இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒருபோதும் காலூன்ற முடியாது: ராஜ்நாத் சிங்

rajnath_singh_002இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒருபோதும் காலூன்ற முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய சமூகத்தினர் தங்கள் குழந்தைகளை ஐ.எஸ். அமைப்பினர் தீவிரவாத பாதைக்கு அழைத்துச் செல்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். நமது நாட்டின் கலாச்சாரம், பாரம்பரிய மதிப்பீடுகளின் மீது உள்ள நம்பிக்கையின் பேரில் தான் இதனை தெரிவிப்பதாக கூறினார்.

-http://www.nakkheeran.in

TAGS: