உலக தாய்மொழி தினம்: ‘தமிழுக்கு ஒரு நீதி, சமஸ்கிருதத்திற்கு ஒரு…

உலக தாய்மொழி தினம்: 'தமிழுக்கு ஒரு நீதி, சமஸ்கிருதத்திற்கு ஒரு நீதியா?' சமஸ்கிருதம் என்றுமே மக்களின் மொழியாக இருந்ததில்லை. அது Java, C++, HTML போல ஒரு துறைக்கான மொழி. அந்த மொழியில் புதிதாக ஒரு நாவலோ அல்லது இலக்கியமோ படைக்கப்படப் போவதில்லை என்கிறார் எழுத்தாளரும் பதிப்பாளருமான ஆழி…

சுவரொட்டி போலியானது: இன்று இரவு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு போலியானது

சுவரொட்டி போலியானது: இன்று இரவு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு போலியானது இன்று மாலை புத்ராஜெயாவில் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவிடம் இருந்து பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு அதிகாரத்தை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப்போவதாக பி.கே.ஆர். ஆதரவுடைய தன்னார்வ தொண்டு நிறுவனம் மறுத்துள்ளது. ஜிங்கா 13 மலேசியா/Jingga 13…

LTTE: 12 நபர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை AG நிறுத்தினார்

LTTE: 12 நபர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை AG நிறுத்தினார் தமிழ் ஈழ விடுதலைப்புலி இயக்கத்திற்கு தொடர்புள்ளதாக 12 பேருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை ஏ.ஜி. நிறுத்தினார். அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸ், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) உடனடி தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் வழக்கில் 12 நபர்களுக்கு…

கோலா லங்காட் வனப்பகுதி “சீரழிந்த காடுகள்” – சிலாங்கூர் மந்திரி…

Kuala Langat (North) Forest Reserve கோலங்கா லங்காட் (வடக்கு) வனப்பகுதியை வர்த்தமானியை அகற்றுவதற்கான (de-gazette) அரசின் முன்மொழிவை சிலாங்கூர் மந்திரி புசார் அமிருதின் ஷரி தற்காத்துள்ளார். 40 சதவீத காடுகள் ஏற்கனவே "சீரழிந்துவிட்டன" என்பதால் இதை மேம்பாட்டிற்கு விட்டுவிடுவதுதான் நல்லது என்று அவர் கூறினார். நேற்று ஒரு…

ECRL கட்டுமானதிற்கு ஒராங் அஸ்லி கிராமம் அழிக்கப்படுகிறதா?

ECRL கட்டுமானதிற்கு ஒராங் அஸ்லி கிராமம் அழிக்கப்படுகிறதா? ECRL கட்டுமானதிற்கு தங்களின் கிராம நிலமான கோலா லங்காட் வன ரிசர்வ் அழிக்கப்படுவதை ஒராங் அஸ்லி மக்கள் எதிர்க்கிறார்கள். East Coast Rail Link (ECRL)/கிழக்கு கடற்கரை ரயில் இணைப்புக்கான (ஈ.சி.ஆர்.எல்) சீரமைப்புத் திட்டம் கோலா லங்காட் (வடக்கு) வனப்பகுதி…

இறக்குமதி செய்யப்பட்ட விலங்கு பொருட்கள் கண்காணிக்கப்படுகின்றன

இறக்குமதி செய்யப்பட்ட விலங்கு பொருட்கள் கண்காணிக்கப்படுகின்றன Jabatan Perkhidmatan Veterinar (DVS)/கால்நடை சேவைகள் திணைக்களம், இறக்குமதி செய்யப்பட்ட விலங்கு பொருட்கள் மற்றும் உள்நாட்டு கால்நடைகள் மீது கோவிட்-19 சோதனைகளை மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கால்நடை சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குவாஸா நிஜாமுதீன் ஹாசன் நிஜாம் தெரிவித்தார்.…

ஹூபேயில் 411 புதிய பாதிப்புகள்

பெய்ஜிங் (ராய்ட்டர்ஸ்) - சீனாவின் ஹூபே மாகாணத்தில் 411 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் வியாழக்கிழமை 411 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோய்கள் இருப்பதாக மாகாண சுகாதார ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது, இது ஒரு நாள் முன்னதாக 349 பதிவுகளை…

கோவிட் -19: ஜொகூர் காஸ்வேயில் ஒத்துழைப்பு தீவிரம்

கோவிட் -19: ஜொகூர் காஸ்வேயில் ஒத்துழைப்பு தீவிரம் கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதைக் குறைக்கும் முயற்சியில் மலேசியா மற்றும் சிங்கப்பூர், ஜொகூர் காஸ்வேயில் (கடல் பாலம்) ஒத்துழைப்பை தீவிரப்படுத்தும். வெளியுறவு மந்திரி சைஃபுடீன் அப்துல்லா தனது சிங்கப்பூர் பிரதிநிதி டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுடன் ஜொகூர் காஸ்வே தொடர்பாக சந்திப்பு…

திருப்பூர் விபத்து: உறவினர்களின் கண்ணீரால் நனைந்த மருத்துவமனை – முழு…

திருப்பூர் விபத்து: உறவினர்களின் கண்ணீரால் நனைந்த மருத்துவமனை - முழு தகவல்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி அருகே பிப்ரவரி 20 அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 19 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம்…

இரண்டு வெவ்வேறு SD-க்கள் கையொப்பம் இடப்பட்டுக்கொண்டிருக்கின்றன

இரண்டு வெவ்வேறு SD-க்கள் கையொப்பம் இடப்படுகின்றன பி.கே.ஆர். சட்டமன்ற உறுப்பினர்களிடையே இப்போது, பதவியேற்பு அங்கீகாரம் பெற இரண்டு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒன்று, பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை டாக்டர் மகாதீர் முகமதுவை பிரதமராக ஆதரிப்பதற்காக; இரண்டாவதாக, அதிகார மாற்றம் குறித்து PH செய்த உறுதியை நிலைநாட்டுவதற்காக.. மலேசியாகினி பெரும்பான்மையான…

பிரதமரான பிறகு டாக்டர் மகாதீர் தனது அமைச்சரவையில் இணைவதை வரவேற்கிறார்…

பிரதமரான பிறகு டாக்டர் மகாதீர் தனது அமைச்சரவையில் இணைவதை வரவேற்கிறார் அன்வார் டாக்டர் மகாதீர் முகமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த போதிலும் அமைச்சரவையில் இருப்பார் என்ற கருத்துக்கு பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் வரவேற்றுள்ளார். "நான் அதை PH உயர் சபைக்கு விட்டுவிடுகிறேன், அந்த யோசனையை நான்…

அன்வார் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த விரும்புகிறார்

அன்வார் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த விரும்புகிறார் நாளை நடக்கும் கூட்டத்தில் தனது அதிகாரம் மாற்றம் தொடர்பான பேச்சுக்கள் சுருக்கமாக இருக்கும் என்று நம்புகிறார் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம். மாற்றம் தவிர வேறு விஷயங்களில் கவனம் செலுத்தப்படுமா என்று கேட்டா போது, "மாற்றம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும், அதை…

957 பயணிகள், 1,701 பணியாளர்களுடன் MV Genting Dream சொகுசு…

957 பயணிகள், 1,701 பணியாளர்களுடன் MV Genting Dream சொகுசு கப்பல் இன்று போர்ட் கிள்ளானை அடைகிறது சிங்கப்பூரிலிருந்து போர்ட் கிள்ளானில் கப்பல்துறைமுகத்தில் இன்று வந்தடையும் எம்.வி.கெந்திங் ட்ரீமின் (MV Genting Dream) அனைத்து பயணிகளும் பணியாளர்கள் இன்று மீண்டும் மீண்டும் சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் மற்றும் அவர்கள்…

“நவம்பருக்கு முன்பு ஏதோ ஒன்று நடக்கலாம்” – ரைஸ் யாத்திம்

“நவம்பருக்கு முன்பு ஏதோ ஒன்று நடக்கலாம்” - ரைஸ் யாத்திம் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது மற்றும் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆகியோருக்கு இடையிலான அதிகார மாற்றத்தை நாளை நடைபெறும் பாக்காத்தான் ஹராப்பான் மாநாட்டில் விவாதிக்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பெர்சத்து உச்ச சபை உறுப்பினர் ரைஸ்…

இலக்கிய சமூகம் மூத்த எழுத்தாளர் கே.எஸ்.மணியம் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்தது

இலக்கிய சமூகம் மூத்த எழுத்தாளர் கே.எஸ்.மணியம் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்தது 78 வயது மூத்த எழுத்தாளர் கே.எஸ்.மணியம் நேற்று மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் காலமானார். நாட்டின் மக்கள் குறிப்பாக இலக்கிய சமூகம் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது. 1942-இல் கெடாவின் பெடோங்கில் (Bedong) சுப்பிரமணியம் கிருஷ்ணனாகப் பிறந்த இவர் பித்த…

பிரதமர்: தலைவர் மாறினால் நல்ல கொள்கைகள் நீடிக்கும் உத்தரவாதம் இல்லை

பிரதமர்: தலைவர் மாறினால் நல்ல கொள்கைகள் நீடிக்கும் உத்தரவாதம் இல்லை ஒரு தலைவரோ அல்லது அரசாங்கமோ மாற்றப்பட்டால் ஒரு நல்ல கொள்கை என்றென்றும் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது சுட்டிக்காட்டினார். இருப்பினும், மோசமான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தலைவரை கவிழ்க்கும்…

கொரோனா வைரஸ் | உலக இறப்பு எண்ணிக்கை 2,120-ஆக பதிவாகியுள்ளது

கொரோனா வைரஸ் | உலக இறப்பு எண்ணிக்கை 2,120-ஆக பதிவாகியுள்ளது சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் நேற்று 349 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருப்பதாக மாகாண சுகாதார ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. இது ஹூபேயில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 62,031ஆகக் கொண்டுவருகிறது. சுகாதார ஆணையத்தின்…

256வது அரச மாநாடு

கோலாலம்பூர், பிப்ரவரி 19 - 256வது அரச மாநாடு இன்று தொடங்கியது. கூட்டத்தின் தலைவரான பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா இஸ்தானா நெகாராவின் வளாகத்தில் “செம்பகா குனிங்” மரக்கன்றுகளை நட்டு கூட்டத்தை துவக்கினார். கடந்த ஆண்டு 255 வது மாநாட்டின் போது நெகேரி செம்பிலன் துவாங்கு முஹ்ரிஸ் அல்மார்ஹம்…

வெள்ளிக்கிழமை பாக்காத்தான் கூட்டத்திற்கு முன்பு 6 தலைவர்கள் சந்திக்கின்றனர்

இந்த வெள்ளிக்கிழமை PH கூட்டத்திற்கு முன்பு 6 தலைவர்கள் சந்திக்கின்றனர் இந்த வெள்ளிக்கிழமை பாக்காத்தான் கூட்டணியின் கூட்டத்திற்கு முன் பக்காத்தான் ஹராப்பானின் உயர்மட்ட தலைவர்கள் 6 பேர் கலந்து பேசுவார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த ஆறு முக்கிய பாக்கத்தான் தலைவர்கள் பிரதம மந்திரி டாக்டர் மகாதீர் முகமட்,…

“வாய் திறந்து பேசுங்கள்” – லிம் கிட் சியாங்

"வாய் திறந்து பேசுங்கள்" - லிம் கிட் சியாங் இஸ்கண்டார் புத்ரி டி.ஏ.பி. கட்சியின் எம்.பி. லிம் கிட் சியாங் , முன்னால் அரசாங்கத்தில் உயர் மட்டத்தில் உள்ள பாரிசான் தலைவர்களை வாய் திறந்து பேசுமாறு கேட்டுள்ளார். முன்னால் ஆஸ்திரேலிய பிரதமர் அபோட், காணாமல் போன MH370 விமானம்…

“பைலட் வெகுஜனக் கொலை மற்றும் தற்கொலை செய்துள்ளார்” என்று மலேசிய…

முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், MH370 சம்பவம் ஒரு வெகுஜனக் கொலை-தற்கொலை சதி என்று மலேசிய அரசாங்கத்தின் "மிக உயர்ந்த மட்டத்திலிருப்பவர்கள்" "ஆரம்பத்திலிருந்தே" நம்பினர் என வெளிப்படுத்தியுள்ளார். இன்று இரவு ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்பப்படவுள்ள "எம்.எச்.370: தி அன்டோல்ட் ஸ்டோரி"/"MH370: The Untold Story" என்ற ஆவணப்படத்தில், சம்பவத்தின்…

“The Address” அந்நிய தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டனரா?

“The Address” அந்நிய தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டனரா? கடந்த வாரம் இடிந்து விழுந்த The Address காண்டோமினியம் திட்டத்தின் வேலை பார்க்கும் அந்நியத் தொழிலாளர்களை கவனிக்காமலும் எந்தவித அக்கறையுமின்றி கைவிடப்பட்டதாக Protect Taman Desa Coalition குழு கூறியுள்ளது. இருப்பினும், திட்டத்தின் மேம்பாட்டாளர் இதை மறுத்துள்ளார். அக்குழுவின் ஊடக ஒருங்கிணைப்பாளர்…

கோவிட்-19: சீனாவின் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளது

கோவிட்-19: சீனாவின் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 132 அதிகரித்து 1,921 ஆக உயர்ந்துள்ளது என்று மாகாண சுகாதார ஆணையம் இன்று காலை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.…