கணவன் இல்லாமல் தனியாக ஷாப்பிங் சென்ற பெண் தலை துண்டிப்பு..…

ஆஃப்கானிஸ்தானில் கணவன் துணை இல்லாமல் ஷாப்பிங் சென்ற பெண்ணை தாலிபன் தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொன்றுள்ளனர். தாலிபன் தீவிரவாதிகளின் இந்த வெறிச்செயல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆஃப்கானிஸ்தானின் சர்-ஈ-பல் மாகாணத்துக்குட்பட்ட லட்டி கிராமம் தாலிபன் தீவிரகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண்…

பணயக்கைதிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: சிறுவர்களுக்கு பாடம் நடத்தும் பொகொ ஹரம்!

பணயக்கைதிகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் பெண்களை பாலியல் துன்புறுத்தளுக்கு உள்ளாக்குவது எப்படி என பொகொ ஹரம் தீவிரவாத அமைப்பு சிறுவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் இயங்கி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு போன்று தாங்களும் செயல்பட்டு வருவதாக கூறும் பொகொ ஹரம் தீவிரவாத அமைப்பு,…

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம உரிமை வழங்க முடியாது: இஸ்லாமிய…

நைஜீரியா நாட்டில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம உரிமை அளிக்க வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட சட்ட மசோதாவை அந்நாட்டு தலைமை இஸ்லாமிய அமைப்பு நிராகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவர்கள் சம அளவில் உள்ளனர். மதக் கொள்கைகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கும்…

அதிரடி காட்டிய ஒபாமா…! 72 மணி நேர காலக்கெடு..! அதிர்ச்சியில்…

ரஷ்ய நாட்டை சேர்ந்த 35 அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளதுடன், குறித்த அனைவரையும் 72 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட…

சற்று முன் 14 வயதுச் சிறுவன் பையில் நிறைய குண்டுகள்…

பெல்ஜியத்தின் தலை நகரில் சற்று முன்னர் கடும் பதற்றம் நிலவி வருகிறது. பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அவர்கள் நடத்திய சோதனை ஒன்றில், 14 வயதுச் சிறுவன் ஒருவனின் பையினுள் இருந்து பல குண்டுகளை அவர்கள் மீட்டுள்ளார்கள். அதில் ஒவ்வொன்றிலும் அ...கு அக்பர் என்று எழுதப்பட்டு உள்ளதாக…

92 பேரை பலிவாங்கிய விமான விபத்து! கடைசியாக விமானி பேசிய…

கடந்த 25ஆம் திகதி ரஷ்யாவிலிருந்து சிரியா நோக்கி புறப்பட்ட ராணுவ விமானம் கருங்கடலில் மோதி விபத்துக்குள்ளானதில் 92 பேரும் பலியானார்கள். இதில் உயிரிழந்த பலரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறுகள் தான் காரணமாக இருக்கும் எனவும்…

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கரண்டி: பெரும் ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்

  செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியை காட்டும் படங்களை ஆராய்ந்தப்போது அதில் மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய சாப்பாட்டுக் கரண்டி ஒன்றின் தோற்றம் வெளிப்பட்டுள்ளதாக நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,நாசா அண்மைக்காலமாக செவ்வாய் கிரகத்தில் மனித நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இருப்பதாக கூறி ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்த…

தண்டவாளத்தில் சிக்கிய நண்பன்! இரண்டு நாட்கள் போராடி உயிரை காப்பாற்றிய…

உக்ரைனில் நாய் ஒன்று இரண்டு நாட்களாக ரயில் தண்டவாளத்தில் போராடி காயமடைந்த மற்றொரு நாயின் உயிரை பாதுகாத்து வந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது. Uzhgorod, Tseglovka கிராமத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த சம்பவத்தை Denis Malafeyev என்ற நபர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதள…

தனது 7 வயது மகளை தற்கொலையாளியாக்கிய இவர் இன்று சுட்டுக்…

அபு நிமார் என்னும் இன் நபர் தனது மகளை தற்கொலை குண்டுதாரியாக அனுப்பி கொலை செய்தார். குறித்த சிறுமி மீது குண்டைக் கட்டி அவரை பொலிஸ் நிலையத்திற்கு போகச் சொல்லிவிட்டு. ரிமோர்ட் மூலம் குண்டை வெடிக்கச் செய்து தனது மகளைக் கொலை செய்து மட்டுமல்லாது , பொலிசாரையும் இவர்…

அழிந்து போனதாக கருதப்பட்ட வானர மனிதர்கள் அமேசன் வனத்தில்!!

பிரேசில் நாட்டின் அமேசன் வனப் பகுதியில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத பகுதி ஒன்றில் இதுவரை அடையாளம் காணப்படாத பழங்குடியினர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் விமானம் மூலம் கண்காணிப்பில் ஈடுபட சென்றிருந்த விஞ்ஞானிகள் குழு ஹெலிக்கொப்டரில் இருந்தவாறு இந்த பழங்குடியினரை கண்காணித்துள்ளனர். தற்போதைய நவநாகரீக மனிதனின் கலாச்சாரத்தை அறியாது, ஆடை அணியாது 20…

வேற்றுக் கிரகவாசிகளை சிறைபிடித்துள்ள அமெரிக்கா..! ஆட்டம் காட்டுவிக்கும் மர்மத் தளம்..!

காலத்திற்கு ஏற்ற நவீன மாற்றம் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. இப்போதைய நவீன பாதை உலகில் மறைக்கப்பட்டு வரும் பல மர்மங்களுக்கு பதில்கள் கிடைக்கப்பெற்று கொண்டு வருகின்றது. வேற்றுக்கிரகங்கள் தொடர்பில் பல ஆய்வுகள் புதுப்புது வடிவில் செயற்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. 2017 முதல் வேற்றுக்கிரகங்களுடன் தொடர்பு கொள்ளும் முயற்சி கூட வேகமாக…

எவ்வாறு லண்டனை தகர்பது: சிறுவயது சிறுவர்களுக்கு பாடம் எடுக்கும் ஐ.எஸ்…

நாம் சிறுவராக இருக்கும் போது, படித்து டாக்டராகவேன்டும், எஞ்சினியராக வேண்டும் என்று டீச்சர் சொலித் தருவார். ஆனால் சிரியா , ஈராக்கில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் பல பள்ளிக்கூடங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அங்குள்ள சிறுவயது சிறுவர்களுக்கு, படிப்பு சொல்லிக் கொடுப்பது இல்லை. மாறாக நீங்கள் வளர்ந்து…

தீவிரவாதியை சுட்டுக் கொன்ற பொலிசார் தலைமறைவு: ஏன் தெரியுமா?

ஜேர்மன் நாட்டில் தீவிரவாத தாக்குதலை நிகழ்த்திய நபரை சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் தற்போது தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மன் தலைநகரான பெர்லினில் கடந்த திங்கள் கிழமை அன்று Anis Amri என்ற தீவிரவாதி லொறி மூலம் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர்…

நண்பேன்டா மீனுடன் ஜில் சந்திப்பு! 25 ஆண்டுகளாக தொடரும் உன்னத…

ஜப்பானின் டட்யாமா வளைகுடா பகுதியில் ஹிரோயுகி அரகாவா என்பவரும் மிகப் பெரிய மீனுமான யோரிகோவும் அடிக்கடி சந்தித்து முத்தமிட்டுக் கொள்கின்றனர். அதுவும் 25 ஆண்டுகளாக...ஆம் இது உண்மை தான் இவர்களை போன்ற உன்னத நண்பர்கள் இந்த உலகில் இருக்க முடியுமா என்ன? ஒவ்வொரு முறை கடலுக்குள் வரும் போது…

ரஷ்ய ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்து நொறுங்கியது.. 91 பேர்…

மாஸ்கோ: ரஷ்யாவின் ராணுவ விமானம் புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் ராடர் கருவியின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு மாயமானது. அந்த விமானம் விபத்திற்குள்ளாகி நொறுங்கி கருங்கடலில் விழுந்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதில் பயணம் செய்த 91 பேர் மற்றும் குழுவினர் பலியாகியுள்ளதால் ரஷ்யாவில் பரபரப்பு நிலவி…

சோதனையில் ஈடுபட்ட பொலிசார்.. குழந்தையுடன் வெடித்து சிதறிய பெண்: அடுத்தடுத்து…

வங்கதேசத்தில் தீவிரவாத தடுப்பு பொலிசார் சோதனையில் ஈடுபட்ட போது ஒரு பெண் மற்றும் சிறுவன் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் அஷ்கோனா பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தீவிரவாத தடுப்பு பொலிசாருக்கு…

கண்டுபிடிக்கப்பட்டனர் வேற்று கிரகவாசிகள் வெற்றிக் களிப்பில் விஞ்ஞானிகள்..! – 2017…

நாம் வேற்றுக்கிரக வாசிகளை தொடர்பு கொண்டு விட்டோம், அவர்கள் இருப்பது உறுதி, அடிக்கடி அவர்கள் பூமிக்கு வந்து விட்டு செல்கின்றார்கள். இவை அடிக்கடி வெளிவரும் வார்த்தைகள். மனிதன் எப்போது பூமியின் அமைவிடம் பற்றி அறிந்து கொண்டானோ அந்த நாள் முதல் எமது அயல் கிரகத்தவரை அதாவது வேற்றுக்கிரக வாசிகளை…

போலித் துப்பாக்கியால் கடத்தப்பட்ட லிபியா விமானம்! விசாரணையில் அம்பலம்

கடத்தப்பட்ட லிபிய விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக மால்டா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடத்தலை மேற்கொண்ட இரண்டு நபர்களும் பொலிஸாரிடம் சரணடைந்ததாக மால்டா பிரதமர் ஜோஸப் மஸ்கட் தெரிவித்தார். விமானத்தை கடத்த பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு மற்றும் துப்பாக்கியை பொலிஸார் கைப்பற்றினர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் விமானத்தை…

பெர்லின் தாக்குதல்தாரிக்கு இத்தாலியில் காத்திருந்த பேரதிர்ச்சி..! சம்பவ இடத்திலேயே பலி

ஜேர்மன் பெர்லின் நகரில் கனரக வாகனம் ஒன்றை கிறிஸ்மஸ் சந்தையில் மோத செய்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்தாரி இத்தாலியில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். அனிஸ் அம்ரி என்ற நபரே இத்தாலி மிலன் நகரில் வைத்து இன்று பொலிஸாரினால் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த திங்கள் கிழமை…

இஸ்லாமியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்று கூறியது சரியே: டிரம்ப்…

இஸ்லாமியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்று கூறியது சரியானதே என்று அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் வேட்பாளராக நின்ற டொனால்ட் டிரம்ப், “நான் மட்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியால், அமெரிக்காவில் வசிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு தடைவிதிப்பேன்.…

இதைப் படியுங்கள்!, இந்தப் பெண்களை நிச்சயம் பாராட்டுவீர்கள்!

செம்மண் நிறைந்த மெக்சிகோ நாடு. அழகிய பெண்கள் நிறைந்த இந்த நாட்டின் மிக அழகான கிராமமாக லா பேட்ரோனாவை (La Patrona) சொல்லலாம். காரணம் அங்கிருக்கும் பெண்களின் மேனி அல்ல, அவர்கள் செய்யும் ஓர் உன்னத பணி. பெப்ரவரி 14, 1995ம் ஆண்டு. காலை 10 மணி. பெர்னார்டாவும்,…

7 வயது மகளை முத்தம் கொடுத்து ஜிகாதி தாக்குதலுக்கு அனுப்பிய…

சிரியாவில் 7 வயது மகளை பெற்றோர் முத்தம் கொடுத்து தற்கொலை தாக்குதலுக்கு வழி அனுப்பிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வேதனைமிக்க காட்சியில், 7 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் ஒரு பெண்ணை கட்டி பிடிக்கின்றனர். அந்த பெண் அந்த சிறுமிகளின் தாய் என…

37 வருடங்களின் பின்னர் சகாரா பாலைவனத்தில் ஏற்பட்ட அதிசயம்!

உலகின் மிகப் பெரிய வெப்பமான பாலைவனமான சகாராவின் காலநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சகாரா பாலைவனத்தின் பல பகுதிகள் பனியினால் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதன் காரணமாக சகாரா பாலைவனத்தின் எல்ஜுரியாவுக்கு அருகில் உள்ள பகுதி வெள்ளை நிறமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள…