கொடூரமான வில்லன் வேடத்தில் சரத்குமார்!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம்’. அதுவும் கதாநாயகனாக மாறிய பின்பு முதன் முதலாக சரத்குமார், ஒரு கொடூரமான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஒன்றுகொன்று உருவ ஒற்றுமை, அண்ணன் – தம்பி, அப்பா-பிள்ளை போன்ற வழக்கமான இரட்டை வேடங்களில் இல்லாமல் இரு வேறு…

நாய்கடி வாங்கி நடித்த சிபி

நடிகர் சிபிராஜ், தயாரித்து, நடித்து வரும் படம் ”நாய்கள் ஜாக்கிரதை”. நாணயம் படத்தை இயக்கிய சவுந்தர்ராஜன் இயக்குகிறார். இந்தப் படம் ஒரு துப்பறியும் நாயை சுற்றி நடக்கிற கதை. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து, மற்ற பணிகள் நடந்து வருகிறது. இதுபற்றி சிபிராஜ் கூறியிருப்பதாவது: கடந்த 4 மாதங்களாக…

25 படங்கள், நான் படித்த 25 பாடங்கள்: பரத் சிறப்பு…

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் கண்டுபிடிப்பு பரத். பாய்ஸ் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாகி செல்லமே படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் பெயர் வாங்கி, காதல் படத்தில் மொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர். தற்போது தனது 25வது படத்தை நிறைவு செய்துவிட்டார். இந்த 25 படத்திற்குள்ளேயே ஏற்றத்தையும், இறக்கத்தையும்…

கத்தி படம் கை மாறியது! கண்டிப்பாக திரைக்கு வரும்! ரசிகர்கள்…

கத்தி படத்தின் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது. லைக்கா நிறுவனம் ராஜபக்சேவின் நண்பர் என்பதால் இப்படத்தை வெளியிட விடமாட்டோம் என்று பல அமைப்புகள் கூறி வந்தன. தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கத்தி படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ வாங்கியுள்ளது. இனி படம் ரிலிஸில் எந்த தடையும்…

புலிப்பார்வை படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயார்: இயக்குநர் பிரவீன்காந்தி

புலிப்பார்வை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயார் என்று அப்படத்தின் இயக்குனர் பிரவீன்காந்தி தெரிவித்துள்ளார். இப்படத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பற்றிய காட்சிகள் இடம்பெற்றிருந்ததற்கு கடும் எதிர்ப்பு வந்தது. இதையடுத்து இதற்கு பதில் அளித்த பிரவீன்காந்தி, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரிய நடவடிக்கை…

சினிமாவாகிறது தர்மபுரி நரபலி சம்பவம்!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு சாமியாரின் பேச்சை கேட்டு சிலர் தங்கள் குழந்தைகளை நரபலி கொடுத்த சம்பவம் பரபரப்பாக வெளிவந்தது. இந்த சம்பவங்களை மையமாக வைத்து தற்போது வச்சிக்கவா என்ற படம் தயாராகி வருகிறது. ஏ.ஆர்.ரபி என்பவர் ஒளிப்பதிவு செய்து இயக்குவதோடு நடிக்கவும் செய்கிறார். படத்தின் தயாரிப்பாளர்…

கோடீஸ்வரிகளாகும் தமிழ் நடிகைகள்!

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி, கமல் தவிர மற்ற நடிகர்கள் ஒரு கோடி சம்பளம் வாங்கினால் அதுவே பெரிய செய்தி. இன்றைக்கு முதல் படத்தில் பணம் கொடுத்து அறிமுகமாகும் நடிகர் அந்த படம் ஹிட்டாகிவிட்டால் அடுத்த படத்துக்கு கோடிக் கணக்கில் சம்பளம் கேட்கிறார். கோடிக்கு குறைவாக சம்பளம்…

ரசிகர்கள் கிண்டல்: படப்பிடிப்பு தளத்திலிருந்து ஓட்டமெடுத்த சூர்யா!

சூர்யா-லிங்குசாமி கூட்டணியில் உருவான அஞ்சான் கடந்த 15ம்தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது. சூர்யாவுடன் சமந்தா, வித்யூத் ஜம்வால், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’அஞ்சான்’ படம் இன்று வரை ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களையே சந்தித்து வருகிறது. இதனால் சூர்யா மட்டுமின்றி படத்தின் இயக்குனர் லிங்குசாமியும்…

புலிப் பார்வை படத்தை தடை செய்யக் கோரி தமிழ்த் தேசியக்…

புலிப்பார்வை திரைப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு கையளித்துள்ளது. அம்மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, ஈழத்தில் நடைபெற்ற விடுதலை போராட்டத்தை மையப்படுத்தியும், தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் என்னும் பாலகனை மையப்படுத்தியும் புலிப்பார்வை என்ற திரைப்படம்…

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிமோகாவில் லிங்கா படப்பிடிப்பு: 3 ஆயிரம்…

சூப்பர் ஸ்டார் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் பிரமாண்ட படமான லிங்காவை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். கோச்சடையான் படம் ரிலீசாவதற்கு முன்பே லிங்கா படப்பிடிப்புகள் கடந்த மே மாதம் முதல் தேதியே தொடங்கிவிட்டது. மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் தொடங்கிய படப்பிடிப்பு அதன் பிறகு மாண்டியா மாவட்டத்தின்…

சீமானுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் கோஷம்!

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் கொலை வழக்கை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் புலிப்பார்வை. இப்படத்தில் பாலசந்திரன் ஆயுதம் ஏந்தி போராடுவது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் செய்திகள் வெளியானதில் இருந்தே, கத்தியைத் தொடர்ந்து, புலிப்பார்வைக்கும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று புலிப்பார்வை படத்தின் ஆடியோ…

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – (விமர்சனம்)

இயக்குநர், நடிகர் ஆர்.பார்த்திபன், இராதா கிருஷ்ணன் பார்த்திபனாக பெயரில் "பெரிய மாற்றம் செய்து கொண்ட பின் பெரிதாக கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி, சின்னதாக நடித்து(வந்து போகும்) இருக்கும் படம் தான் ""கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம்! இந்தப்படத்திற்கு தலைப்பையும், கருத்துக்களையும் தந்து உதவிய படைப்பாளிகளுக்கும்,…

இதோ அஞ்சான் முதல் நாள் வசூல் முழுத்தகவல்!

அஞ்சான் படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து நல்ல வரவேற்பு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து ருசிகர தகவல் வந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் பெங்களூர் மாநிலங்களில் மட்டும் இதுவரை 14.5 கோடி ரூபாய் வசூல் வந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. தமிழ்நாட்டில்…

தொடரும் பிரச்சனை! கத்தி படத்துக்கு தடை வருமா?

விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தின் தகவல்களை விட, அந்த படத்திற்கு எதிரான பிரச்சனைகள் அதிவேகமாக வெளியாகிவருகின்றன. விஜய் திரைப்படம் என்றாலே பிரச்சனை என்கிற நிலை சமீபகாலமாக பல பிரச்சனைகளைக் கடந்து வெளியாகும் விஜய் படங்களிலிருந்து தெரிகிறது. விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படத்திற்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளில் ஈழத்தமிழர்களைக்…

மொத்தத்தில் ‘அஞ்சான்’ அதகளபடுத்தியிருக்கிறான்

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்கிறார் கிருஷ்ணா. அங்கு தன் அண்ணனான ராஜூவை தேடி அலைகிறார். அப்போது சந்துரு, ராஜூ இருவரும் தன் அடியாட்களுடன் அந்தேரியில் கடத்தல் தொழில் செய்து வந்தாக ராஜூவின் கூட்டாளியான கரீம்பாய் கூறுகிறார். கரீம் பாய் மூலம் மற்ற விவரங்களை கேட்டு அறிகிறார் கிருஷ்ணா. அப்போது…

கவிஞர் வைரமுத்து எழுதிய நாவலுக்கு சர்வதேச விருது

கவிஞர் வைரமுத்து எழுதி 2012-ஆம் ஆண்டு வெளிவந்த "மூன்றாம் உலகப்போர்' நாவல் அண்மையில் வெளிவந்த உலகத் தமிழ்ப் படைப்புகளில் சிறந்ததாக மலேசியாவின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதல், உலகமயமாதல் குறித்துத் தமிழில் பேசப்பட்ட உலகக் குரல் என்பதாலும், முன்மாதிரி இல்லாத முதற்படைப்பு என்பதனாலும்,…

மறுபடியும் உளறி கொட்டிய குஷ்பு -அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

குஷ்புவால் கொஞ்சம் நேரம் கூட சும்மா இருக்க முடியாது. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு வாயை வைத்து சும்மா இல்லாமல் கற்பை பற்றி தப்பாக பேசி பல பேரிடம் திட்டுகளையும், அவமரியாதையும் பெற்று கொண்டவர். அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியலில் கலைஞருக்கு வலது கை போல்…

மீண்டும் வில்லனாக அர்ஜூன்…!

1980களில் ஹீரோக்களாக அறிமுகமாகியோ, ஹீரோக்களாக வளர்ந்தவர்களில் பெரும்பாலானோர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க மாறிவிட்டனர். சிலர் நடிப்பதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவர் மட்டுமே இன்னமும் ஹீரோக்களாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். சரத்குமார் இப்போதுதான் 'சண்டமாருதம்' படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக், மோகன் இருவரையும் திரையுலகம் பக்கமே பார்க்க…

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகர் பிரகாஷ்ராஜ்

ஐதராபாத்தில் கார் மீது பேருந்து மோதியதில் நடிகர் பிரகாஷ்ராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ஐதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருந்து பென்ஸ் காரில் நேற்று மாலை நடிகர் பிரகாஷ் ராஜ், தனது குடும்பத்தினருடன் சாத்நகர் நோக்கி சென்றுள்ளார். மாதா பூர் மேம்பாலம் அருகில் கார் வந்தபோது போக்குவரத்து சிக்னலில்…

இரும்புக்குதிரை இளைஞர்களை கெடுக்கும் படமல்ல! -அதர்வா

சமீபகாலமாக இளைஞர்கள் சாலைகளில் கண்மூடித்தமாக பைக் ஓட்டி வருகின்றனர். அவர்கள் செல்லும் வேகம் காரணமாக, சாலைகளில் செல்லும் மற்ற வாகனங்கள் பதறிப்போகின்றன. அதனால்தான் சென்னை நகரத்தில் இந்த அளவு வேகத்துடன்தான் பைக் ஓட்ட வேண்டும் என்ற அவசர சட்டம் பிறக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, அதிக வேகத்துடன் பைக் ஓட்டுபவர்களை போக்குவரத்து…

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணம்

ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் (63) திங்கள்கிழமை மரணமடைந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது. கலிஃபோர்னியா மாகாணம் டிபூரோனிலுள்ள தனது வீட்டில் திங்கள்கிழமை மதியம் அவர் சுவாசமில்லாமல் மயங்கிக் கிடந்தததாகவும், இரவு 12:02 மணிக்கு அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.…

ரஜினிகாந்த் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது – சூர்யா!

உங்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஏதோ ஒரு டிவி நிகழ்ச்சியின் டைட்டிலுக்காக போட்டி போடுவதைப் போல இன்றைய சில முன்னணி நடிகர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னர் ஆரம்பமான இந்த அடுத்த சூப்பர் ஸ்டார் யார் ? என்ற பேச்சு தற்போதைக்கு கொஞ்சம்…

கத்தி படத்திற்கு ஆதரவு தரும் சீமான்: பின்னணி என்ன?

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கத்தி. இப்படத்தை ஐயங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து லண்டனை சேர்ந்த லைகா புரொடக்ஷ்ன்ஸ் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரித்து வருகிறார். இவர், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது. இதனால் படத்திற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால்…