அடுத்த பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சி பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வதை உறுதி செய்யுமாறு, அக்கட்சியின் பாண்டான் பிரிவு உறுப்பினர்களுக்குப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அழைப்பு விடுத்துள்ளதாக தெங்கு ஜப்ருல் அஜீஸ் இன்று தெரிவித்துள்ளார். பிகேஆர் அரசியல் பணியகத்தின் அலுவல்முறை உறுப்பினரான ஜஃப்ருல், எக்ஸ் (X) தளத்தில்…

