ஹராப்பான் அரசு கவிழ்ந்தது, எதிரிணிக்கு தெளிவான பெரும்பான்மை இல்லை

ஹராப்பான் அரசு கவிழ்ந்தது, எதிரிணிக்கு தெளிவான பெரும்பான்மை இல்லை 3.53PM | பெர்சத்துவில் இருந்து 26 எம்.பி.க்களும், பி.கே.ஆரைச் சேர்ந்த 11 எம்.பி.க்களும் கூட்டணியில் இருந்து விலகியதையடுத்து, பாக்காத்தான் ஹராப்பானுக்கு 102 இடங்கள் மட்டுமே இருக்கின்றன. முகிதீன் யாசின் இன்று பெர்சத்து கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்தார். பி.கே.ஆரைச்…

அஸ்மின் பி.கே.ஆரை விட்டு வெளியேறுகிறார், மேலும் 10 எம்.பி.க்களை தன்னுடன்…

அஸ்மின் பி.கே.ஆரை விட்டு வெளியேறுகிறார், மேலும் 10 எம்.பி.க்களை தன்னுடன் அழைத்துச் செல்கிறார் பி.கே.ஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கட்சியில் இருந்து விலகியுள்ளார். மேலும் 10 பி.கே.ஆர் எம்.பி.க்களும் கட்சியில் இருந்து வெளியேறி அஸ்மினுடன் பின்தொடர்ந்தனர். அஸ்மினையும் கட்சியின் துணைத் தலைவர் ஜுரைடா கமருதீனையும் பதவி நீக்கம்…

ஹராப்பானில் இருந்து வெளியேறிய பின்னர் பெர்சத்து கட்சியிலிருந்தும் விலகினார் மகாதீர்

ஹராப்பானில் இருந்து வெளியேறிய பின்னர் பெர்சத்து கட்சியிலிருந்தும் விலகினார் மகாதீர் பெர்சத்து, பக்காத்தான் ஹராப்பானை விட்டு விலகுவதாக கட்சித் தலைவர் முகிதீன் யாசின் அறிவித்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு டாக்டர் மகாதீர் முகமட் பெர்சத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக, மகாதீர், பிரதமர் பதவி ராஜினாமா…

பிரதமரின் இல்லத்தில் கூட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது

பிரதமரின் இல்லத்தில் கூட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது காலை 11.40: அன்வர் இப்ராஹிம் மற்றும் லிம் குவான் எங் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்பு மகாதீரின் இல்லத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அமனா தலைவர் முகமட் சாபுவும் அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக…

பின்கதவு அரசாங்கத்தை அமைப்பதற்கான நேர்மையற்ற அரசியல் – Patriot

பின்கதவு அரசாங்கத்தை Patriot ஆதரிக்காது! ஒரு பின்கதவு அரசாங்கத்தை அமைப்பதற்கான நேர்மையற்ற அரசியல் முயற்சியால் வெறுப்படைந்துள்ளது என்று Persatuan Patriot Kebangsaan (Patriot) கூறியுள்ளது. அதன் தலைவர் முகமட் அர்ஷாட் ராஜி, இன்று ஒரு அறிக்கையில், இது, மக்கள் ஆணைக்கு இழைத்தத் துரோகம் என்று கூறினார். "பெர்சத்து மற்றும்…

தாமதித்தால் புதிய கூட்டணி தோல்வியடையும் என்று அஞ்சுகிறார் அஸ்மின்

தாமதித்தால் புதிய கூட்டணி தோல்வியடையும் என்று அஞ்சுகிறார் அஸ்மின். எதிர்க்கட்சியுடன் புதிய கூட்டணியை உருவாக்கும் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டால் தோல்வியடையும் என்று பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி கவலை தெரிவித்துள்ளார். நேற்று இரவு தனது ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போது அஸ்மின் இதனைக் கூறினார். பிரதம மந்திரி டாக்டர் மகாதீர்…

அன்வார், வான் அஜிசா பேரரசரை சந்திக்கின்றனர்

அன்வார், வான் அஜிசா பேரரசரை சந்திக்கின்றனர் நேற்று நாட்டை உலுக்கிய அரசியல் மாற்றங்களின் வதந்திகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அது இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெறவிருக்கும் சில நிகழ்ச்சிகளே இதற்குக் காரணம். துணைப் பிரதமர் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் மற்றும் அவரது கணவர்…

அன்வார், லிம் குவான் எங், இன்று காலை மகாதீரை சந்திக்கத்…

அன்வார் இன்று காலை மகாதீரை சந்திக்க திட்டம் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று காலை பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "அன்வார் மகாதீரை புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் காலை 9.30 மணிக்குள் சந்திப்பார்" என்று ஒரு பி.கே.ஆர். தலைவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.…

அரண்மனையில் பெர்சத்து, அம்னோ, அஸ்மினின் பி.கே.ஆர், ஜி.பி.எஸ், வாரீசன் மற்றும்…

அரண்மனையில் பெர்சத்து, அம்னோ, அஸ்மினின் பி.கே.ஆர், ஜி.பி.எஸ், வாரீசன் மற்றும் பாஸ் இரவு 7.11 மணி: இஸ்தானா நெகாரா - அரண்மனைக்கு அருகிலுள்ள ஒரு ஆதாரம் மலேசியாகினிக்கு உறுதிப்படுத்தியது, அரண்மனையில் இப்போது உள்ள ஆறு கட்சிகளும் இப்போது பெர்சத்து, அம்னோ, பி.கே.ஆர். (அஸ்மின் பிரிவு), ஜி.பி.எஸ், வாரிசன் மற்றும்…

புதிய கூட்டணியா? – அரண்மனையில் பெர்சத்து, அம்னோ, அஸ்மினின் பி.கே.ஆர்,…

அரண்மனையில் பெர்சத்து, அம்னோ, அஸ்மினின் பி.கே.ஆர், ஜி.பி.எஸ், வாரீசன் மற்றும் பாஸ் இரவு 7.11 மணி: இஸ்தானா நெகாரா - அரண்மனைக்கு அருகிலுள்ள ஒரு ஆதாரம் மலேசியாகினிக்கு உறுதிப்படுத்தியது, அரண்மனையில் இப்போது உள்ள ஆறு கட்சிகளும் இப்போது பெர்சத்து, அம்னோ, பி.கே.ஆர். (அஸ்மின் பிரிவு), ஜி.பி.எஸ், வாரிசன் மற்றும்…

இரண்டு சட்ட வல்லுநர்கள் மாஸ்லீ மீது சீற்றம்

இரண்டு சட்ட வல்லுநர்கள் மாஸ்லீ மீது சீற்றமடைந்துள்ளனர். செயலிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) ஆதரித்ததாகக் கூறப்படும் 12 பேர் மீதான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸ் எடுத்த முடிவை விமர்சித்ததற்காக முன்னாள் கல்வி மந்திரி மஸ்லீ மாலிக் மீது இரண்டு சட்ட வல்லுநர்கள்…

4 மணி நேர சந்திப்புக்குப் பிறகு, டாக்டர் மகாதீர் அமைதி…

பெர்சத்து தலைவர்கள் இன்று சுமார் நான்கு மணி நேரம் சந்தித்தனர். இருப்பினும், கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் அவர்களை அணுகிய பின்னர் அதுகுறித்து அவர்கள் வாயைத் திறக்கவில்லை. இன்று, கோலாலம்பூரில் பல அரசியல் குழுக்கள் தனித்தனியாக கூட்டங்களை நடத்துகின்றன. இதில் பி.கே.ஆர். துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி மற்றும்…

“சீரழிந்த” காட்டுக்கு மறுவாழ்வு கொடுங்கள் – Malaysian Nature Society

“சீரழிந்த” காட்டுக்கு மறுவாழ்வு கொடுங்கள் - Malaysian Nature Society கோலா லங்காட் (வடக்கு) வனப்பகுதியின் "சீரழிந்த" பகுதிகளை அழிக்காமல் மறுசீரமைக்குமாறு மலேசிய நேச்சர் சொசைட்டி (Malaysian Nature Society (MNS)) சிலாங்கூர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. காட்டுத்தீயால் சேதமடைந்த காடுகளை மறுவாழ்வு செய்ய முடியும் என்றும், கோலா லங்காட்…

மலேசிய பெண் கோவிட்-19ல் இருந்து குணமடைந்தார்

மலேசிய பெண் கோவிட்-19ல் இருந்து குணமடைந்தார் கொரோனா வைரஸ் | 40 வயதான மலேசிய பெண் ஒருவர் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து மீண்ட சமீபத்திய நோயாளி ஆவார். இது மலேசியாவில் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 18ஆகக் கொண்டுவந்துள்ளது. கோவிட் -19க்காக இன்னும் நான்கு நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

மற்றொரு அன்வார் சார்பு குழு பேரணிக்கு அழைப்பு விடுத்ததை மறுத்துள்ளது

மற்றொரு அன்வார் சார்பு குழு பேரணிக்கு அழைப்பு விடுத்ததை மறுத்துள்ளது பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம், பிரதமர் ஆவதற்கான முயற்சியை ஆதரிக்க இன்று பிற்பகல் நடக்கும் பேரணிக்கு அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுவதை அன்வார் இப்ராஹிம் குழு மறுத்துள்ளது. இன்று ஒரு அறிக்கையில், குழுவின் செயலாளர் அஸ்மி முகமட் நோர்…

6 மாதங்களுக்கு ஒருமுறை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

உத்தரவை 6 மாதங்களுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸ், தமிழ் ஈழ விடுதலைப்புலி இயக்கம் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் 12 நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான தனது நடவடிக்கை உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசினின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதாக இல்லை என்று கூறினார். "உள்துறை…

விதிகளுக்கு இணங்குங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள் – மாஸ்லீ

விதிகளுக்கு இணங்குங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள் - மாஸ்லீ முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸை அரசாங்க விதிகளை பின்பற்ற வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அமைச்சரவை உத்தரவுகளை மீறியதாகக் கூறி மஸ்லீயை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு…

உலகளாவிய கொரோனா வைரஸ் பரவல் கவலையளிக்கின்றது

உலகளாவிய கொரோனா வைரஸ் பரவல் கவலையளிக்கின்றது பெய்ஜிங் (ராய்ட்டர்ஸ்) - சனிக்கிழமையன்று புதிய இறப்புகள் மற்றும் கொரோனா வைரஸின் பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. ஆனால் தென் கொரியாவில் நோய்த்தொற்றுகள் இரட்டிப்பாகியுள்ளது; ஈரானில் 10 புதிய பாதிப்புகள். உலகளாவிய ரீதியான அதன் விரைவான பரவல் கவலையளிக்கின்றன. சீனாவில்…

Dwarfism: உலகை உலுக்கிய ஆதிக்குடி சிறுவன், கண்ணீர் துடைக்க கரம்…

Dwarfism: உலகை உலுக்கிய ஆதிக்குடி சிறுவன், கண்ணீர் துடைக்க கரம் கோர்த்த மனிதநேயர்கள் ஒரு சிறுவனின் கண்ணீரைத் துடைக்கக் கண்டங்களைத் தாண்டி மனிதநேயமிக்க மக்கள் கரம் கோர்த்து இருக்கிறார்கள். சக மனிதன் மீதான பாசம், பரிவு, அன்பு மரணித்துவிடவில்லை என நிரூபித்து இருக்கிறார்கள். "நான் தற்கொலை செய்து கொள்ளப்…

நம்பிக்கை வாக்களிப்பை கைவிட பாஸ் முடிவு

ஹராப்பான் முடிவில் திருப்தி, மகாதீருக்கான நம்பிக்கை வாக்களிப்பை கைவிட பாஸ் முடிவு. பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு ஆதரவாக திட்டமிட்ட நம்பிக்கைத் தீர்மானத்தை பாஸ் தொடராது. நேற்றிரவு நடந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டத்தின் முடிவில் அதிகாரத்தை மாற்றுவதற்கான விஷயத்தை மகாதீரிடமே விட்டுவிட்டதால், அந்த இஸ்லாமியக் கட்சி திருப்தி அடைந்துள்ளதால்…

பயங்கரவாதம் தொடர்பான பிற வழக்குகளையும் கவனியுங்கள் – அன்வார்

விடுதலைப் புலிகளில் அன்வார்: பயங்கரவாத தொடர்பான பிற வழக்குகளையும் கவனியுங்கள் ஸ்ரீ இலங்காவில் செயலிழந்த பிரிவினைவாதக் குழுவாக சித்தரிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகளை தள்ளுபடி செய்தார் அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸ். அவர் எடுத்த முடிவு குறித்து பி.கே.ஆர்.…

LTTE இயக்கத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாக கருத வலுவான அடிப்படை…

LTTE இயக்கத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாக கருத வலுவான அடிப்படை இருக்கிறது - முஹீடின் ஸ்ரீ இலங்காவில் செயலிழந்த பிரிவினைவாதக் குழுவாக சித்தைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகளை தள்ளுபடி செய்தார் அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸ். அவர், பின்னர்…

“சொர்க்கத்தில் உள்ளதை போல் உணர்கிறோம்”’

“சொர்க்கத்தில் உள்ளதை போல் உணர்கிறோம்”' அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸின் முடிவை தமிழீழ விடுதலைப் புலி குழு தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து நீக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். “140 நாட்களாகிவிட்டது. நான் உண்மையில் மிகவும் சோர்வாக இருக்கிறேன். இன்று காலை முதல் (நாங்கள்) ஒரு மகஜரை சமர்ப்பிக்கச் சென்றோம்".…