இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
அழிவை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் தலைவர்களின் ‘ஈகோ’
இந்தப் பத்தியாளரின் மகள் கல்வி கற்கும் பாடசாலையின் மாணவிகள், நாடாளுமன்றத்தைப் பார்வையிட, அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். நாடாளுமன்றத்தின் பார்வையாளர் கலரியில் அமர்ந்து, சபை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு இருந்த சில மாணவிகள், பயணக் களைப்பின் காரணமாகவும் பகல் உணவின் பின்னர் குளிரூட்டப்பட்ட இடத்தில் அமர்ந்து இருந்ததன் காரணத்தாலும், பார்வையாளர்…
மைத்திரியின் உத்தரவை ரத்து செய்து அதிரடி; சிக்குவார்களா மஹிந்த கூட்டம்!
ஸ்ரீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய விசாரணை அதிகாரி நிசாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு இரத்துசெய்துள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் இதனை இன்று தெரிவித்துள்ளது. முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை…
அரசியல் தீர்வைக் காணும் முயற்சிகள் தடைப்படலாம்: எம்.ஏ.சுமந்திரன்
நாட்டில் தற்போது நீடிக்கும் அரசியல் நெருக்கடி, இனப்பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணும் முயற்சிகளுக்கு இடையூறாக அமையலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “உலகில் அனைத்து பகுதிகளிலும் நம்பிக்கை வாக்கெடுப்பில்…
சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு
அண்மையில் ஏற்பட்ட சிறிலங்கா அரசியல் குழப்பத்தில்- அரசியல் கட்சிகள், ஆர்வலர்கள், புலம் பெயர்ந்த மக்கள், தமிழக இளையவர்கள் , அனைத்துலக ஊடகங்கள் உள்ளிட்ட எல்லோர் மத்தியிலும் ஒரு பொதுவான கேள்வி எழுந்தது. அது என்னவெனில், சிறிலங்காவில் இனி வரும் காலங்களில் தமிழ் மக்களது நிலை என்ன, என்பது தான்.…
உலகில் ஒழுக்கம் அற்ற இராணுவமாக ஸ்ரீலங்கா இராணுவம் திகழ்கிறது!
மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுமாயின் விபரீதமான விளைவுகள் ஏற்படும் என அதன் ஏற்பாட்டு குழுவினர் எச்சரித்துள்ளனர். சட்டங்களை மீறுகின்றவர்கள் கைதுசெய்யப்பட வேண்டுமாயின் முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைதுசெய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் எதிர்வரும் 27…
தமிழர்களை மீ்ண்டும் யுத்தத்திற்குள் தள்ளிவிட முயற்சி!
இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பையே ஐனாதிபதியும், அவரால் பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஐனாதிபதியும் சேர்ந்து அப்பட்டமாக மீறும்போது அரசியலமைப்பினூடாக தமிழர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள உரிமைகள் ஏன் மீறப்படாது என்ற கேள்வி எழுந்துள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சரான மருத்துவர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டிருக்கின்றார். தமிழர்கள் நாட்டின் அரசியலமைப்பை நம்பாமல்…
மஹிந்தவிற்கு எதிராக சம்மந்தன், மனோ எடுத்துள்ள அதிரடி முடிவு!
மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்க இடமளிக்கப் போவதில்லை என மைத்திரிபால சிறிசேன வலியுறுத்திவரும் நிலையில் சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு…
இலங்கையில் தொடரும் அரசியல் குழப்பம்: இணக்கமின்றி முடிந்த அனைத்து கட்சி…
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அனைத்து கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகியது. சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்ற…
ஏன் அவசரப்பட்டு பிரதமர் பதவியை ஏற்றார் மஹிந்த?
கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலை இன்றுடன் 23 நாட்களை எட்டியிருக்கின்றது. இன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாட்டை சின்னாபின்னமாக்கிக்கொண்டிருக்கும் இந்த அரசியல் நெருக்கடி அடுத்து வரும் நாட்களில் தீருமா ? அன்றேல்…
இலங்கை இடம்பெறும் குழப்பம்; அமெரிக்காவின் அதிரடி முடிவு?
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையை ஜனநாயகத்துக்கு அமைவாக ஜனாதிபதி விரைந்து தீர்க்க முன்வர வேண்டும் என வெளிநாடுகள் கடுமையான அழுத்தம் வழங்கிவருவதாக தெரியவந்துள்ளது. அந்த அழுத்தங்கள் காலப்போக்கில் நேரடி தலையீடாக மாறவும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன அதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு முன்வருதல் தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா,…
சிங்களக் காடையர்களுக்கு பாராளுமன்றம் தேவைதானா?
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு பத்தாண்டுகள் அண்மிக்கப்படும் காலத்தில், சிங்களப் பேரினவாத அரசு நன்றாக உலகின் முன் அம்பலப்பட்டு வருகின்றது. முதலில் சிங்களவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இலங்கையின் இன்றைய நிகழ்வுகள் உலகிற்கு எடுத்துக் காட்டுவதே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தையும் உணர்த்தி…
மைத்திரிக்கு வந்த அதிகார ஆசை! இலங்கை அரசியல் நெருக்கடியின் பின்னணி…
கடந்த ஒக்டோபர் 26ம் திகதி முதற்கொண்டு 22 நாட்களாக தொடர்ந்துகொண்டிருக்கும் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமையானது பொதுமக்கள் மத்தியில் செய்திகளை அறிந்துகொள்வதற்கான ஆர்வத்தை பெரிதும் அதிகரித்திருக்கின்றது. உண்மையில் ஏன் இந்த அரசியல் நெருக்கடி ஏற்பட்டது என்பதற்கான ஆரம்பப்புள்ளியைத் தேடிச் சென்றோமானால் அதிகார பேராசையே இதற்கான முழுமுதற்காரணமாக இருந்துள்ளதென்பதை எவ்வித…
ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை
ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவரை, பதவிநீக்காவிட்டால் ஜனாதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க நேரிடுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக, எம்.எஸ் சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுன்றக் கட்டிடத்தொகுதியில் இன்று (16) நடத்திய ஊடகவியலாளர்…
மாவீரர் நினைவேந்தலுக்காக யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
கார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் யாழ் குடா மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்திருக்கின்றனர் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர். யாழ்ப்பாணம் தீவகப்பகுதியில் அமையப்பெற்ற சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று 16 நடைபெற்ற முதற்கட்ட சிரமதானப்பணியின் பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போதே புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள்…
மகிந்த நாடாளுமன்றத்தால் விலக்கப்பட்டார்! சம்பந்தன் விசேட அறிவிப்பு
நாடாளுமன்றின் தீர்மானத்திற்கு அமைய மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். எனவே அவர் பதவியில் நீடிப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து வெளியேறிய போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.…
வடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்: மனோ
தற்போதைய அரசியல் சூழ்நிலை பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்து வாழ முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் வடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம் எனவும முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்குள் நேற்று (வியாழக்கிழமை) நிலவிய குழப்பகரமான சூழல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு…
முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துங்கள்! மைத்திரிக்கு சவால்!
‘ஜனவரி 8’ இலட்சியங்களில் இருந்து ஜனாதிபதி விலகிவிட்டார் – ரணில். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இந்த நல்லாட்சி அரசாங்கம் கொண்டிருந்த இலட்சியங்களில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகிவிட்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் தாம்…
நிறைவேற்று ஜனாதிபதியை அகற்றும் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார் ரணில்!
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும்வரை போராட வருமாறு பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின்தலைவர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் கூடியிருந்த பல்லாணிரக்கணக்கானமக்கள் முன்னிலையில் அழைப்பு விடுத்தார். தலைநகர் கொழும்பில் மாத்திரமன்றி நாட்டின் அனைத்துபகுதிகளிலும் போராட்டங்களை நடத்தி மக்களின் பலத்தை காண்பிக்குமாறும் நாட்டு மக்களிடம்ரணில்…
பெரும் பரபரப்பையடுத்து சபாநாயகர் எடுத்துள்ள திடீர் அதிரடி முடிவு; அதிர்ச்சியில்…
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தை மீண்டும் நாளை கூட்டவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய நாடாளுமன்றம் நாளை 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கூடவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார். நாடாளுன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியையடுத்த சபாநாயகர்…
பாராளுமன்றம் ஒத்திவைப்பு ! களேபரத்தில் முடிந்த இன்றைய அமர்வு !…
இலங்கை பாராளுமன்றம் எதிரவரும் 21 ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் டிசம்பர் மாதம் 7 ம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது . உயர்நீதிமன்றின் இடைக்கால தடையை அடுத்து ஜனாதிபதி…
கவிழ்க்கப்பட்டது அரசு! பின்கதவால் தப்பி ஓடிய மஹிந்த!!
நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவர் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கும் எதிராக ஜே.வி.பியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று பகல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசுக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் வைத்து…
சபாநாயகரின் பிரேரணையை நிராகரித்தார் மைத்ரி!
சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்தராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டநம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி அரச தலைவர்மைத்ரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் மஹிந்த அரசாங்கம் பெரும்பான்மைபலத்தை நிரூபிக்கத் தவறிவிட்டதாக கூறி சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்தகடிதத்திற்கு பதில்…
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருடைய அமைச்சரவைக்கும் எதிராக நாடாளுமன்றத்தில், இன்று (புதன்கிழமை) நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நவம்பர் 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்திருந்த நிலையில், இன்று…
























