பது நமக்கு கௌரவக் குறைவாகும். யார்…

பிரஞ்சு வழக்குரைஞர்களுடைய வருகை மீது மௌனம் சாதிக்கும் அமைச்சரை சுவாராம்…

இரண்டு பிரஞ்சு வழக்குரைஞர்கள் இந்த நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட மாட்டாது என உறுதி அளிக்கத் தவறியுள்ள உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனை மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம் சாடியுள்ளது. "அவர்கள் நாட்டுக்குள் வருவதைத் தடுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அந்த விவகாரம் மீது அமைச்சர் ஏன்…

சுவாராம் விசாரணையில் ஆர்ஒஎஸ் விசாரணையில் அழைப்பாணையை மூவர் மீறுவர்

மனித உரிமைகளுக்குப் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாராம் மீது நடத்தப்படும் விசாரணை தொடர்பில் ஆர்ஒஎஸ் என்ற சங்கப்பதிவதிகாரி அலுவலகம் அழைப்பாணை அனுப்பிய ஏழு மனித உரிமைப் போராளிகளில் மூவர் தங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கு மறுத்துள்ளனர். பத்து எம்பி தியான் சுவா, மலேசிய சோஷலிசக் கட்சி தலைமைச்…

ROS நடத்தும் விசாரணையில் தாம் இழுக்கப்பட்டதை புவா ஆட்சேபிக்கிறார்

மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் மீது  ஆர்ஒஎஸ் என்ற சங்கப் பதிவதிகாரி அலுவலகம் போலீஸ் துணையுடன் விசாரணைக்கு அழைத்துள்ள நபர்களில் பெட்டாலிங் ஜெயா எம்பி டோனி புவா கடைசியாக அழைக்கப்பட்டுள்ளார். அது குறித்து ஆத்திரமடைந்துள்ள புவா," இது மென்மேலும் அபத்தமாகி வருகின்றது. சுவாராமை விசாரிக்கும் துறையில் மூளையில்லாதவர்கள்…

சுவாராம் விசாரணையில் உதவ பெர்சே ஆர்வலருக்கு ஆர்ஓஎஸ் அழைப்பாணை

சங்கப் பதிவாளர் அலுவலகம் (ஆர்ஓஎஸ்), மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம் மீதான விசாரணையில் உதவ சமூக ஆர்வலர் மரியா சின் அப்துல்லாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது, அந்த அமைப்புடன் எவ்வித தொடர்பும் கொண்டிராத அவருக்குப் பெரும் திகைப்பைத் தந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை அழைப்புக்கடிதம் தம் அலுவலகத்துக்கு…

ISA GONE BUT BN’S VINDICTIVENESS REMAINS

-Dr Kua Kia Soong, SUARAM Adviser, 29 October 2012.   Several former Operation Lalang detainees who have congratulated the BN government in profusion for repealing the ISA should be advised to be more circumspect. Detention…

பினாங்கின் தகவல் உரிமைச் சட்டம் என்னவானது?

பினாங்கு அரசு தகவல் உரிமைச் சட்டத்தை இயற்றி அரசிதழிலும் வெளியிட்டிருக்கிறது. ஆனால், அது அதிகாரப்பூர்வமாக இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அச்சட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று தெரிந்துகொள்ள சமூக ஆர்வலர்கள் விருப்பம் கொண்டிருக்கிறார்கள். மனித உரிமைக்காகப் போராடும் என்ஜிஓ-வான சுவாராம், கடந்த ஆண்டு நவம்பரில் மாநிலச் சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இவ்வாண்டு…

சுவாராம்: ஸ்கோர்பீன் வழக்கில் நாங்கள் இன்னும் ஒரு கட்சிக்காரரே

பிரான்ஸில் நடந்து வரும் ஸ்கோர்பீன் ஊழல் சம்பந்தப்பட்ட வழக்கில் தாம் இன்னும் ஒரு கட்சிக்காரராக இருப்பதாக கூறிய மலேசிய மனித உரிமைக் கழகமான சுவாராம் அதற்கு மாறான குற்றச்சாட்டுகள் "தீய நோக்கம் கொண்டவை என்பதோடு அவை ஒட்டுமொத்த பொய்யாகும்", என்று சுவாராம் அலுவலக உறுப்பினர் ஃபாடியா நாட்வா ஃபிக்ரி…

சோரோஸையோ, சுவாராமையோ ஆதரிக்கவில்லை; சைபுடின் திட்டவட்டம்

உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா, எதற்காக ஜார்ஜ் சோரோஸ்மீது இத்தனை தாக்குதல்கள் என்று கேள்வி கேட்டதற்காக தம்மைக் குறைகூறிய சகாக்களுக்கும் அம்னோ ஆதரவாளர்களுக்கும் தாம் அந்த யூதக் கோடீஸ்வரரையோ, சுவாராமையோ ஆதரிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். “நான் சோரோஸ் அல்லது சுவாராமை ஆதரிக்கவில்லை. சோரோஸை அல்லது சுவாராமைத் தற்காத்துப்…

ஜாஹிட்: சுவாராம் மீது நடவடிக்கை எடுப்பதும் எடுக்காததும் ஏஜியைப் பொறுத்தது

அரசாங்கம், சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்)-வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை சட்டத்துறைத் துறைத் தலைவர் அலுவலகத்திடமே விட்டுவிடும். இதனைத் தெரிவித்த தற்காப்பு அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, அரசாங்கம் இரண்டு ஸ்கோர்பியன் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கிய விவகாரம் பற்றி நாடாளுமன்றத்திலும் பல…

சுவாராம் விசாரணை: இறந்துவிட்ட நிறுவனருக்கும் ‘நோட்டீஸ்’ அனுப்பியது ROS

சங்கப் பதிவகம், மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராமின் உயர் அதிகாரிகளுக்கு வாக்குமூலம் பதிவுசெய்ய வெள்ளிக்கிழமை வர வேண்டும் என்று அறிவிக்கை அனுப்பி வைத்துள்ளது. அது அறிவிக்கை அனுப்பிய ஒருவர் ஈராண்டுக்கு முன்பே காலமாகி விட்டார். அக்டோபர் 8 தேதியிடப்பட்ட அந்த அறிவிக்கை சுவாரா இனிஷியேடிப் சென். பெர்ஹாட்…

‘பெர்சே, சுவாராம், பிஎஸ்எம்’ ஆகியவை தீயவை என பள்ளிப் பிள்ளைகளிடம்…

சிலாங்கூர் செமினியில் உள்ள தொடக்கத் தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட போலீஸ் விளக்கக் கூட்டம், பெர்சே, சுவாராம், பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சி ஆகிய 'தீய சக்திகள்' பற்றிய பாடமாக மாறியது. அந்தத் தகவலை பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன் வெளியிட்டார். லாடாங் செமினி…

சுவாராம்: ஸ்கார்ப்பின் சாட்சி ஒருவருக்கு சபீனா (அழைப்பாணை) வழங்கப்பட்டுள்ளது

மலேசியா பிரான்ஸை சேர்ந்த டிசிஎன்எஸ் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ததில் ஊழல் Read More

சுஹாக்காம்: அந்நிய நிதிகளைப் பெறுவதற்கு சுவாராமுக்கு உரிமை உண்டு

மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் மீதான விசாரணையை அதிகாரிகள் தொடரும் வேளையில் சுஹாக்காம் என்ற மனித உரிமைகள் ஆணையம் சுவாராமுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. மனித உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு சுவாராம் அந்நிய நிதி உதவிகளைப் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை என சுஹாக்காம் கூறியது.…

HINDRAF CALLS ON THE UMNO GOVERNMENT TO STOP…

   -P. Waythamoorthy, Chair,  Hindraf. WE at HINDRAF are strongly opposed to how the UMNO led government is persecuting Suaram through its media to create an ugly  shadow of anti-nationalism on the part of Suaram.…

சுவாராமை இழுப்பதற்கு சங்கப்பதிவதிகாரி அலுவலகம் போலீசைப் பயன்படுத்துகிறது

சுவாராம் அலுவலகத்துக்குள் நுழையும் முயற்சிகளில் தோல்வி கண்ட சங்கப்பதிவதிகாரி அலுவலகம் Read More

சிசிஎம் ‘மீன் பிடிப்பதாக’ சுவாராம் குற்றம் சாட்டுகின்றது

மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் குற்றம் செய்யாத வேளையில் அதன் மீது தப்புக் கண்டு பிடிக்க சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையம் விசாரணைகளை நடத்துவதாக அதன் செயலக உறுப்பினர் சிந்தியா கேப்ரியல் கூறுகிறார். "அது மீன் பிடிப்பதில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் எங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள வழிகளில்…

மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம்: அந்நிய நிதி உதவியில் எந்தத் தவறும்…

அந்நிய நிதி உதவிகள் நாட்டின் சட்டத்திற்கு இணங்க இருக்கும் வரையில் அதில் எந்தத் தவறும் இல்லை என மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் கருதுகிறது. "சிறப்புத் திட்டங்களுக்காக மலேசிய வழக்குரைஞர் மன்றத்திற்குக் கூட அந்நிய நிதிகள் பெறப்படுகின்றன. நாட்டின் சட்டங்கள் மீறப்படாத வரையில் வெளிநாடுகளிலிருந்து அரசாங்கங்களோ தனியார் அமைப்புக்களோ பணம்…