இராகவன் கருப்பையா - அண்மையில் நடந்து முடிந்த சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜ.செ.க. அடைந்த படுதோல்வியானது அக்கட்சியின் தலைமைத்துவத்திற்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் பொது மக்கள், குறிப்பாக சபா மாநில வாக்காளர்கள், தாங்கள் வெகுளியானவர்களோ ஏமாளிகளோ அல்ல என மிகத் தெளிவாக, துணிச்சலாக சுட்டிக் காட்டியுள்ளனர் என்பதுதான்…
அறிக்கை : பி.என். அரசாங்கத்தின் கீழ் மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன
நேற்று வெளியிடப்பட்ட ஒரு சர்வதேசத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை, தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் (பிஎன்) கீழ், மலேசியாவில் மனித உரிமைகள் குறைந்து வருவதாகக் கூறியுள்ளது. பேச்சு சுதந்திரத்தையும் அமைதியான ஒன்றுகூடல் சட்டத்தையும் அரசாங்கம் தீவிரமாக மீறியதாகவும், ஊடகங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.…
அவசரகால சுயாதீனக் குழு : வேட்பாளரின் பெயரைச் சமர்ப்பிக்க அன்வரிடம்…
அவசரகால அமலாக்கத்தை முன்கூட்டியே நிறுத்த முடியுமா என்பதை தீர்மானித்து, மாமன்னருக்குப் பரிந்துரை செய்யும் அவசரகால சுயாதீனக் குழுவை அமைக்க, எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூன்று வேட்பாளர்களின் பெயர்களைக் கோரி, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமுக்குப் பிரதமர் துறை அமைச்சர் தக்கியுதீன் ஹசன் கடிதம் அனுப்பியுள்ளார். இதனை உறுதிசெய்த, பெயர் குறிப்பிட…
‘உண்மையில் நான் அவசரநிலையை ஆதரிப்பேன்…’ – எஸ் அருட்செல்வன்
கடிதம் l உண்மையில் நான் அவசரநிலையை ஆதரிப்பேன், மக்களின் வசதிக்காகத் தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்தப்பட்டு, அரசு மருத்துவமனைகளின் சுமையைக் குறைப்பதுவே, நமது பிரதமர் முஹைதீன் யாசினின் நோக்கம் என்றிருந்தால்… உண்மையில், நான் அவசரநிலையை ஆதரிப்பேன், வேலை இழந்த ஒவ்வொரு மலேசியருக்கும், மாதா மாதம் ஒரு நிலையான ஊதியம் வழங்கப்படுவதை…
பி.எஸ்.எம். : மலேசிய வாழ் விவசாயிகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்
‘முயற்சியை விதை போல விதைத்துக்கொண்டே இரு, முளைத்தால் மரம் இல்லையென்றால் உரம்!’ - என்கிறார் வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார். நமது நாட்டில் முயற்சி-விதை இரண்டுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கிறது. நிலங்கள் இருக்கும் இடத்தில் விவசாயம் நடப்பதில்லை, விவசாயம் செய்யப்படும் இடத்தில் நிலம் நிரந்தரமில்லை. மூன்றாம் தரப்புகளின் இடையூர் காரணமாக, விவசாய…
`சூரியன் உதிக்கும் நேரத்தில் பொங்கலிட்டு, புத்தாண்டை வரவேற்போம்!` – மலேசியத்…
மலேசியத் தமிழர் தேசியப் பேரவை, தை (சுறவம்) மாதம் முதலாம் நாள் பிறக்கும் திருவள்ளுவராண்டு 2052-ஆம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தினை அனைத்து மலேசிய வாழ் தமிழர்களுக்கும் உவகையோடு தெரிவித்துக் கொள்கிறது. தை துவக்கத்தைச் சீர்மிகு செந்தமிழர் புத்தாண்டாக வரவேற்பதை நமது இலக்கியங்களும் அறிஞர்களின் ஆய்வுகளும் ஐயம் தெளிய உறுதிபடுத்துகின்றன.…
கோவிட் 19 : இன்று 2,985 புதிய நேர்வுகள், ஐ.சி.யு.-வில்…
நாட்டில் இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, 2,985 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும், 994 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் (ஐ.சி.யு.) 197 பேர் சிகிச்சை பெற்று…
பி.கே.பி. 2.0 : முதல் நாளில், உணவகங்களில் 80% சரிவு…
இன்று ஆறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் (பி.கே.பி. 2.0), உணவு சேவை வணிகம் 80 விழுக்காடு குறைந்துள்ளது என்று மலேசிய முஸ்லீம் உணவகத் தொழில்முனைவோர் சங்கம் (பிரெஸ்மா) கூறியுள்ளது. பிரெஸ்மா தலைவர், ஜவஹர் அலி தைப் கான் கூறுகையில், பி.கே.பி. 2.0 செயல்படுத்தப்படுவதால் உணவக…
அவசரகாலப் பிரகடனத்துக்குப் பதிலாக, முஹைதீன் இராஜினாமா செய்திருக்க வேண்டும் –…
அவசர அறிவிப்பை முன்வைப்பதற்குப் பதிலாக பிரதமர் முஹைதீன் யாசின் இராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார். பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவு தனக்கு இல்லை என்பதை உணர்ந்தபின், விவேகமான மற்றும் பொறுப்புள்ள பிரதமரால் எடுக்கப்பட வேண்டிய ஒரு நடவடிக்கை இது என்று அன்வர்…
எஸ்.பி.எம். தேர்வுக்கு மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ளுங்கள்
பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ள, எஸ்பிஎம் தேர்வுக்கான பிற மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ளுமாறு புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யகரன் கல்வி அமைச்சைக் கேட்டுக் கொண்டார். தேர்வு மையத்தில் கோவிட் -19 தொற்றுநோய் பரவுவது தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்ய அமைச்சு தவறியுள்ளது என்று…
வரலாறு : நம் நாட்டில் அறிவிக்கப்பட்ட அவசரநிலைகள்
கோவிட் -19 தொற்றுநோய் பரவலைத் தடுப்பதற்காக, அவசரநிலை பிரகடனத்தை அறிவிப்பதற்கு மாட்சிமைத் தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாசுதீன் அல்-முஸ்தபா பில்லா இன்று ஒப்புதல் அளித்தார். போர் காலம், உள்நாட்டு அமைதியின்மை, அரசியல் நெருக்கடி மற்றும் இயற்கை பேரழிவுகள் காலகட்டத்தில் மலேசியா பல அவசரகால அறிவிப்புகளை அமல்படுத்தியுள்ளது. ஆகவே,…
கோவிட் 19 : இன்று 3,309 புதிய நேர்வுகள், 4…
நாட்டில் இன்று, 3,309 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 1,469 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 190 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 83 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது. பெர்லிஸில் இன்று புதியத்…
தனியார் மழலையர் பள்ளிகள் செயல்பட ஏன் அனுமதி, அமைச்சர் விளக்கினார்
பெற்றோர்கள் வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.) கீழ் உள்ள மாநிலங்கள் உட்பட, அனைத்து தனியார் மழலையர் பள்ளிகளும் செயல்பட அனுமதிக்கப்படுவதாகக் கல்வி அமைச்சர் மொஹமட் ராட்ஸி தெரிவித்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், பொருளாதாரத் துறையின் பெரும்பகுதி மூடப்பட்டிருந்த முந்தையப் பி.கே.பி. போலல்லாமல், தற்போதைய…
ஹம்சா – கோவிட் -19 தொற்றுக்கு ஆளான மூன்றாவது அமைச்சர்
கோவிட் -19 | இந்த மாதத்தில், கோவிட் -19 நோய் கண்ட மூன்றாவது அமைச்சரவை உறுப்பினர், உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் ஆவார். நேற்று, அமைச்சர் எடுத்த பரிசோதனை முடிவுகள் நேர்மறையானதாக வந்துள்ளதை ஹம்ஸாவின் அலுவலகம், ஓர் அறிக்கையில் இன்று தெரிவித்தது. ஜனவரி 8 முதல் 11 வரையிலான…
அவசரகாலப் பிரகடனம் : மக்களவை இடைநிறுத்தப்பட்டது, பொதுத் தேர்தல் இல்லை
அவசர காலத்தில், நாடாளுமன்றம் கூட்டப்படாது, பொதுத் தேர்தல் எதுவும் நடத்தப்படாது என்று பிரதமர் கூறினார். இருப்பினும், நீதித்துறை வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும். முஹைதீன் யாசின் இந்த விஷயத்தைச் சற்றுமுன்னர் ஒரு நேரடி சிறப்பு செய்தியில் அறிவித்தார். மேலும், கோவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளைச் சீர்குலைக்க…
முஹைதீன் : இந்த அவசரநிலை, இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு அல்ல
மாட்சிமை தங்கியப் பேரரசரின் ஒப்புதலுடன் நாடு தழுவிய அவசரகால நிலையை அறிவிப்பது இராணுவ சதி அல்ல என்று பிரதமர் முஹைதீன் யாசின் கூறினார். பொது மக்களுக்கான அரசு தொடர்ந்து செயல்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார். பிரதமரின் கூற்றுப்படி, கோவிட் -19 பரவுவதைத் தடுக்க, அரசாங்கம் இந்த அவசரகாலத்தை அறிவித்துள்ளது.…
அவசரநிலை: பிரதமர் சிறப்பு செய்தி காலை 11 மணி
கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அவசரகால உத்தரவை அமல்படுத்துவதை முஹைடின் யாசின் அறிவிப்பார். பிரதமர் முஹைதீன் யாசின், இன்று காலை 11 மணிக்குத் தொலைக்காட்சியில் சிறப்பு அறிவிப்பைச் செய்வார். தகவல்களின்படி, கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அவசரகால உத்தரவை அமல்படுத்துவதை முஹைதீன் அறிவிப்பார். சிறப்பு செய்தி…
பி.கே.பி. நடைமுறைக்கு வருவதற்கு 7 மணி நேரத்திற்கு முன்னர் எஸ்ஓபி,…
புதிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளை (பி.கே.பி.) கையாளும் அரசாங்கத்தின் முறையைப் பல எம்.பி.க்கள் விமர்சித்தனர். பி.கே.பி. நடைமுறைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், செந்தர இயங்குதல் நடைமுறை (எஸ்ஓபி) விவரங்கள் நாளை பிற்பகல் அறிவிக்கப்படும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். 3…
கடுமையான எஸ்ஓபி-க்களுடன், எஸ்பிஎம் மாணவர்கள் பள்ளி செல்லலாம்
இந்த ஆண்டு, எஸ்.பி.எம். தேர்வுக்கு அமரவிருக்கும் அனைத்து மாணவர்களும், பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) அமல்படுத்தப்படும் மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள் உட்பட. செந்தர இயங்குதல் நடைமுறைகள் (எஸ்.ஓ.பி.) விதிக்கப்படும் என்றும், அதனை மலேசியக் கல்வி அமைச்சு அறிவிக்கும் என்றும் பிரதமர் முஹைதீன் யாசின்…
கோவிட் 19 : இன்று 2,232 புதிய நேர்வுகள், சரவாக்கில்…
நாட்டில் இன்று, 2,232 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று, சரவாக் 153 புதியப் பாதிப்புகளுடன், முதல் முறையாக மூன்று இலக்கத்தைப் பதிவு செய்துள்ளது. சரவாக்கில் பெரும்பாலான நேர்வுகள் மிரியில் பதிவாகியுள்ளன (93). இந்தப் புதன்கிழமை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு,…
ஜனவரி 13 தொடக்கம், 8 மாநிலங்கள், கூட்டரசு பிரதேசங்களில் பி.கே.பி.
கோவிட் - 19 | நாளை மறுநாள், புதன்கிழமை (ஜனவரி 13) தொடங்கி, 14 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.) அரசாங்கம் அறிவித்துள்ளது, இது ஜனவரி 26 வரை நீடிக்கும். இத்தகவலைச் சற்றுமுன், பிரதமர் முஹைதீன் யாசின் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட சிறப்பு செய்தியில் அறிவித்தார். இந்த உத்தரவு…
மலேசியாவைச் சிறந்த நாடாக மாற்ற, மக்கள் ஆணையைத் திருப்பிக் கொடுங்கள்
லிம் கிட் சியாங் | அம்னோ, பெர்சத்து மற்றும் பாஸ் ஆகியவை நிலையான ஓர் அரசாங்கத்தை உருவாக்கத் தவறியதை அடுத்து, "மலாய் ஒற்றுமை" சொல்லாட்சி மலேசியாவுக்கு ஒரு தவறான வாக்குறுதி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நான் வெளியிட்டிருந்தால், இந்நேரம் நான் ‘மலாய் எதிர்ப்பு’ மற்றும் ‘இஸ்லாமிய எதிர்ப்பு’…
























