நாட்டில் பனிமூட்ட நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், மலேசியர்கள் தங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள நிகழ்நேர முடிவுகளை எடுப்பதற்கு வசதியாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒவ்வொரு மணிநேரமும் காற்றின் தரக் குறியீட்டை வெளியிட வேண்டும் என்று இரண்டு வளிமண்டலவியல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள 24 மணிநேர சராசரி…
‘அம்னோ கேலாங் பாத்தாவை இன போர்க்களமாக மாற்றுகிறது’
"சீனப் பெண்களை விலைமாதர்கள் என்றும் இந்தியர்களைப் பிச்சைக்காரர்கள் என்றும் வருணித்தது எந்தக் கட்சி என்பதையும் முஹைடின் மலேசியர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்" 'இனவத' டிஏபி-யை நிராகரிக்குமாறு முஹைடின் கேலாங் பாத்தா வாக்காளர்களிடம் சொல்கிறார் அல்பர்ட்தான்98: அந்த மனிதர் (அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசின்) சொல்வதை நீங்கள் நம்புகின்றீர்களா ?…
ஹிண்ட்ராப், நஜிப் சந்திப்பா?
ஹிண்ட்ராப் முன்வைத்த அதன் ஆறு கூறுகள் அடங்கிய பெருந்திட்டத்தை பிரதமர் நஜிப் ஏற்றுக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் இன்று (ஏப்ரல் 18) மாலை மணி 6.00 அளவில் பிரிக்பீல்ட்ஸ் விவேகனந்தா தமிழ்ப்பள்ளியில் நடக்க திட்டமிடப்பட்டிருக்கும் ஹிண்ட்ராப்புடனான சந்திப்பின்போது கையெழித்திடுவார் என்று கூறும் எஸ்எம்எஸ் செய்தியைப் பலர் பெற்றுள்ளனர். அந்த எஸ்எம்எஸ்…
சுல் நோர்டின் நியமனம் குறித்து மஇகா, பிஎன் வேட்பாளர்கள் கருத்துச்…
பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நோர்டின் ஷா ஆலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பது பற்றி மஇகாவையும் மற்ற பிஎன் கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் நிலைபாட்டினைத் தெரிவிக்க வேண்டும். தெரிவிப்பார்களா? என்று சவால் விடுத்துள்ளார் பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ. சுல்கிப்ளியை பிஎன் வேட்பாளராக…
பெர்சே 3.0 பேரணியை மோசமாக கையாண்டதாக போலீஸ் மீது குறை…
கடந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியை போலீசார் கையாண்ட முறை 2012 அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் உணர்வுகளுக்கு ஏற்ப அமைந்திருக்கவில்லை என சுஹாக்காம் என்ற மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது. அந்தப் பேரணி தொடர்பாக போலீசார் மீது தெரிவிக்கப்பட்ட புகார்களை விசாரித்த…
கனி டாக்டர் மகாதீருடைய ‘பிரதிநிதியாக’ செயல்படுகிறார் என கிட் சியாங்…
வரும் பொதுத் தேர்தலில் தம்மைப் 'புதைப்பதற்கு' முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வகுத்துள்ள திட்டத்திற்கு பிரதிநிதியாக கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் தம்மை எதிர்க்கும் அப்துல் கனி ஒஸ்மான் செயல்படுவதாக டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் குற்றம் சாட்டியுள்ளார். தமக்கு எதிராக கனி நிறுத்தப்படுவது,…
எதிர்ப்பு இருந்தாலும் பினாங்கு வேட்பாளர் பட்டியல் ‘இறுதியானது’
13வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தெரிவு செய்யப்படாதவர்களும் கைவிடப்பட்டவர்களும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பினாங்கு பிஎன் தனது வேட்பாளர் பட்டியலை மறு ஆய்வு செய்யாது. அந்தப் பட்டியல் இறுதியானது. உள் சதிகாரர்கள் மீதான தனது நிலையில் பிஎன் கூட்டணி உறுதியாக இருக்கிறது என மாநில பிஎன் தலைவர் தேங் சாங்…
நஸ்ரி: அரசியல் வன்செயல்களைப் பொறுப்பதற்கில்லை
13வது பொதுத் தேர்தலின்போது அரசியல் வன்செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், பிஎன்- ஆதரவாளர்களாக இருந்தாலும்கூட, அதிகாரிகள் விட மாட்டார்கள். “அவர்கள் பிஎன் ஆதரவாளர்களாக இருந்தால்கூட நடவடிக்கை எடுப்போம். தப்புக்குத் தப்பு சரியாகிவிடாது”, என்று பராமரிப்பு அரசாங்கத்தின் சட்ட விவகார அமைச்சரான முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் இன்று கோலாலும்பூரில்…
மசீச: 1மலேசியா வெற்றிகண்டு அஞ்சுகிறது பக்காத்தான்
பக்காத்தான் ரக்யாட், 1மலேசியா கொள்கையின் வெற்றி கண்டு அது மக்களின் நெஞ்சைக் கவர்ந்திருப்பதை எண்ணி பயந்து போயிருப்பதாக மசீச நினைக்கிறது. அதுதான், 13வது பொதுத் தேர்தலில் 1மலேசியா அடையாளச் சின்னம் பயன்படுத்தப்படுவதற்கு பக்காத்தான் ரக்யாட்டுடன் தொடர்புகொண்ட என்ஜிஓ-வான சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஏஎம்) திடீர் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு…
கனி: மந்திரி புசார் பதவியை முடித்துகொள்வதில் பரம திருப்தி
ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒத்மான், தம் அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரத்தான் அம்னோ தம்மை கேலாங் பாத்தாவில் களமிறக்குவதாக டிஏபி கூறிக்கொள்வதை மறுக்கிறார். தாம் கேலாங் பாத்தா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை வைத்து டிஏபி அவ்வாறு கூறுவதில் உண்மையில்லை என்றாரவர். கனி, இன்று ஜோகூர் பாரு தங்குவிடுதி…
அன்வாரின் புகழைக்கண்டு அஞ்சவில்லை என்கிறார் போட்டியாளர்
முன்னாள் பினாங்கு பாஸ் தேர்தல் இயக்குனர் மஸ்லான் இஸ்மாயிலிடம் பெர்மாத்தாங் பாவில் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை எதிர்க்கும் பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பினாங்கில் கவனத்தைக் கவரும் இன்னொருவர் பினாங்கு அம்னோ இளைஞர் தலைவர் ரீஸல் நயினா மரைக்கான். அவர் கப்பாளா பத்தாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்குகிறார்.…
‘தண்டா புத்ராவை’ திரையிடுவதற்காக ஜோகூர் UiTM விரிவுரைகளை ரத்துச் செய்தது
'தண்டா புத்ரா' திரைப்படத்தை மாணவர்கள் கட்டாயமாக பார்க்க வேண்டும் என்பதற்காக இன்று காலை ஜோகூர் UiTM என்ற மாரா தொழில்நுட்பப் பல்கலைகழகத்தில் எல்லா விரிவுரைகளும் ரத்துச் செய்யப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. "பட்டப்படிப்பு மாணவர்களுக்குக் கட்டாய நிகழ்வு: தண்டா புத்ரா திரையிடப்படுவது" என்னும் தலைப்பைக் கொண்ட குறிப்பு நேற்று…
காலிட்: அந்த ‘செக்ஸ் வீடியோ’வைப் பார்க்க எனக்கும் ஆசைதான்
தம்மைக் களங்கப்படுத்தும் பாலியல் காணோளி ஒன்று வெளியிடப்படும் என்ற மருட்டலுக்கு எதிர்வினையாற்றியுள்ள சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், அது வெளியிடப்படுவதில் தமக்கும் தம் மனைவிக்கும் “மகிழ்ச்சியே” என்றார். “அப்படி ஒன்று வெளிவந்தால் நான் அரசியல் ஈடுபாட்டை நிறுத்துவேன், பின்னர் இனிதே உலகை வலம்வரலாம் என்பதை நினைத்து…
டிஏபி: ஐந்து பிஎன் வேட்பாளர்கள் போலியான பட்டங்களை வைத்துள்ளனர்
ஐந்து பிஎன் வேட்பாளர்களுடைய கல்வித் தகுதிகள் குறித்து டிஏபி தேர்தல் வியூகவாதி ஒங் கியான் மிங் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த பட்டங்கள் கேள்விக்குரிய அந்நிய கல்வி நிலையங்கள் வழங்கியவை என அவர் கூறிக் கொண்டார். இரண்டு நாடாளுமன்ற, மூன்று சட்டமன்ற வேட்பாளர்களைப் பெயர் குறிப்பிட்ட அவர், போலியான பல்கலைக்கழகங்களின்…
பிஎன் மீது மூன்று பினாங்கு பிஎன் தலைவர்கள் ‘போர்’ பிரகடனம்
13வது பொதுத் தேர்தலுக்கு வரும் சனிக்கிழமை வேட்பாளர் நியமனங்கள் சமர்பிக்கப்படவிருக்கும் வேளையில் பினாங்கு பிஎன்-னில் உட்பூசலும் சதி வேலையும் தீவிரமடைந்துள்ளன. அதனால் அந்தக் கூட்டணிக்குள் குறிப்பாக அம்னோ, கெரக்கான் முகாம்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பக்காத்தான் ராக்யாட்-டுக்கு எதிராக வாக்களிக்கப்படும் எனக் கருதப்படும் மலாய் கிராமப்புற, பல இனத் தொகுதிகளை…
இரண்டு இடங்களைத் தக்க வைத்துக் கொள்ள பிகேஆர் சின்னத்தில் பிஎஸ்எம்…
பல தொகுதிகள் மீது பிஎஸ்எம் என்ற Parti Sosialis Malaysia -வுக்கும் பிகேஆர் கட்சிக்கும் இடையில் நிலவிய தேக்க நிலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. 2008ம் ஆண்டு செய்ததைப் போல பிகேஆர் சின்னத்தில் கோத்தா டமன்சாராவிலும் சுங்கை சிப்புட்டிலும் தனது நடப்பு உறுப்பினர்களை நிறுத்துவதற்கு பிஎஸ்எம் ஒப்புக் கொண்டுள்ளது.…
முன்னாள் ஐஜிபி மூசா: வாக்காளர்களை பயமுறுத்த வேண்டாம்
பொதுத் தேர்தலில் அரசாங்க மாற்றம் நிகழ்ந்தால் இனப் பதற்றம் அல்லது கலவரங்கள் மூளக் கூடும் என்ற அறிக்கைகளை வெளியிட்டு 'மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதை' நிறுத்துமாறு முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) மூசா ஹசான் அரசியல்வாதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் நேற்று கோலாலம்பூரில் சுமூகமான, அமைதியான…
‘இனவாத டிஏபி-யை’ நிராகரியுங்கள் என முஹைடின் கேலாங் பாத்தா வாக்காளர்களுக்குச்…
பிஎன் துணைத் தலைவர் முஹைடின் யாசின், 'இனவாத, பிரிவினைவாத, ஆணவப் போக்குடையது' என தாம் வருணிக்கும் டிஏபி அரசியலை நிராகரிக்குமாறு கேலாங் பாத்தா வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளார். "கேலாங் பாத்தா மக்கள் அனைவருக்கும் லிம் கிட் சியாங்-கை தெரியும். நமக்கு அவருடைய வரலாறு தெரியும். அவர் ஒர் இடத்திலிருந்து…
பிஎன் வேட்பாளர் பட்டியலில் இப்ராஹிம் அலி இல்லை, சைபுடின் இடம்…
பராமரிப்பு அரசாங்கத்தின் உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா தமது பாகாங் தெமர்லோ நாடாளுமன்றத் தொகுதியை தக்க வைத்துக் கொள்வதற்கு அங்கு மீண்டும் நிறுத்தப்படுகிறார். அந்தத் தகவல் இன்று அறிவிக்கப்பட்டது. முற்போக்கான சிந்தனைகளைக் கொண்ட அம்னோ தலைவர் என வருணிக்கப்படும் சைபுடின் அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் ஆவார்.…
சிகாமட்டில் முழு அமைச்சருக்கு வாய்ப்புக்கள் கூடுதலாக இருக்கும் என்கிறது மஇகா(…
சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் 'சாதாரண மனிதரை' காட்டிலும் முழு அமைச்சருக்கு அதிகமான வலிமை உண்டு என மஇகா தலைவர் ஜி பழனிவேல் கூறியிருக்கிறார். தமது கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் எஸ் சுப்ரமணியம், ஜோகூர் பிகேஆர் தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான சுவா ஜுய் மெங்-கை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும்…
மஇகா, இழந்த நாடாளுமன்றத் தொகுதிகளை மீட்க உறுதி பூண்டுள்ளது (விரிவாக)
2008 பொதுத் தேர்தலில் தான் இழந்த அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளை மீண்டும் கைப்பற்றப் போவதாக மஇகா உறுதி அளித்துள்ளது. அந்தத் தொகுதிகள் அனைத்திலும் மஇகா வெற்றி பெறும் எனத் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக கட்சித் தலைவர் ஜி பழனிவேல் இன்று கூறினார். அவர் 13வது பொதுத் தேர்தலுக்கான மஇகா…
ஈசா ஜெம்போலில் ஒரு பாடகருடன் மோதுகிறார், ரயிஸ் போட்டியிடவில்லை
நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் ஈசா சமட், ஜெம்போல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார். அவரை எதிர்ப்பவர் பாஸ் வேட்பாளர் அயிஷா வான் அரிப்பின். இவர், 1990 ஆம் ஆண்டுகளின் பிரபலமான பாடகராவார். இதனிடையே, தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் தேர்தலில் போட்டியிட மாட்டார்.…
கூட்டரசு பிரதேசத்தில் கவனிக்க வேண்டிய மூன்று தொகுதிகள்
லெம்பா பந்தாய், புத்ராஜெயா, பண்டார் து ரசாக் ஆகியவை 13வது பொதுத் தேர்தலில் கூட்டரசு பிரதேசத்தில் மிகவும் கவனிப்புக்குரிய தொகுதிகளாக உருவாகியுள்ளன. அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பிஎன் துணைத் தலைவர் முகைதின் யாசின் இன்று காலை அறிவித்தார். பராமரிப்பு அரசாங்கத்தின் கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங்…
பிஎஸ்எம் பக்காத்தான் சின்னங்களைப் பயன்படுத்த தயாராக உள்ளது; ஆனால்…
புத்ராஜெயாவிலிருந்து பிஎன் -னை விரட்டும் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் உணர்வுடன் பிஎஸ்எம் என்ற Parti Sosialis Malaysia சமரசத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது- பக்காத்தன் ராக்யாட்டில் உள்ள எந்தக் கட்சியின் சின்னத்திலும் தனது வேட்பாளர்களை அது நிறுத்தும். பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன் அதனை இன்று காலை அறிவித்தார்.…


