மண்ணின் மைந்தனாம் தமிழரை மட்டம் தட்டியே வைப்பதற்காக ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் திராவிடர் கழகம்

ramaswamyதமிழக அரசியலில் ஒரு அலசல்:– அலசல்.11… மண்ணின் மைந்தர்களாம் தமிழரை ஆதிகாலம் முதல் இப்போதுவரை ஆட்டுவிப்பது வந்தேறி ஆரியக்கூட்டம் ஒருபுறம் எனில் அதற்கு இணையான கழுத்தறுப்பு வேலைகளைச்செய்தது திராவிடம்தான்..

மண்ணின் மைந்தனாம் தமிழரை மட்டம் தட்டியே வைப்பதற்காகவும், வந்தேறி வடுக வல்லாண்மை கொட்டமடிக்க வைப்பதற்காகவும் திட்டமிட்டே சதி செய்து கட்டி எழுப்பபட்ட படுமட்டமான திராவிட இனவெறி இயக்கம்தான் ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் திராவிடர் கழகம்..

தெலுங்கர்கள் சிலரால் தனது தெலுங்கு மக்களின் நலன்களைக்காக்க தோற்றுவித்த இயக்கமே தெலுங்கு இன நல வாரியமான தென்னிந்திய நல உரிமைச்சங்கம்..தெலுங்கர்களுக்காகவே பிதுக்கி தள்ளிய மற்றொரு வடுகபிண்டம்தான் நீதிக்கட்சி.. நீதிக்கட்சியின் மற்றொரு வடுக வடிவம்தான் ஆரியர்கள் அல்லாத மற்றுமொரு வடிவம்தான் சுயமரியாதை இயக்கம்..

அந்த இயக்கத்தின் உள்நோக்கமும்,செயல்பாடுகளும் பெருமளவிற்கு வடுகர்களை பதவிகளில் அமர்த்துவதும், இளிச்சவாய்த்தமிழர்களை விழித்துக்கொண்டுவிடாமல் தடுக்க கண்கொத்தி பாம்பாய் கண்காணிப்பதும், முரண்டு பிடிக்கும் தமிழர்களுக்கு ’பெப்பே’ காட்டி ஏமாற்றி பிழைப்பதுவுமே..

நீதிக்கட்சியின் தலைவராகவும், சென்னை மாநகராட்சி மேயராகவும் இருந்த தெலுங்கு வல்லாண்மை வெறியரான சர்.பிட்டி.தியாகராச செட்டி தான் மேயராய் இருந்தபோது நகரின் மையப்பகுதிகளில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களை நகரின் புறநகர்ப்பகுதிக்கு விரட்டியடிக்க துடித்துடித்து அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு மடலும் எழுதிய கடைக்கெட்ட தெலுங்கு இனவெறியாளர் தான் அந்த தியாகராச செட்டி..

அந்த தியாகராச செட்டிக்கு இருந்த தெலுங்கு இனவெறியில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு தமிழர்களுக்கு இருந்து இருந்தால் கூட நம் தமிழினம் இந்த அளவுக்கு நலிந்து, மெலிந்து,நைந்து, நொந்து போயிருக்காது..

சர்.பிட்டி தியாகராச செட்டியின் வடுக வல்லாண்மை வெளிப்படையானது என்றால் அதைவிட பலமடங்கு உள்ளூர இனவெறி கொண்டிருந்த வஞ்சக வடுகரே ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்பவர்..

பொட்டுக்கட்டி பரத்தை ஒருத்திக்கு எவ்வாறு கட்டுப்பாடான கற்பு ஒழுக்க நெறிகளின்மீது அச்சம் கலந்த வெறுப்பு உண்டாகுமோ அந்த அளவுக்கு தமிழர் பண்பாடு,மரபுகளின்மேல் உள்ளூர வெறுப்பினைக்கொண்டிருந்த கழிசடை வடுகர்தான் ஈ.வே.ராமசாமி நாயக்கர்.. தமிழ், தமிழர்,தமிழர் பண்பாடுகளின் மேல் உள்ள வெறுப்பினை மறைக்க அவர் பயன்படுத்திக்கொண்ட போர்வையே பகுத்தறிவு என்னும் போர்வை.. இன்று தமிழரின் அரசியல் வீழ்ச்சிக்கு தலையாய பொறுப்பாளராய் ஈரோட்டு.வெ.ராமசாமி நாய்க்கர் இருந்துள்ளார்..அதைக்குறித்து இனிவரும் அலசல்களில் காணலாம்…. நன்றி..

Joan Shobitha_https://www.facebook.com

TAGS: