விடுதலை பெறும்வரை நாம் தொடர்ந்து போராடுவோம்; மாவீரர் நாளில் விடுதலைப்புலிகள்…

தேசிய மாவீரர் நாளான இன்றைய தினம் தாயகமெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையினை இங்கு இணைக்கின்றோம். தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2018. எமது அன்பிற்கும்…

பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்!

தேசிய மாவீரர் நாளான இன்று கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அணிதிரண்டு கண்ணிர் மல்க மாவீரர்களை நினைவில் ஏந்தினர். பிற்பகல் மூன்று மணி முதல் மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் பொது மக்கள் கனகபுரம் துயிலுமில்லம் நோக்கி வருகைதர தொடங்கினார்கள். ஒவ்வொருவரும் அங்குள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்ட சுடர்களுக்கு…

புலனாய்வாளர்கள் மத்தியிலும் மாவீரர்களை அஞ்சலித்த தமிழ் விடுதலை புலிகள் கட்சி!

கார்த்திகை 27 மாவீரர் தினம் வவுணதீவு, தாண்டியடி துயிலுமில்லம் அருகே செவ்வாய்க்கிழமை 27-ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சி மற்றும் சமூக நல அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

இலங்கை நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

நாடாளுமன்ற இன்றைய அமர்வின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் மாவீரர் தின அஞ்சலி செலுத்தப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,இன்றைய தினம் ஒழுங்கமைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வில் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றுகையில் இன்று எங்களுடைய மாவீரர் தினமாக இருக்கின்ற இந்நேரத்தில் அவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அஞ்சலி செலுத்துவதாக கூறி…

​ஈழத்தில் உணர்வெளிச்சியுடன் நடந்து முடிந்த மாவீரர் நினைவு தினம்!

மாவீரர் நாளினை முன்னிட்டு ஈழத்தில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களிலும் மாவீரர் நினைவுதினம் நிறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்றார். சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் துயிலுமில்லம் உணர்வுபூர்வமாக காட்சியளித்திருந்ததாகவும், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர் கடலில் மூழ்கியிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மாவீரர் நாள் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள்…

பிரபாகரனுக்குப் பின் : இலங்கையில் ஈழ தமிழர்கள் நிலை?

இலங்கை, இந்தியா மட்டுமல்ல உலகமே உற்று நோக்கும் பிரபாகரனின் மாவீரர் தின உரை மட்டுமல்ல, பிரபாகரனே இல்லாத ஒன்பதாவது ஆண்டு மாவீரர் தின நிகழ்வுகள் ஈழத்திலும் இந்தியாவிலும் புலம் பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ஏற்பாடாகி கொண்டிருக்கின்றது . பிரபாகரன் இல்லையென்றே தெரிந்தும் மீண்டும் வருவாரென கருத்து சொல்லிக்கொண்டிருந்த…

ஈழ தமிழ் இளைஞர்களை சுற்றிவளைக்கும் புலனாய்வாளர்கள்!

தேசிய மாவீரர் நாளினை முன்னிட்டு வடக்கு மாவட்டங்களில் புலனாய்வாளர்கள் மற்றும் பொலிசாரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் இளைஞர்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் இராணுவப் புலனாய்வாளர்களும் ஏனைய புலனாய்வாளர்களும் ஈடுபட்டுள்ளார்கள். நாளைய தினம் மாவீரர் நாளுக்கு மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு எங்கெங்கே…

ஈழத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்ட தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள்!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தலைவர் பிரபாகரனின் 64-ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப்பிறந்தநாள் நிகழ்வை தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பலரும் மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந் நிலையிலேயே நள்ளிரவு வேளையில்…

ஈழத்தில் அனைத்து மாவீரர்நாள் ஏற்பாடுகளும் பூர்த்தி; உணர்வெளிச்சியுடன் காணப்படும் துயிலும்மில்லங்கள்!

மாவீரர் நாளினை முன்னிட்டு ஈழத்தில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களிலும் சிரமதான பணிகள் மற்றும் அலங்கார வேலைத்திட்டங்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்றார். சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் துயிலுமில்லம் உணர்வுபூர்வமாக காட்சியளிக்கிறது. மாவீரர் நாள் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் அனைவரையும் கலந்துகொண்டு தமது…

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருடன் பேரம் பேசிய மஹிந்த; இறுதியில் நடந்தது…

வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பது மகிந்த தரப்பிற்கு ஆதரவு கொடுப்பதற்கு ஒப்பானது என நாவிதன்வெளி பிரதேச தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அம்பாறை மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார். முன்னைநாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தற்போதைய நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமாகி…

புதிய பிரதமரை நியமிக்க தயார்; ஆனால் ரணில் இல்லை: மைத்திரி…

புதியபிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்காவின்பிரதமராக மஹிந்தராஜபக்ஸ நியமிக்கப்பட்டதன் பிற்பாடு நாட்டில் அரசியல் குழப்பம்…

இலங்கையில் பேருந்தில் பயணிக்கும் தமிழ் பெண்களுக்கும் இப்படித்தான் நடக்குதா! எச்சரிக்கை…

இலங்கையில் 90 வீதமான பெண்கள் போக்குவரத்துக்களின்போது துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு வீதமான பெண்கள் மாத்திரமே காவல்துறையில் முறைப்பாடுகளை செய்வதாக தரவுகள் வெளியாகியுள்ளன. வருடந்தோறும் நவம்பர் 25ஆம் திகதி, ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நீக்கும் தினமாகும். இந்தநிலையில் பெண்களை பொறுத்தவரையில் அவர்கள், உடல் ரீதியாக,…

வீரத்தலைவனின் பேருரை ஒலிக்கும்! மாவீரர்களுக்காய் சுடர்கள் மிலாசும்!!

இது கார்த்திகை மாதம். தமிழர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான காலம். தமிழீழ விடுதலைக்காக களமாடிய வேங்கைகளின் நினைவுக்காலங்கள். அவர்களின் நினைவுகளை ஈழத் தமிழ் மக்கள் நெஞ்சில் நிறைத்து அஞ்சலிக்கும் காலம். எமது வீரத்தலைவனின் பேருரை ஒலிக்கும்காலம். மாவீரர்களுக்காய் சுடர்கள் மிலாசும் காலம். முப்பதாண்டுகளுக்கு மேலாய் சிங்கள அரசுக்கு அடி…

மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை – அரசாங்க…

மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இன்று(சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மாவீரர் நினைவு தின கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை. அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என…

ஈழத்தில் இந்துக்கோயிலருகே மர்ம கும்பல் செய்த நாசகார செயல்!

காரைதீவில் ஆலயம் அருகே மீண்டும் மாட்டெலும்புகள் வீசப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதட்டமும் நிலவியுள்ளது. காரைதீவுக் கிராமத்தின் தென்கோடியின் கடற்கரைப்பிரதேசத்தில் அமைந்துள்ள பத்திரகாளியம்பாள் ஆலயமருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காரைதீவு பத்திரகாளியம்பாள் ஆலயமருகே அதிகளவான மாட்டெலும்புகள் இனந்தெரியாத விசமிகளால் வீசப்படுவது இது முதற்றடவையல்ல. இது 4-வது தடவையாகும். சம்பவத்தை கேள்விப்பட்டதும் மக்கள் ஒன்றுகூடினர்.…

மாவீரர் நினைவேந்தலுக்கு எதிர்ப்பு இல்லை; யாழ் பொலிஸார் அதிரடி!

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் இராணுவு முகாமொன்று அமைக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன்பாக உள்ள காணியில் எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கோப்பாய் பொலிஸார் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது நீதிமன்றத்தில் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தமிழீழ விடுதலை புலிகளின் சின்னங்களைகாட்சிப்படுத்தி,…

லண்டன் வீதிகள் எங்கும் புலிக்கொடி: தமிழர்களின் ஆதிக்கத்தை கட்டி நிமிர்ந்து…

லண்டனில் உள்ள பல முக்கியமான வீதிகள் எங்கும், தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது. லண்டனில் பல முக்கிய இடங்களில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். பல ஆயிரக்கணக்கான வியாபர நிலையங்கள் தமிழர்களுக்கு சொந்தமானவை. அங்கே பல இடங்களில் புலிக் கொடி மிடுக்குடன் பறக்கிறது. இதனைப் பார்க்கும் பல வேற்றின மக்கள்…

மகிந்தவின் மண்டையில் மீண்டும் பாரிய அடி ! 121 வாக்குகளால்…

நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர் எண்ணிக்கை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் கட்சி தோல்வி கண்டுள்ளது.121 – 0 என்ற பெரும்பான்மையில் வாக்கெடுப்பு வெற்றி பெறற்தாக சபாநாயகர் அறிவித்துள்ளார். யோசனையை சமர்ப்பித்த ஐக்கிய…

தமிழினத்தை முற்றாக அழிக்க தென்னிலங்கை துணிந்துவிட்டது: கஜேந்திரகுமார்

தமிழர் தாயக பிரதேசத்தை முழுமையாக ஆக்கிரமித்து, எமது இனத்தை முற்றாக அழிக்கும் அளவிற்கு தென்னிலங்கை துணிந்துவிட்டது என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து…

​US செனட் சபை மைத்திரிக்கு எச்சரிக்கை விடுத்தது: சூடு பிடிக்கும்…

அமெரிக்க செனட் சபையின் உறுப்பினரும், அதன் தலைவருமான கிருஸ் வான் இலங்கை அதிர்பர் மைத்திரிக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இலங்கையின் சட்ட திட்டங்களை மதித்து நடக்குமாறும். பாராளுமன்றில் மகிந்த மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணை வெற்றி பெற்றதை ஏற்றுக் கொண்டு, மகிந்தவை…

இலங்கை மன்னார் மனித புதைகுழி: கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் எண்ணிக்கை 230…

இலங்கையில் வட மேற்கு நகரான மன்னாரில் பெரும் கல்லறை ஒன்றில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் இந்தாண்டு தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்பு போர் மண்டலமாக இருந்த இடத்தில் உள்ள கல்லறையில் 230க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் இதுபோன்று வேறொரு இடத்தில் 90 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டது.…

இலங்கையின் அரசியல் குழப்பங்களால் ’படுகுழிக்குள் பொருளாதாரம்’ செல்லும் ஆபத்து

நாட்டின் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில், இலங்கையால் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன்களைச் செலுத்த முடியாத நிலைமை ஏற்படுமென, இலங்கையின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது. நாடுகளின் நிதி நிலைமை தொடர்பாக ஆராயும் மூடீஸ் நிறுவனம், இலங்கையின் கடன் தரப்படுத்தலைத் தரமிறக்கிய பின்னணியிலேயே, இக்கருத்தை, அக்கட்சி…

மாவீரர்களை நினைவுகூர அச்சம் இன்றி வாரீர்! ஏற்பாட்டு குழு அழைப்பு!!

மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற நிலையில், மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் அச்சமின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அம்பாறை கஞ்சிககுடிச்சாறு மாவீரர் தூயிலும் இல்ல நினைவேந்தல் ஏற்பாட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த காலங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் தலையீடுகள் காணப்பட்ட நிலையில், இம்முறை நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு…