இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
ஜெனீவா தீர்மானத்தை தணிக்க இலங்கை அரசு முயற்சி: த.தே.கூட்டமைப்பு
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முன்னெடுப்பில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையின் கடுமைத் தன்மையை தணிப்பதற்காக அல்லது நீர்த்துப் போகச் செய்வதற்காகவே இலங்கை அரசு தென்னாபிரிக்காவிற்கு தூதுக்குழுவொன்றை அனுப்பியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான…
நவனீதம்பிள்ளைக்கு 14 அரச சார்பற்ற நிறுவனங்கள் தகவல்களை வழங்கியுள்ளன!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு 14 அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் தகவல்களை வழங்கியுள்ளன. மனித உரிமைப் பேரவையில் பிள்ளை சமர்ப்பிக்க உள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்கள் தகவல் வழங்கியுள்ளன. 74 அம்சங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை…
இந்திய, அமெரிக்க நடவடிக்கை தொடர்பில் தமிழர்கள் அவதானமாக செயற்படவேண்டும்!- ஆங்கில…
இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. எனினும் தமிழர்கள் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நடவடிக்கைகள் குறித்து அவதானமாக இருக்கவேண்டும் என்று ஆங்கில இணையத்தளம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தென் சூடான்ää கிழக்கு திமோர் மற்றும் கொசோவோவில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தமுடியுமானால் ஏன்…
சாட்சியமளித்தவர்களின் விபரங்களை சேகரிக்கும் இராணுவம்
யாழ்.மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளித்தவர்களின் விபரங்களை கிராம சேவையாளர்களிடம் இராணுவத்தினர் கோரியிருப்பதாகத் தெரிய வருகின்றது. அதிலும் இராணுவத்தினருக்கு எதிராகச் சாட்சியமளித்தவர்களின் விவரங்களை அவர்கள் கேட்டிருப்பதாக அறியமுடிகின்றது. காணமற்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் கடந்த 14 ம் திகதி முதல் 17 ம்…
பின் வாங்கியது பிரித்தானியா: இலங்கைக்கு எதிரான யோசனை இல்லை
எதிர்வரும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா இலங்கைக்கு எதிராக எவ்வித யோசனை வரைபையும் சமர்ப்பிக்காது என்று பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் உறுதியளித்துள்ளது. பிரித்தானியாவில் வாழும் இலங்கையை சேர்ந்த கன்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடம் இந்த உறுதியை குறித்த அலுவலகம் வழங்கியுள்ளது. இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.…
நவநீதம்பிள்ளையின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை அரசு!- திவயின
போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூர இடமளிக்க வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. உலகில் எந்த நாடும் பயங்கரவாதிகளை நினைவுகூர இடமளிப்பதில்லை எனவும் அவரது கோரிக்கை புலிகளின் பயங்கரவாதத்திற்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வமான அங்கீகாரம் என அரசாங்கத்தின் உயர்மட்ட…
பொருளாதாரத்தடையை கண்டு இலங்கை அஞ்சாது!- அமைச்சர் நிமல் சிறிபால டி…
மனித உரிமைகள் விடயத்தை முன்வைத்து எந்த ஒரு நாடும் இலங்கை மீது பொருளாதார தடைகளை ஏற்படுத்தினால் அதனை கண்டு இலங்கை அஞ்சாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். போர் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் பொருளாதாரத்தை உரிய வகையில் கட்டியெழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த…
இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை! கசிந்தது நவநீதம்பிள்ளையின் அறிக்கை!
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு உதவத் தமது பணியகம் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர்…
ஜெனீவாவை ஏமாற்றுவது போல யாழ்ப்பாணத்தை ஏமாற்ற முடியாது!- உறவுகள் ஆதங்கம்!…
இலங்கை அரசாங்கம் ஜெனீவாவை ஏமாற்றுவது போல யாழ்ப்பாணத்தையோ, வடக்கையோ ஏமாற்ற முடியாது. இவ்வாறு காணாமல் போனோர் தொடர்பில் சாட்சியப்பதிவுக்காக நேற்று யாழ். மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்த உறவுகள் பலர் இவ்வாறு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஜனாதிபதி ஆணைக்குழுவினால் காணாமல் போனோர் தொடர்பான சாட்சியப்பதிவுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றது. அதன்படி…
காணாமல் போனோர் பற்றி சர்வதேச விசாரணைக்கு கோரினேன்: ஜெனிவா சென்று…
இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் சுதந்திரமாக சாட்சியமளிக்கத்தக்க வகையிலான சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வடமாகாண சபையின் பிரதிநிதியாக ஜெனீவாவுக்குச் சென்று திரும்பியுள்ள அந்த சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறினார். சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பலவற்றையும் ஜெனிவாவில் உள்ள சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து…
என் கணவரை விசாரணைக்கென அழைத்து சென்ற இராணுவத்தினரை அடையாளம் காட்டமுடியும்!:…
யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை இன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு சாட்சியமளித்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் றேகானின் (றேகா) மனைவி துளசிகா, இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் தனது கணவர் சரணடைந்த இராணுவ அதிகாரியினை அடையாளம் காட்டமுடியும் என…
காணாமல்போகச் செய்தவர்கள் படையினர், ஈபிடிபி, கருணா குழுவினரே!- உறவுகளின் கண்ணீரால்…
யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமசேவகர் பிரிவில் காணாமல் போனவர்களுக்கான பதிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்றைய…
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை முனைப்பை ரஷ்யா நிராகரிப்பு
மேற்கத்தைய நாடுகள் இலங்கையின் போர்க்குற்றங்களுக்காக சர்வதேச விசாரணை கோருவதை ரஷ்யா நிராகரித்துள்ளது. இலங்கையின் இறுதிப்போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் ஜெனீவாவில் சர்வதேச விசாரணையை கோரப்போவதாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஏற்கனவே தெரிவித்து வருகின்ற. ஏற்கனவே இது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை தண்டிக்குமாறு ஐக்கிய நாடுகளும் இலங்கையை கேட்டுக்கொண்டது.…
இலங்கை மீது போலியான சாயம் பூச முயற்சி: சவேந்திர சில்வா
மேற்கத்தைய நாடுகளில் இலங்கை மீது போலியான சாயத்தை பூச பல குழுக்கள் முயற்சித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உதவி வதிவிடப்பிரதிநிதி சவேந்திர சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். இந்தக்குழுக்கள் தமது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திப்படுத்தி கொள்ள முயற்சிக்கின்றன. எனினும் அவை தோல்வியிலேயே முடிந்துள்ளன என்று சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். நியூயோக்கில்…
அமெரிக்கப் பிரேரணைக்கு ஆதரவாக 800 குழுக்கள்: கலக்கத்தில் இலங்கை!
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு அமெரிக்காவுக்கு சுமார் 800 குழுக்கள் வரை ஆதரவு வழங்குவதாக இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். மேற்கத்தைய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டதன் அடிப்படையில் தமது கருத்துக்களை ஊடகவியலாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணைக்கு விடுதலைப் புலிகளின்…
ஐ.நா தலையீட்டுடன் வடக்குப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது!– அரசாங்கம்
வடக்கின் பிரச்சினைகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீட்டுடன் தீர்வு காண முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீட்டின் அடிப்படையில் வடக்கு மாகாணசபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. வட மாகாணசபைக்கு அதிகாரத்தை வழங்க ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய வேண்டுமென…
அமெரிக்க,பிரித்தானிய யோசனைகளை நிராகரித்த இலங்கை அரசு!- திவயின தகவல்
மார்ச் மாதம் 3 ம் திகதிக்கு முன்னர் வடமாகாண சபைக்கு 13 வது திருத்தச் சட்டத்திலுள்ள அனைத்து அதிகாரங்களையும் வழங்க வேண்டுமென அமெரிக்காவும், பிரித்தானியாவும் விடுத்திருந்த வேண்டுகோளை இலங்கை அரசு முற்றாக நிராகரித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 400 சிபார்சுகளையும்…
அனந்தி சசிதரன், ஜெனிவாவுக்கு நேற்று பயணமானார்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளதாக மிகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடனேயே அனந்தி சசிதரன் பயணமாகி இருப்பதாகவும், இவ்விருவரும் நேற்று புதன்கிழமை மாலையே பயணமாகி விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஐ.நாவின் மனித…
போரின் போது மனித உரிமை மீறப்பட்டவர்களுக்கு உதவுங்கள்: மன்னிப்புசபை கோரிக்கை
இலங்கையில் போரின் போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு சர்வதேச மன்னிப்பு சபை, 25வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கோரியுள்ளது. ஜெனீவா மாநாடு ஆரம்பமாவதை முன்னிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மன்னிப்புசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் போரின் போது மனித…
இலங்கைக்கு எதிரான பிரேரணை நிச்சயம் நிறைவேறும்: பிரித்தானியா நம்பிக்கை
இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச்சில் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை நிறைவேற்றப்படும் என்று பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்தப் பிரேரணையை அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து சமர்ப்பிக்கவுள்ளன. தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் மற்றும் சியோப்ஹெய்ன் ஆகியோர், பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அந்த நாட்டின்…
இலங்கைக்கு சீனா ஆதரவு வழங்குவதாக பீரிசிடம் வாக்குறுதி!
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. நேற்று பெய்ஜிங்கில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்தித்துப் பேசிய, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இதனைத் தெரிவித்துள்ளார். மனிதஉரிமை விவகாரங்களை வைத்து இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில், சில நாடுகள் தலையீடு செய்வதை சீனா எதிர்ப்பதாக, வெளிவிவகார…
இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும்! பிரித்தானிய உயர்ஸ்தானிகர் செவ்வி
இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் சர்வதேச விசாரணை அவசியமெனக் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கை அரசு உள்ளக விசாரணையை நடத்தாத பட்சத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ராங்கின் தெரிவித்தார். கொழும்பில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு…
சிறிலங்காவில் பெண்களின் நிலை – அமெரிக்க அதிகாரி கவலை
சிறிலங்காவை விமர்சிப்பதற்காகவே, தான் அங்கு பயணம் செய்யவிருந்ததாக, சிலர் எண்ணுவதாகவும், ஆனால், தனது நோக்கம் அதுவல்ல என்றும் தெரிவித்துள்ளார், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பெண்கள் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவர் கத்தரின் ருசெல். சிறிலங்காவினால், நுழைவிசைவு மறுக்கப்பட்ட, கத்தரின் ருசெல் அம்மையார், நேற்று கொழும்பிலுள்ள அமெரிக்கன் நிலையத்தில், உள்ளூர் பெண்கள்…