ஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான பரப்புரையில் சிறிலங்கா அமைச்சர்கள் மும்முரம் –…

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதனை முறியடிப்பதற்கான, ஆதரவைத் திரட்டும் முயற்சிகளில் சிறிலங்காவும் மும்முரமாக இறங்கியுள்ளது. ஏற்கனவே, சிறிலங்கா அமைச்சர்கள் பலரும், பல்வேறு நாடுகளுக்கும் சென்று ஆதரவு திரட்டியுள்ளனர். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸ்,…

நவனீதம்பிள்ளையின் அறிக்கை தயார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது, இலங்கை தொடர்பில், பத்தாயிரம் சொற்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை நவனீதம்பிள்ளை தயாரித்துள்ளார். எதிர்வரும் 26ம் திகதி நண்பகல் 12.00 மணியளவில் நவனீதம்பிள்ளை இந்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார். நவனீதம்பிள்ளை இந்த அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக ஐந்து…

இலங்கைக்கு ஆதரவாக ரஸ்யா கருத்து வெளியிட உள்ளது

இலங்கைக்கு ஆதரவாக ரஸ்யா கருத்து வெளியிட உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மாநாடு ஜெனீவாவில் ஆரம்பாகவுள்ளது. இந்த மாநாட்டில் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன. இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை…

லிபியா மற்றும் ஈராக் போன்று இலங்கையையும் மாற்ற தீய சக்திகள்…

லிபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளைப் போன்று இலங்கையிலும் ஊடுறுவுவதற்கு சில தீய சக்திகள் முயற்சித்து வருவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சில சர்வதேச சக்திகள் இலங்கைக்குள் செய்ய முடியாதவற்றை வெளிநாடுகளில் இருந்து கொண்டே மனித உரிமையைக் கருவியாகப் பயன்படுத்தி, செய்ய முயற்சிக்கின்றனர் என அவர்…

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக பிரித்தானிய, கனேடிய வெளியுறவு அமைச்சர்கள் உரையாற்றுவர்!

ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது அமர்வின், தொடக்க நாளன்று பிரித்தானிய, மற்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர்கள், பங்கேற்று உரையாற்றவுள்ளனர். எதிர்வரும் 25 வது மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது இலங்கைக்கு எதிராக பிரித்தானியா மற்றும் கனேடிய வெளியுறவு அமைச்சர்கள் கடுமையான…

போர்க்குற்ற விசாரணை நடத்தும் அக்கறை மகிந்தவுக்கு இல்லை: இண்டர்நேஷனல் நியூயோர்க்…

இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற வெளியாகியுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தும் அக்கறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கிடையாது என இண்டர்நேஷனல் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. அண்மையில் தீ்ட்டிய ஆசிரியர் தலையங்கத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அவரது அரசாங்கம் மேற்கொண்டு வரும்…

மேற்குலக நாடுகளின் தேவைகளுக்காக இலங்கையில் சட்டம் இயற்ற முடியாது: ஜீ.எல்.…

மேற்குலக நாடுகளின் தேவைகளுக்காக இலங்கையில் சட்டம் இயற்ற முடியாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளின் தேவைகளுக்காக துரித கதியில் சட்டங்களை இயற்ற முடியாது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றன. மனித உரிமை விவகாரம் தொடர்பில் உலகின் அனைத்து நாடுகளும் ஒரே…

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள போர்க்குற்றங்கள்!

இலங்கை இராணுவத்தினரால் விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அதிகாரிகள் மறுத்துள்ளனர் என அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியாக 2009 மார்ச் மாதம் வடக்கில் தன்னார்வ தொண்டு நிறுவனம் இலவசமாக வழங்கிய கஞ்சியைப் பெற்றுக் கொள்வதற்காக நூற்றுக்கணக்கான மக்கள்…

வடக்கு இராணுவத்துக்கு வவுனியாவில் அமெரிக்கா பயிற்சி

அமெரிக்க பசும்பிக் படையினரின் 4ம் மனிதாபிமான கண்ணிபவடி பெயற்குழு (Humanitarian Mine Action Team) இரண்டு வார பயிற்சி ஒன்றை இன்று வவுனியாவில் நிறைவிற்கு கொண்டுவந்தது. பூஒயா இராணுவ முகாமில் நடைபெற்ற இப்பயிற்சியின் போது இலங்கையின் இராணுவ கண்ணி வெடி அகற்றும் பிரிவிற்கு, அமெரிக்க HMA குழுவின் மருத்துவ,…

இலங்கை மீது சர்வதேச விசாரணை! உறுப்பு நாடுகளில் தங்கியுள்ளது: ஐ.நா…

இலங்கையில் இறுதிப்போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமை குறித்து சர்வதேச விசாரணை என்பது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளை பொறுத்த விடயம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் செயலாளரின் உதவிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். சர்வதேச…

இலங்கை அரசு, தமிழ் மக்களுக்கு எதையும் வலிந்து தரப்போவதில்லை: பா.உ.சரவணபவன்

இலங்கை அரசு, எங்களுக்கு எதையும் வலிந்து தந்துவிடப் போவதில்லை. எங்களிடம் இருக்கும் வளங்களை நாங்கள் தான் சரியாகப் பயன்படுத்தி எம்மை நாம் தான் வளப்படுத்த வேண்டும் என்று யாழ். மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார் சனசமூக நிலையங்களுக்குப் புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று கரவெட்டிப் பிர தேச…

இலங்கை யுத்தத்தில் பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம்! திட்டமிட்ட தாக்குதல்களாக கருதப்பட முடியாது!…

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சில பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும், எனினும், அவை திட்டமிட்ட அடிப்படையில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களாக கருதப்பட முடியாது என இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியும், அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகருமான திசர சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை யுத்தம் தொடர்பில் சர்வதேச நாடுகள் கவலைப்பட வேண்டிய…

போரின் பின்னர் புதைத்த மனித எச்சங்களை அழித்த இராணுவம்! புதிய…

போர் முடிந்த பின்னர், பொதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மனித எச்சங்களை இராணுவத்தினர் திட்டமிட்டு அழித்து விட்டதாக சர்வதேச சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் தடயங்களை இல்லாமல் செய்யும் நோக்கில் இலங்கை அரசாங்கமும் இராணுவத்தினரும் இணைந்து அழித்து விட்டதாக சர்வதேச…

மனித உரிமை மீறல்களில் அரசாங்கம் ஈடுபட்டது!- லக்ஸ்மன் கிரியல்ல

அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல குற்றஞ்சாட்டியுள்ளார். வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் குடிநீர் கோரிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை, வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியமை போன்ற சம்பவங்கள் மனித உரிமை மீறல்களுக்கான சிறந்த…

ஐ.நா. மனிதவுரிமை பிரேரணைக்கு எதிராக செயற்படப் போவதாக ரஷ்யாவும், அவுஸ்திரேலியாவும்…

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படும் மனிதவுரிமை மீறல் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று அவுஸ்திரேலியா கூறுகிறது. அவுஸ்திரேலியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜுலி பிஷோப், சிட்னி மோர்னிங் ஹெரல்ட் செய்தித்தாளுக்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள்…

முள்ளிவாய்க்கால் மனிதப் புதைகுழியின் நீலப் பிரதிகள்: திடுக்கிடும் தகவல் !

முள்ளிவாய்க்கால் மற்றும் அதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களின், புதைகுழிகளின் நீலப் பிரதிகள் இராணுவத்திடம் உண்டு எனவும், அதனை தான் நேரில் பார்த்ததாகவும் ஒரு சாட்சி தற்போது தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட மக்களை இராணுவம் அப்படியே புதைத்தது என்றும், புதைத்த இடங்களை அவர்கள் வரைபடமாக வரைந்து வைத்திருந்தார்கள் என்றும்…

பாராளுமன்றத்தில் கூச்சலிடுவதால் மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை!- வி. முரளிதரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்றத்திலும், மாகாண சபையிலும் எதிர்க்கட்சி ஆசனத்திலிருந்து கொண்டு கூச்சலிடுவதால் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கப் போவதில்லை என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் எமது மக்கள் இழந்த அபிவிருத்திகளை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே கொண்டுவர முடியும் என்றும்…

நிஷா தேசாயின் கூற்றுக்கு கோத்தபாய கடும் எதிர்ப்பு!

போர் முடிந்து ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் மனிதஉரிமைகள் நிலை சீரழிந்துள்ளது. ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய நிஷா தேசாய் பிஸ்வாலின் கூற்றுக்கு இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமது  இலங்கைப் பயண முடிவில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய…

அமெரிக்க பிரேரணைக்கு பல நாடுகள் ஆதரவு! மண்டியிடுவதற்கு இலங்கை தயாராக…

ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை தோற்கடிக்க பல்வேறு நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், சர்வதேச சமூகத்தின் முன் மண்டியிடுவதற்கு இலங்கை தயாராக இல்லை என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்தார். அமெரிக்க பிரேரணைக்கு எதிராக ஆதரவு திரட்டும் நோக்கில் ஜனாதிபதி…

ஐக்கியமான வடமாகாணத்தைக் கட்டியெழுப்ப யாவரும் உதவ வேண்டும்: சீ.வி.விக்னேஸ்வன்

வடமாகாணத் தமிழ்ப் பேசும் மக்கள் இன வேறுபாடின்றி மனிதாபிமான அடிப்படையில் வாழ்ந்து வருபவர்கள் என்று உலகம் எம்மைப் போற்றும் அளவிற்கு எமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வன் தெரிவித்துள்ளார். வவுனியா நகர சபை அட்டவணைப்படுத்தப்படாத பதவி அணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு, வவுனியா நகரசபைக்…

உள் விவகாரங்களில் எவரும் தலையிட வேண்டியதில்லை!- நிஷாவின் கருத்துக்கு இலங்கை…

ஜனநாயகம் மற்றும் இறைமையுடைய நாடு என்ற வகையில் இலங்கையின் உள்ளூர் விவகாரங்களில் சர்வதேச சமூகம் தலையிட்டு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியமில்லையென வெளிவிவகார அமைச்சு நேற்று தெரிவித்தது. அமெரிக்கா இலங்கைக்கெதிராக முன்கூட்டியே தீர்மானித்துள்ள செயற்பாடுகளுக்கு சாதகமளிக்க கூடிய வகையில் ஆதாரமில்லாமல் வெளியிட்டிருக்கும் அறிக்கையானது பொறுப்பற்ற செயனமுறையெனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.…

கூறியதை கூறவில்லை என்று நழுவும் நிலையில் பிரித்தானியப் பிரதமர்! திடுக்கிடும்…

இலங்கை சென்ற பிரித்தானியப் பிரதமர் இலங்கையில் இடம்பெற்ற யுத்த அழிவுக்கு அன்று சர்வதேச விசாரணை என்றார். ஆனால் இன்று கூறவில்லை என நழுவும் நிலையில் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் என பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வீ.ரவிக்குமார் தெரிவித்தார். இவ்வாறு இலங்கை அரசாங்கம் மனித உரிமை…

மன்னார் புதைகுழி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு!- செல்வம்…

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து 55 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்துள்ளார். மன்னார் சிவில் சமூகம் மற்றும் பொதுமக்கள் அமைப்புக்கள் என்பன இணைந்து இந்தப்போராட்டத்தை…