புர்காவுக்கு தடை.. 48 மணி நேரத்தில் அகற்ற கெடு: அதிரடி…

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் புர்கா தயாரிப்பு மற்று இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொராக்கோ நாட்டில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களுக்கும், அவர்களிடம் உல்ல புர்கா அனைத்தையும் 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என்று கடந்த திங்கள் கிழமை கடிதங்கள் அனுப்பப்பட்டதாக செய்திகள்…

அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த சீனா

ஒன்றிணைந்த சீனாவுக்கு எதிராக அமெரிக்கா குரல் கொடுக்குமானால் பழிவாங்க தயங்க மாட்டோம் என சீனா அதிரடியாக அறிவித்துள்ளது. தைவானை தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது, ஆனால் அவர்களோ தனி நாடு என்ற கோரிக்கை விடுத்து வருகின்றனர். தைவானின் ஜனாதிபதியான சாங் இன்…

600 நாட்களின் பின்னர் பூமிக்கு திரும்பிய அமெரிக்காவின் மர்ம விமானம்!

அமெரிக்க விமான படைக்கு சொந்தமான மர்மமான விமானம் ஒன்று 600 நாட்கள் விண்வெளி செயற்பாட்டின் பின்னர் மீண்டும் பூமிக்கு வந்துள்ளது. X37B என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 600 நாட்களை கழித்துள்ள போதும் அதன் செயற்பாடு அல்லது எதிர்பார்ப்பு இதுவரை வெளியாகாதது சிக்கலான விடயம் என ஆய்வாளர்கள் பலர்…

இறந்தவர்களை சூப் வைத்து குடிக்கும் மக்கள்! பதறவைக்கும் மூடநம்பிக்கை

யாரேனும் இறந்துவிட்டால் அவர்களை புதைப்பது அல்லது எரிப்பது ஆகிய இரண்டு முறைகள் தான் உலகளவில் அதிகமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அப்படி, எரிக்கப்பட்ட உடலில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலை இந்து மதத்தினர் ஆன்மீக அடிப்படையில் சில சடங்குகள் செய்து கடலில் கரைத்துவிடுவார்கள். ஆனால், பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டில் வசிக்கும்…

தனிமை தீவில் வாழும் 30 பேர் – இவர்களின் புத்தாண்டு…

மிகப் பெரிய சமுத்திரத்திற்கு மத்தியில் உள்ள தனித்து இருக்கும் தீவில் வாழ்வதற்கு நமக்கு வாய்ப்பு கிடைத்தால் இது அபூர்வமான அனுபவமாக இருக்கும். உண்மையில் அப்படி உலகில் தனித்து காணப்படும் தீவு ஒனறில் மனிதர்கள் சிலர் வாழ்கின்றனர். பிரித்தானியாவுக்கு சொந்தமான கடற்பரப்பில் இருக்கும் இந்த தீவில் 30 பேர் வசித்து…

பெர்லினை தொடர்ந்து ஜெருசலேத்தில் லொறி மோதி தீவிரவாதிகள் தாக்குதல்: பீதியில்…

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேத்தில் பாதசாரிகள் மீது லொறி மோதி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெருசலேத்தில் பிரபலமான the Armon Hanatziv சாலையிலே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது, வேகமாக வந்த வெள்ளை மெர்சிடிஸ் லொறி ஒன்று திடீரென சாலையில் சென்றுக்கொண்டிருந்த மக்கள் மீது…

டொனால்ட் ட்ரம்ப் வெற்றிக்கு ரஷ்யா உதவியது அம்பலம்! அறிக்கையை வெளியிட்டது…

கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோற்கடித்தார். ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி டொனால்ட் ட்ரம்பை வெற்றி பெற செய்ய ரஷ்யா தேர்தல் நடந்த சமயத்தில் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.…

டொனால் டிரம்ப் வெற்றி செல்லுமா? பரபரப்பான அறிக்கையை வெளியிட்டது அமெரிக்கா…

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரியை தோற்கடித்தார். டிரம்பின் வெற்றிக்கு ரஷ்யா உதவியது என ஹிலாரி கிளிண்டன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இதனை மறுத்த ரஷ்யாவின் ஜனாதிபதி புடின், அவர் தோற்றுவிட்டு…

இந்த சர்வாதிகாரியை பற்றிய வினோதமான விடயங்கள் உங்களுக்கு தெரியுமா?

வட கொரியாவின் அதிபராக தற்போது இருக்கும் சர்வாதிகாரி Kim Jong-un மிகவும் கண்டிப்பானவர், தன்னுடைய நாட்டு மக்கள் மற்றும் ராணுவத்தினரையே கொடுமைபடுத்துபவர் என்ற் செய்திகள் வெளிவந்ததுண்டு. அவரை பற்றி யாருக்கும் தெரியாத சில விடயங்களை பார்ப்போம். Kim பள்ளி படிப்பில் மிகவும் மந்தமானவராக திகழ்ந்தார். இதற்கு காரணம் அவருக்கு…

டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா தான் காரணம்! ஆதாரத்துடன் அம்பலமான…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்றதற்கு ரஷ்யாவின் தலையீடே காரணம் என ஹிலாரி கிளிண்டன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இதனை மறுத்த ரஷ்யா ஜனாதிபதி புடின், அவர் தோற்றுவிட்டு என்னை காரணம் சொல்வதாக என கேள்வி எழுப்பினார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்பதில்…

அமெரிக்காவில் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு..! 5 பேர் பலி

அமெரிக்காவில் ஹாலிவுட் விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமான நிலையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் காத்திருந்த நிலையில், அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

அமெரிக்காவின் விசா நடைமுறையில் மாற்றம்! வெளிநாட்டவர்களுக்கு தலையிடி

அமெரிக்காவின் எச்1பி விசா நடைமுறைகளில் மாற்றங்களை செய்து அதை சீர்திருத்துவதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறு அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு அனுமதிக்கும் வகையில் வெளிநாட்டினருக்கு அந்த நாடு 'எச்-1 பி' விசாக்களை வழங்கி வருகிறது. இந்த எச்-1 பி'…

பூக்களால் மரணம் நேரிடும் அபாயம்! நம்பவா முடிகிறது..? இது தான்…

மலர்கள் என்றாலே மங்கை கூட மயங்கிபோவாள். இவ்வாறு இயற்கை அழகையும் மன மகிழ்வையும் தரகூடிய மலர்களிலும் ஆபத்து இருப்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். மலர்கள் மனதை கவரக்கூடியதாக இருந்தாலும், உயிரையே பறிக்கும் தன்மை கொண்டதாகவே காணப்படுகின்றன. அந்த வகையில் உலகில் உள்ள சில பூக்கள் மனித உயிருக்கு ஆபத்தாகி வருகின்றது. அவ்வாறான…

19,000 கி.மீ! சீனா-லண்டன் இடையே நேரடி ரயில் சேவை தொடக்கம்

சீனா, லண்டன் இடையிலான நேரடி சரக்கு ரயில் சேவையை சீனா தொடங்கி வைத்துள்ளது. சீனாவின் கிழக்கில் உள்ள யீ வூ நகரிலிருந்து புறப்பட்டுச் சென்ற சரக்கு ரயில் இரண்டு வாரங்களில் 12,000 மைல்(19,000 கி.மீ) பயணித்து லண்டன், Barking நிலையத்தை சென்றடையவுள்ளது. ஐரோப்பா நாடுகளுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு…

பூமிக்கு அருகிலேயே வேற்றுக்கிரகவாசிகள்..! நாசா வெளியிட்ட ஆதாரத்தால் வியப்பில் உலகம்..!!

பல்லாயிரங்கணக்கான ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் விஞ்ஞானிகள் வேற்றுக்கிரக வாசிகளை தேடுகின்றார்கள். என்றாலும் அவர்கள் எமக்கு அருகிலேயே இருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அண்மையில் நாசா செவ்வாய்க் கிரகத்தில் வேற்றுக்கிரக வாசிகளின் இரகசியத் தளம் தொடர்பில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள காரணமாகும். செயற்கையாக அமைக்கப்பட்ட ஓர் இடம் செவ்வாய்க்கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது…

6,000 கொலைகள் 9 லட்சம் பேர் போதை வஸ்து அடிமை:…

பிலிப்பைன்ஸ் நாடு தற்போது பாதுகாப்பாக உள்ளதாக அன் நாட்டு அதிபர், றொற்றிகோ தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் பொலிசார் பல ஆயிரக்கணக்கான போதைபொருள் டீலர்களை ஈவு இரக்கம் இன்றி போட்டு தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது. கண்ணில் கண்ட பல பாதாள குழுக்களை எந்த ஒரு கேள்வியும் இன்றி போட்டு தள்ளுமாறு அதிபர்…

தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை பெற்றுக் கொடுக்குமாறு ட்ரம்பிடம் கோரிக்கை!

இலங்கை வாழ் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை பெற்றுக் கொடுக்குமாறு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்குள் இலங்கைத் தமிழர்களுக்கு சுய நிர்ணய அதிகாரத்தை பெற்றுக் கொடுக்க ஆவண செய்யுமாறு, அமெரிக்க புதிய ஜனாதிபதி ட்ரம்பிடம், புலம்பெயர் தமிழர்கள் கோரியுள்ளனர். அவசர…

சிறைச்சாலையில் வெடித்த கலவரம்: 56 கைதிகள் பலி

பிரேசில் நாட்டு சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் 56 கைதிகள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. Amazonas மாகாண தலைநகரான Manaus நகரில் உள்ள Compaj சிறைச்சாலையில் தான் இந்த பயங்கர கலவரம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் ஏற்பட்ட கலவரம் தொடர்ந்து 17 மணி…

பெண் சூட்கேசை திறந்து அதிர்ச்சியில் உறைந்த பொலிசார்: காரணம்?

பெண் ஒருவர் இளைஞனை சூட்கேஸில் அடைத்து ஐரோப்பாவிற்கு கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த செயலில் ஈடுபட்ட மொராக்கோ பெண்ணை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஸ்பெயின் எல்லை வழியாக ஐரோப்பாவிற்கு சென்ற பெண்ணின் சூட்கேசை கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள், அதை அதிரடியாக சோதனை செய்துள்ளனர். அதில்,…

செவ்வாயில் சிலந்திக்கு இணையான மிகப் பெரிய உயிரினம்!

செவ்வாய்க் கிரகத்தில் சிலந்திக்கு இணையான உயிரினம் ஒன்று தென்பட்டதாக வேற்று கிரகவாசிகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்களை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் சிலந்திக்கு இணையான ஒரு பெரிய உயிரினம் தென்படுவதுடன் அது பாறையல்ல என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனை சிலர்…

உலக அமைதிக்கே நான் முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறேன் – ஐ.நாவின்…

உலக அமைதிக்கே முக்கியத்துவம் அளிப்பேன் என்று ஐ.நா.வின் புதிய பொதுச் செயலராகப் பொறுப்பேற்றுள்ள அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார். பான் கி-மூனின் பதவிக் காலம் டிசம்பர் 31-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், குட்டெரெஸ் புதிய பொதுச் செயலராக ஜன.1-ஆம் திகதி முறைப்படி பொறுப்பேற்றார். அதையடுத்து, ஓர் அறிக்கையை அவர் வெளியிடுள்ள…

பைபிள் படித்த பெண்ணை சரமாரியாக தாக்கிய இஸ்லாமிய அகதி

ஆஸ்திரியா நாட்டில் கிறித்துவர்களின் புனித நூலான பைபிளை படித்துக்கொண்டுருந்த பெண்ணை இஸ்லாமிய அகதி ஒருவர் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியாவின் Upper மாகாணத்தில் உள்ள Timelkam நகரில் தான் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நகரில் உள்ள முகாம் ஒன்றில் வெளிநாடுகளை சேர்ந்த அகதிகள்…

புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த கொடூர தாக்குதல், 39 பேர் பலியானார்கள்!

துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள Reina Club-ல் சாண்டாகிளாஸ் உடையணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 39 பேர் பலியானார்கள், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். புத்தாண்டை கொண்டாட அனைவரும் கூடியிருந்த வேளை இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது, சாண்டாகிளாஸ் உடையணிந்து கூலாக…