‘சுயேச்சை ஆய்வு நடத்தப்பட்டால் நஜிப் போட்டியிட முடியாது’

உங்கள் கருத்து: "அந்த ஆய்வு நடவடிக்கையை வெளியில் உள்ள சுயேச்சை தணிக்கை நிறுவனம் ஒன்றிடம் ஒப்படையுங்கள். பிரதமர் உட்பட அனைவரும் தூய்மையானவர்கள் எனக் கூறப்பட்டால் நான் பிஎன் -னுக்கு வாக்களிப்பேன்" தாயிப்பை ஆய்வு செய்ய பிரதமர் தயாரா ? பார்வையாளன்: பாரபட்சம் காட்டாத திறமையான புலனாய்வு நிறுவனம் (மலேசியாவில்…

“இப்பெருநாளை இலட்சியத் திருநாளாகக் கொண்டாடுவோம்”

-சேவியர் ஜெயக்குமார், டிசம்பர் 24.12.2012 இந்நாட்டு மக்கள் அனைவருக்கும்  இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்பண்டிகையின் சிறப்பே இருப்போர் இல்லாதவர்களுக்குத் தந்து உதவுவதுடன்   அன்பைஅனைவரிடமும் பரிமாறிக் கொள்வதில்தான் உள்ளது. நாட்டு மக்களிடையே ஒற்றுமையும், புரிந்துணர்வும் வளர அனைத்து வழிகளிலும், எல்லாப் பண்டிகைகளின் போதும் திறந்த…

‘பிஎன் எதிர்க்கட்சிகளிடம் உள்ள 20 இடங்களைக் கைப்பற்ற முடியும்’

வரும் பொதுத் தேர்தலில் பிஎன் எதிர்க்கட்சிகளிடம் உள்ள 20 இடங்களை மீண்டும் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற முடியும் என அம்னோ தகவல் பிரிவுத்  தலைவர் அகமட் மஸ்லான் கூறுகிறார். பிஎன் நடப்பு 140 நாடாளுமன்ற இடங்களை தக்க வைத்துக் கொள்வதோடு பாஸ் வசமுள்ள…

அனாக் ஆரஞ்சு வாகன அணியை பிஎன் ஆதரவுக் கும்பல்கள் தாக்கின

நெகிரி செம்பிலானில் நேற்றுக் காலை அனாக் அமைப்பின் வாகன அணி மீது பிஎன் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய போது அந்த அமைப்பைச் சேர்ந்த இரு போராளிகள் காயமடைந்தனர். பெல்டாவைக் காப்பாற்றுங்கள் என்னும் கருப்பொருளைக் கொண்ட அனாக் அமைப்பின் 30 வாகனங்களைக் கொண்ட அணி, தம்பினுக்கு அருகில் உள்ள பெல்டா…

ஒற்றுமை சீர்குலைவிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார் குடாட் எம்பி

தீவிரவாதம் காரணமாக  கலவரம் சூழ்ந்துள்ள நாடுகளில் காணப்படும் ஒற்றுமை சீர்குலைவு, குழப்பம், பூசல் ஆகியவற்றிலிருந்து மலேசியர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என குடாட் எம்பி அப்துல் ரஹிம் பக்ரி கூறுகிறார். இந்த நாட்டில் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும்  நிலை நிறுத்துவதற்கு அது உதவும் என அவர் சொன்னார். பல…

டிஏபி: தாயிப்பை ஆய்வு செய்ய பிரதமர் தயாராக இருக்கிறாரா ?

பிஎன் தேர்தல் வேட்பாளர்களை ஊழல் தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் பிரதமர் தீவிரமாக இருந்தால் அந்த நடவடிக்கைக்கு  முக்கியமான நபர் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் என டிஏபி  சொல்கிறது. தாயிப்பிடம் உள்ள பெருவாரியான சொத்துக்கள் மீது ஸ்விட்சர்லாந்தைத் தளமாகக் கொண்ட அரசு சாரா  அமைப்பான…

தேர்தல் சீரமைப்பு மீது ஆர்சிஐ அமைக்க முன்னாள் இசி தலைவர்…

நாடாளுமன்ற தேர்வுக் குழு(பிஎஸ்சி) பரிந்துரைத்த தேர்தல் சீரமைப்புகள் முழுமையானவை அல்ல என்று பெர்சே 2.0 கூறுவதை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைக்கப்படுவது அவசியம் என்கிறார் தேர்தல் ஆணைய(இசி) முன்னாள் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான். இசி செயலாளராக 17 ஆண்டுகளும் அதன் தலைவராக 10…

13வது பொதுத் தேர்தலில் நஜிப்புக்கு முதல் அதிகாரத்தை கொடுங்கள் என்கிறார்…

13வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அதிகாரத்தை (அவரது முதலாவது) மக்கள் கொடுக்க வேண்டும். இவ்வாறு பாடாங் செராய் எம்பி என் கோபால கிருஷ்ணன் கூறுகிறார். இந்த நாட்டையும் மக்கள் நலனையும் மேம்படுத்தும் உருமாற்றத் திட்டங்களையும் கொள்கைகளையும் தொடருவதற்கு நஜிப் மக்களிடமிருந்து அதிகாரத்தைப்…

சுவா: பிஎன்னிடம் குறைபாடு இருக்கலாம்; ஆனால், அது எல்லாரையும் அரவணைத்துச்…

பிஎன்னிடம் பல குறைகள் இருக்கலாம். ஆனால், எல்லாரையும் அரவணைத்துச் செல்லும் கொள்கைகள் அதனிடம் உண்டு. மற்ற கட்சிகளைப் போல் அது பாலியல் பாகுபாடு காண்பிப்பதில்லை என்று மசீச தலைவர் சுவா சொய் லெக் கூறினார். கிளந்தானில் யுனிசெக்ஸ் முடி அலங்கார நிலையங்கள் விசயத்தில் பாஸ்-தலைமையிலான அரசின் சர்ச்சைக்குரிய கொள்கைகள்…

நஜிப் தீபக்கின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிட்டு தம்மைத்தாமே ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ள…

எம்பி பேசுகிறார்: GOBIND SINGH DEO அடுத்த தேர்தலுக்கான பிஎன் வேட்பாளர்கள் கறைபடியாதவர்கள் என்பதை உறுதிப்படுத்தவும் அதன் மூலமாக கட்சிக்கு ஒரு நல்ல தோற்றத்தை ஏற்படுத்தித் தரவும் பிஎன் வேட்பாளர்களின் பின்னணி அலசி ஆராயப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். வேட்பாளர்கள் அப்பழுக்கில்லாதவர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். அதே நேரத்தில்…

வார இறுதியில் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் உமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை…

மாணவர் போராளியான உமார் முகமட் அஸ்மி காஜாங் சிறைச்சாலையில் வார இறுதியக் கழித்த பின்னர் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மேல் முறையீடு செய்வதற்காக அந்தத் தண்டனையை கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அமிலியா தீ நிறுத்தி வைத்தார். ஆனால் அவர் ஜாமீன்…

இந்தியாவிலிருந்து ஆங்கில மொழி ஆசிரியர்களைக் கொண்டு வருவதால் பிரச்னைகள் தீராது

"விரைவில் எல்லோரும் எஸ் தயாபரன் அல்லது டெரன்ஸ் நெட்டோ போன்று எழுதப் போகின்றார்கள். வழக்குரைஞர் அவர்களே எல்லாம் சரி சரி சரி அப்படி என்றால் என்ன ?" இந்தியாவிலிருந்து ஆங்கில மொழி ஆசிரியர்களை வரவழைக்க மலேசியா விரும்புகிறது கேஎஸ்என்: இது சரியான முடிவு. அதில் சிறப்புக் கணிதம், அறிவியல்…

இந்தியாவிலிருந்து ஆசிரியர்களைக் கொண்டு வரும் யோசனைக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை

இந்தியாவிலிருந்து ஆங்கில மொழி ஆசிரியர்களைக் கொண்டு வரும் யோசனை பற்றி ஆழமாக ஆராயப்பட வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த நடவடிக்கை அரசாங்கத்துக்கு நன்மையைக் கொண்டு வருமா என்பதை நிபுணர்கள், தேசிய ஆசிரியர் சங்கம், கல்வி அமைச்சு ஆகியவை முதலில் விவாதிக்க வேண்டும் என…

முன்னாள் கெரக்கான் தலைவர் லிம் கெங் எய்க் காலமானார்

மூத்த அரசியல்வாதியும் முன்னாள் கெரக்கான் தலைவருமான லிம் கெங் எய்க் இன்று காலமானார். அவருக்கு வயது 73. 1980ம் ஆண்டு தொடக்கம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு அவர் கெரக்கான் கட்சிக்குத் தலைமை தாங்கினார். 2007ம் ஆண்டு அவர் விலகிக் கொண்டார். ஒய்வு பெறுவதற்கு முன்னர் அவர் எரிசக்தி, நீர்…

கோபிந்த்: தீபக்-கின் கடன்கள் பற்றி எங்களுக்குத் தெரியாது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு எதிராக வணிகரான தீபக் ஜெய்கிஷன் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு ஈடாக அவருடைய கடன்கள் தீர்க்கப்பட்டது குறித்த தகவல்கள் தமக்கும் பெட்டாலிங் ஜெய எம்பி டோனி புவா-வுக்கும் தெரியும் எனக் கூறப்படுவதை டிஏபி பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ நிராகரித்துள்ளார். "தீபக்கின் கடன்கள் பற்றியோ…

‘2 ஆண்டுகளில் 10 கொள்ளைச் சம்பவங்கள்; ஆனாலும் கலங்கவில்லை’

கேகே சூப்பர்மார்கெட் ஹொல்டிங்ஸ் பெர்ஹாட், ஆண்டுக்கு 134 குற்றவியல் சம்பவங்கள் தன் கடைகளில் நிகழ்வதாகவும் அவற்றில் பாதிக்கு மேற்பட்டவை கொள்ளைச்சம்பவங்கள் என்றும் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி ஆயுதம்தாங்கிய கொள்ளையடிக்கப்பட்டால் யாருமே கலங்கிப் போவார்கள். ஆனால், கேகே சூப்பர்மார்கெட் பணியாளர் ஹசிம் மக்ரபலி (வலம்) அப்படியெல்லாம் கலங்கிப்போகின்றவர் அல்ல. கடந்த…

உங்கள் கருத்து: முகமட் ஜின், திருடப்பட்ட நிலத்தை முதலில் திருப்பிக்…

"இரண்டாவது வாய்ப்பைக் கேட்பதற்கு முன்னர் நீங்கள் முதலில் மக்களிடமிருந்து திருடிய நிலத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்." சிலாங்கூர் பிஎன்: மலிவான நில விவகாரத்தை டிஏபி அரசியல் ரீதியில் திசை திருப்புகின்றது லிம் சொங் லியாங்: கையும் களவமாக பிடிபட்ட பின்னர் ஒரு குற்றவாளி எத்தனை வழிகளில் கதை சொல்லமுடியும்…

21-12-2012: உலக அழிவு பற்றிய நம்பிக்கை பொய்த்தது!

21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உலகம் அழியும் என்று நம்புவோர் நூற்றுக்கணக்கானோர் அந்நிகழ்வுக்காக காத்திருந்தனர். பண்டைய மாயா நாகரீக கணிப்பின் அடிப்படையில் இவர்கள் இந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். மெக்ஸிகோவிலும் மத்திய அமெரிக்காவிலும் அழிந்துபோன மாயா சமூகத்தாரின் கோயில்களைச் சுற்றி பெருமளவில் இதற்கு முன்பு இல்லாத அளவில் மக்கள் கூடியிருந்தனர். உலகம்…

குறைந்தபட்ச சம்பளத்தைத் தாமதப்படுத்துவதாக அமைச்சின்மீது சாடல்

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தை அமல்படுத்தாமல் தாமதப்படுத்துவதாக கூட்டரசு அரசாங்கம் கடுமையாகக் Read More

13வது பொதுத் தேர்தல் வேட்பாளர்களை எம்ஏசிசி ஆராய வேண்டும் என்ற…

13வது பொதுத் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளர் பட்டியலை வேட்பாளர்களுடைய பின்னணிகளை ஆராய்வதற்காக எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் சமர்பிக்க வேண்டும் என்ற யோசனையை அம்னோ ஆதரித்துள்ளது. அந்தத் தகவலை அம்னோ உதவித் தலைவர்களில் ஒருவரான ஷாபியி அப்டால் இன்று வெளியிட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்…

தடைசெய்யப்பட்ட இடங்களில் புகைபிடித்தோருக்கு ரிம27,000-க்கு மேல் அபராதம்

கேஎல் அனைத்துலக வினான நிலையத்திலும் (கேஎல்ஐஏ) குறைந்தவிலை விமான முனையத்திலும்( எல்சிசிடி) தடைசெய்யப்பட்ட இடங்களில் புகை பிடித்த 244 பேருக்கு ரிம27,000க்குமேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்டோரில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் உள்ளிட்டிருந்தனர். தடைசெய்யப்பட்ட இடங்களில் புகைத்த குற்றத்துக்காக ஒவ்வொருவருக்கும் ரிம250 அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறிய சிலாங்கூர் சுகாதார இயக்குனர்…

ங்கே-இன் நிறுவனத்துக்கு நிலம் கொடுக்கப்பட்டது பற்றி நிக் அசீஸ் விளக்கம்

டிஏபி தலைவர் ங்கே கூ ஹாமுக்கு நிலம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி விளக்கமளித்த கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட், முதலில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு அந்த 10,536 ஹெக்டார் தோட்ட நிலம் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டதாகவும் பின்னர் அதை ங்கே வாங்கினார் என்றும் கூறினார்.  …