செல்லப்பிராணிகளை வணிக வளாகங்களுக்குள் கொண்டு வருவதைத் தடைசெய்யும் குறிப்பிட்ட சட்டங்களைச் சிலாங்கூர் அரசாங்கம் கண்டறிந்து வெளியிட வேண்டும் என்று விலங்கு உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று கோரியுள்ளது. சிலாங்கூர் மாநில உள்ளூர் அரசு மற்றும் சுற்றுலா நிர்வாகக் கவுன்சிலர் இங் சூயி லிம், செல்லப்பிராணிகளை வணிக வளாகங்களுக்குள்…
அரசு-பிஎச் புரிந்துணர்வு ஒப்பந்தம் : ஊழல் எதிர்ப்பு அமைப்பு வருத்தம்
அரசாங்கம் - பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தேசிய ஊழல் எதிர்ப்பு திட்டத்தின் (என்ஏசிபி) மூன்று சீர்திருத்தப் பகுதிகள் இல்லாதது கண்டு, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மலேசியா (திஐ-எம்) அதிருப்தி அடைந்துள்ளது. "இரு தரப்பு சட்டமியற்றுபவர்களின் நல்ல நோக்கங்களும் நல்லெண்ணமும் அடுத்த சில மாதங்களில் தெளிவான சட்ட…
நோய்த் தொற்றுக்குப் பிந்தைய கல்வி கொள்கை முன்மொழிவுகளை மஸ்லீ கோடிட்டுக்…
கோவிட் -19 தொற்றுக்குப் பிந்தைய நாட்டின் கல்வி அமைப்புக்கு உதவுவதற்காக, சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லி மாலிக் அரசாங்கக் கொள்கை திட்டங்களைத் தயாரித்து வழங்கியுள்ளார். இந்தத் திட்டம் "கல்வி கொள்கை அறிக்கை மற்றும் கோவிட் -19 தொற்று : மலேசியாவுக்கு ஒரு தீர்வு" என்று அழைக்கப்படுகிறது.…
முன்னாள் பிரதமரின் சிறப்பு ஆலோசகருக்கு, சம்பளம் விகிதாசார அடிப்படையில் வழங்கப்பட்டது
முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசினின் சிறப்பு ஆலோசகராகப் பணியாற்றிய போது, அகமது ஃபைசல் அஜுமுவின் (பிஎன்-தம்புன்) வருமான விவரங்கள் நேற்று மக்களவையில் வெளிப்படுத்தப்பட்டன. நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலில், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், அகமது ஃபைசலின் சம்பளம் RM27,227.20, அவரின் குறுகிய சேவை காலத்தைக் கருத்தில் கொண்டு, சார்பு…
மலேசிய ஒம்புட்ஸ்மேன் மசோதா அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் –…
அடுத்த ஆண்டு, மலேசிய ஒம்புட்ஸ்மேன் மசோதாவை (ஆர்.ஆர்.யு.) அரசாங்கம் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். (‘ஒம்புட்ஸ்மேன்’ - தவறான நிர்வாகம் அல்லது உரிமை மீறல் புகார்களை விசாரித்து கையாள்வதன் மூலம் பொது நலனை பிரதிநிதித்துவப்படுத்த நியமிக்கப்படும் குழு அல்லது அதிகாரிகள்)…
பிஎச்-அரசு ஒப்பந்தம் : சிஎஸ்ஏ அல்ல, எம்ஓயு – அன்வர்
எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான அரசாங்கத்துடன் புதிதாக கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயு) மட்டுமே, நம்பிக்கை மற்றும் விநியோக ஒப்பந்தம் (சிஎஸ்ஏ) அல்ல என்பதை வலியுறுத்தினார். முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசினுடன் பணிபுரியும் இதேபோன்ற வாய்ப்பை பக்காத்தான் ஹராப்பான்…
லங்காவியில் தோல்வியடைந்தால், இனி சுற்றுலா குமிழி இல்லை
மூத்த வெளியுறவு அமைச்சர் (பாதுகாப்பு திரளை) ஹிஷாமுடின் ஹுசைன், கெடா, லங்காவியில் தோல்வியடைந்தால், மற்ற இடங்களில் சுற்றுலா குமிழி முன்னோடி திட்டம் திறக்கப்படாது என்று கூறினார். முன்னோடி திட்டத்தின் வெற்றியை அளவிடும் முக்கிய அளவுகோல்கள், தேசிய மீட்சி திட்ட (பிபிஎன்) நிலைக்கு மாறுவதற்கான அளவுகோல்கள் போன்று, தீவிரச் சிகிச்சை…
‘தொடக்கத்திலிருந்து எம்.பி.என்.னுக்குத் தலைமை தாங்கியதால், முஹைதீன் மீது நம்பிக்கை’
பாகோ எம்பி முஹைதீன் யாசின், தேசிய மீட்சி மன்றத்திற்கு (எம்பிஎன்) தலைவராக நியமிக்கப்பட்டதற்குக் காரணம், ஆரம்பத்தில் இருந்தே அவர் அதற்கு தலைமை பொறுப்பு வகித்ததுதான் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். "உண்மையில், இந்தக் கூட்டத்திற்கு முதன்முதலில் பாகோ எம்.பி.தான் தலைமை தாங்கினார், எனவே பாகோ எம்.பி.…
குழந்தைகள் குடியுரிமை வழக்கு – மேல்முறையீட்டைத் திரும்பப் பெற அரசுக்கு…
வெளிநாட்டு கணவர்களைக் கொண்ட மலேசியப் பெண்களின் குழந்தைகளுக்குத், தானாகவே மலேசியக் குடியுரிமை வழங்க அனுமதித்த நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிரான அரசாங்கத்தின் முறையீடு வருத்தமளிப்பதாக ஃபேமிலி ஃப்ராந்தியர்ஸ் (Family Frontiers) குழு தெரிவித்தது. அந்த மனித உரிமைக் குழு, அக்கோரிக்கையை விரைந்து மீட்டுக்கொள்ளுமாறு உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் மற்றும்…
`மலேசியாவில் கோவிட் உயிரிழப்புகள் 9/11 சோகத்தை விட 7 மடங்கு…
செப்டம்பர் 11 பேரழிவுகரமான சோகத்தின் 20-வது ஆண்டு நிறைவை அமெரிக்கா நினைவுகூர்கிறது. மலேசியாவைப் பொறுத்தவரை, 21 மாதகால கோவிட் -19 தொற்றுநோய் "9/11 துயரத்தை" விட ஏழு மடங்கு உயிர்களைக் கொன்றது – ‘இந்த தொற்றுநோய் எப்போது முடிவுக்கு வரும்?’ : என்று கேட்க மலேசியர்களுக்கு எல்லா உரிமையும்…
அரசியலமைப்பைத் திருத்த 5 மாநிலங்களுக்கு ‘வாக்கு18’ அழைப்பு
18 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களை, மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் வகையில் அந்தந்த மாநில அரசியலமைப்பில் திருத்தம் செய்யுமாறு ஐந்து மாநிலங்களுக்கு இளம் வாக்காளர் சங்கம் (வாக்கு18) அழைப்பு விடுத்துள்ளது. [caption id="attachment_193897" align="aligncenter" width="1000"] சம்பந்தப்பட்ட ஐந்து மாநிலங்களான கெடா, பஹாங், சிலாங்கூர், நெகிரி…
புரிந்துணர்வு ஒப்பந்தம் : ‘பி.எச். எதிர்க்கட்சியாகவே உள்ளது’
பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) கூட்டணி எதிர்க்கட்சியாகவே இருக்கும், அடுத்த ஆண்டு ஜூலை 31-க்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்படாது. நேற்று மதியம் கையெழுத்திடப்பட்ட வரலாற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (எம்.ஓ.யூ.) தொடர்ந்து, அரசாங்கத்திற்கும் பி.எச்.-க்கும் இடையில் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயங்களில் இந்த விஷயமும் இருந்தது என்று ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார். "அரசாங்கத்திற்கும்…
அரசாங்கம் – பி.எச். இடையில் உருமாற்றம், அரசியல் நிலைத்தன்மை ஒப்பந்தம்…
அரசாங்கம் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி (பி.எச்.) இடையில், இன்று வரலாற்றுபூர்வ நிகழ்வொன்று நடந்தது, மாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்.ஓ.யூ.) ஒன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், இன்று பிற்பகல், அரசாங்கம்-பி.எச். பிரதிநிதிகளுக்கு இடையே நாடாளுமன்ற கட்டிடத்தில் கையெழுத்திடப்பட்டது. யாங் டி-பெர்துவான் அகோங், அல்-சுல்தான்…
பிஎஸ்எம் : 12-வது மலேசியத் திட்டத்தில் இனம் சார்ந்த பரப்புரையைத்…
மலேசிய சோசலிசக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் சரண்ராஜ், 12-வது மலேசியத் திட்டத்தில் இனம் சார்ந்த பரப்புரையை விமர்சித்தார். சில "இனம் சார்ந்த உயரடுக்குவாதிகள்", இந்தியச் சமூகத்திற்காக 12-வது மலேசியத் திட்டத்தை வகுப்பதில் பரப்புரை செய்து வருவதாகவும், ஆனால் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் அவர் சந்தேகம் கொண்டிருப்பதாகவும் ஷரன்…
தடுப்புக்காவல் மரணம் : காவல்துறையும் அரசாங்கமும் RM281,300 இழப்பீடு செலுத்த…
நான்கு வருடங்களுக்கு முன்பு, தடுப்புக் காவலில் மரணம் அடைந்த தி பெனாட்டிக்கின் குடும்பத்தாருக்குக் காவல்துறையும் அரசாங்கமும் RM281,300 நஷ்டஈடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஜூலை 10, 2017 அன்று, ஜிஞ்சாங் காவல் நிலையத் தடுப்பறையில் மரணமடைந்த பெனாட்டிக் வழக்கில், அவரின் மனைவி, என் ஜானகி மற்றும்…
‘இஸ்மாயில் சப்ரியின் அரசாங்கத்தில் பி.எச். இணையவில்லை’
இன்று, மாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்துவிட்டது என்று அர்த்தமல்ல. டிஏபி தேசிய அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக்கின் கருத்துப்படி, பிஎச் எம்.பி.க்கள் தொடர்ந்து எதிர்க்கட்சியில் அமர்ந்து அரசுக்கு ஒரு…
நாடாளுமன்றத்தின் 4-வது தவணை முதல் கூட்டம் இன்று தொடக்கியது
14-வது நாடாளுமன்றத்தின், நான்காவது தவணை முதல் கூட்டத்தை, இன்று மக்களவையில் யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். இந்த மாநாடு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் அரசாங்கத்தின் கீழ் நடைபெறும் முதல் கூட்டமாகும். கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும்…
இஸ்மாயில் சப்ரி தலைமையிலான அரசாங்கம், நாளை பி.எச்.-உடன் எம்.ஓ.யு.-இல் கையெழுத்திடும்
பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) மற்றும் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான மத்திய அரசு, நாளை (செப்டம்பர் 13) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்.ஓ.யு.) கையெழுத்திட ஒப்புக்கொண்டன. ஒரு கூட்டு அறிக்கையில், அரசாங்கமும் பி.எச். பிரதிநிதிகளும் உடன்படிக்கையின் உள்ளடக்கங்களைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதாகக் கூறினர். "இரு தரப்பினரும் இந்த வெளிப்படையான நினைவுகளைப் பொதுமக்களுக்கு…
ராட்ஸி : குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதைப் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் தேர்வு…
பெற்றோர்களும் பாதுகாவலர்களும் கோவிட் -19 அச்சுறுத்தலைப் பற்றி கவலைப்பட்டால் தங்கள் குழந்தைகளைக் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று தேர்வு செய்யலாம். மாணவர்கள் பள்ளிக்கு வருகை தராதது ஓர் ஒழுங்கு குற்றமாக கருதப்படாது என்றும், எச்சரிக்கை கடிதம் மாணவர்களுக்கு வழங்கப்படாது என்றும் மூத்தக் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின்…
சி.எஸ்.ஏ. : பி.எச். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும், ஆனால் சில…
பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) மற்றும் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இடையே நம்பிக்கை மற்றும் வழங்கல் ஒப்பந்தத்தில் (சிஎஸ்ஏ) கையெழுத்திடும் நிகழ்வு விரைவில் நடைபெறவுள்ளது. இருந்தும், எதிர்க்கட்சி முகாமில் உள்ள சில தலைவர்கள் இந்த ஒப்பந்தம் குறித்து எச்சரிக்கையாக உள்ளனர். பி.எச். சார்ந்த ஓர் ஆதாரம், இந்த ஒப்பந்தம்…
அமைச்சர் : மாணவர்கள் பள்ளிக்குச் சீருடை அணிய வேண்டிய கட்டாயமில்லை
மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பும்போது, சீருடை அணிய வேண்டிய கட்டாயமில்லை என்று கல்வி அமைச்சர் முகமது ராட்ஸி ஜிடின் அறிவித்தார். அக்டோபர் 3-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை விவரிக்க, இன்று புத்ராஜெயாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராட்ஸி இவ்வாறு கூறினார். இருப்பினும், மாணவர்கள் பொருத்தமான, கண்ணியமான…
கட்டம் 3 மற்றும் 4-இல் உள்ள பள்ளிகள் அக்டோபர் 3-ஆம்…
தேசிய மீட்சி திட்டத்தின் (பிபிஎன்) 3 மற்றும் 4-வது கட்டங்களின் கீழ் உள்ள மாநிலங்களில், நேரடி பள்ளி அமர்வுகள் அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கி வாராந்திர சுழற்சி முறையில் நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்தது. 1 மற்றும் 2-ஆம் கட்டங்களின் கீழ் உள்ள மாநிலங்களில், அரசாங்கத் தேர்வுகளை…
பிரதமரின் சலுகையைப் பற்றி விவாதிக்க பி.எச். உயர் தலைவர்கள் இன்று…
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் வாக்குறுதியளித்த சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க, பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) உயர்மட்ட தலைவர்கள் இன்று மாலை ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளனர். புதிய அரசாங்கத்துடன் நம்பிக்கை மற்றும் விநியோக ஒப்பந்தத்தில் (சி.எஸ்.எ.) கையெழுத்திடுவதா இல்லையா என்பதை, அமர்வின் போது எதிர்க்கட்சி கூட்டணி முடிவு செய்யும் என்று…
தடுப்பூசி வகையில் குழப்பம், அரசு ரிம 250,000 செலுத்த வேண்டும்…
ஒரு பத்திரிக்கையாளர், அவர் பெற்ற தடுப்பூசி வகை குறித்த குழப்பத்தைத் தொடர்ந்து சுகாதார அமைச்சிடம் RM250,000 கோரினார். சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில், தடுப்பூசி நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவதாக நம்பப்படும் ஒரு சுகாதார அதிகாரிக்கு இந்த வழக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது. தமிழ் செய்தித்தாளில் பணிபுரியும் ரவி முனியாண்டி, எம் மனோகரன்…
























