நன்கொடை முறைகேடுகள் மற்றும் நிதி கையாடல்களைத் தடுக்க, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) மற்றும் அறக்கட்டளைகள் தங்களின் நிதியைச் செலவிடும் முறையில் கடுமையான ஒழுங்குமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். மனிதநேய அமைப்புகள், நலச் சங்கங்கள், மரண உதவி நிதிகள், அறக்கட்டளைகள் அல்லது…
ரிச்சர்ட் மலான்ஜும் புதிய தலைமை நீதிபதியாக பதவி உறுதிமொழி எடுத்துகொண்டார்
சாபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலான்ஜும் இன்றிரவு புதிய தலைமை நீதிபதியாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். நாட்டின் மிக உயர்ந்த நீதிபதி பதவிக்கு போர்னியோ மாநிலங்களிலிருந்து நியமிக்கப்பட்ட முதல் நபர் இவர் ஆவார். மலாயாவின் தலைமை நீதிபதி அஹமட் ம'ரோப் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர்…
அடுத்த நாடாளுமன்ற மக்களைவைத் தலைவர் முன்னாள் நீதிபதியா?
முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் அரிப் யூசுப் நாடாளுமன்ற மக்களவையின் தலைவராக நியமிக்கப்படுவதில் பக்கத்தான் ஹரப்பான் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இப்பதவிக்கு முன்னர் முன்மொழியப்பட்ட வேட்பாளர்கள், குறிப்பாக பிகேஆர் சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜொஹாரி அப்துல், சர்ச்சைகளை உண்டுபண்ணியுள்ளனர். இப்போது அப்பதவிக்கு தேர்வு செய்யப்படக்…
அந்தோனி லோக் டிஎபி நாடாளுமன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் டிஎபியின் நாடாளுமன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இந்த அறிவிப்பை இன்று செய்தார். இதுவரையில் கிட் சியாங் இப்பதவியை வகித்து வந்துள்ளார். டிஎபியின் மத்தியச் செயற்குழு அந்தோனி லோக்கை…
டிஏபி சட்டமன்ற உறுப்பினருக்குக் கொலை மிரட்டல்
பினாங்கில் டிஏபி சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர், கட்சிக்காக இஸ்லாமிய அமைப்புகளைத் தாக்குவதற்குக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதாகக் கூறி அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முதல் தவணை ஸ்ரீடெலிமா பிரதிநிதியான ஷியர்லீனா ரஷிட் நேற்று பிற்பகல் மணி 3.30க்கு தம் அஞ்சல் பெட்டியில் கொலை மிரட்டல் குறிப்பைக் கண்டதாகக் கூறினார். “அது …
ஹரப்பான் எம்பிகள் மூன்று மாதங்களில் சொத்து விவரங்களை எம்ஏசிசி- இடம்…
பக்கத்தான் ஹரப்பான் சட்டப் பிரதிநிதிகள் அனைவருக்கும் அவர்களின் சொத்து விவரங்களை எம்ஏசிசி-இடம் அறிவிக்க மூன்று மாத அவகசாம் வழங்கப்பட்டிருப்பதாக உள்நாட்டு வணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார். “சொத்து விவரத்தை அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடமிருந்து உத்தரவு வந்துள்ளது. “ எம்ஏசிசி ஒரு பாரத்தைத் …
பீர் போத்தல்களை உடைத்து அமளி செய்த குற்றத்துக்காக ஜமாலுக்கு ரிம400…
சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்ம ட் யூனுஸுக்கு ஷா ஆலம் மெஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ரிம400 ரிங்கிட் அபராதம் விதித்தது. பொது இடத்தில் தொல்லை விளைவித்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் சிலாங்கூர் மாநிலச் செயலக் …
அனுப்பப்பட்ட நகைகளுக்காக ரோஸ்மா மீது வழக்கு
லெபானின் புகழ் பெற்ற மொத்த நகைக்கடைக்காரர் அவர் அனுப்பிய நகைகளுக்காக ரோஸ் மன்சோருக்கு எதிராக யுஎஸ்$14.9 மில்லியன் (ரிம59.831 மில்லியன்) கோரி கடந்த மாதம் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த 44 வகையான நகைகள் கடந்த பெப்ரவரியில் அனுப்பட்டு, போலீஸால் மேயில் கைப்பற்றப்பட்டது. குளோபல் ரோயல்டி டிரேடிங் சால்…
ஜோ லவ்வை கைது செய்ய மலேசியா விடுத்துள்ள கோரிக்கையை மக்காவ்…
மலேசிய வணிகர் லவ் டெக் ஜோவை கைது செய்யும்படி மலேசிய அதிகாரிகள் விடுத்துள்ள கோரிக்கையை மக்காவ் போலீஸ் இன்று உறுதி செய்ததோடு அது குறித்து அதன் அடுத்த நடவடிக்கையை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறிற்று. இச்செய்தி இ-மெயில் வழி மலேசியாகினிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முன்னேரத்தில், மலேசிய…
ஸகிர் நாய்க்கை வெளியேற்ற வேண்டும் என்ற கெடுபிடிக்கு அரசாங்கம் பணியக்கூடாது,…
சட்டம் உட்பட பலவற்றை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளதால் இஸ்லாமிய போதகர் ஸகிர் நாய்க்கை வெளியேற்ற வேண்டும் என்று கொடுக்கப்படும் அழுத்தத்திற்கு அரசாங்கம் பணியக்கூடாது என்று பிரதமர் மகாதிர் கூறுகிறார். நாம் மற்றவர்களின் விருப்பத்தை எப்போதும் பின்பற்ற வேண்டும் என்ற கடப்பாடு நமக்குக் கிடையாது. எந்த ஒரு…
நாட்டுக்கு விரிவான சுகாதார நிதியுதவித் திட்டம் தேவை
சுகாதார அமைச்சு நாட்டுக்கு ஒரு விரிவான சுகாதார நிதியுதவித் திட்டத்தை ஏற்படுத்திக் கொடுப்பது பற்றி ஆலோசிக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுனர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார். அத்திட்டம் நீண்ட காலமாகவே கவனிப்பாரற்று கிடப்பதாகக் கூறிய மலேசிய பொருளாதார ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளர் சங்கரன் நம்பியார், அதன் மீது நிறைய …
பிரதமர்: எம்பி சம்பளம் உயர்த்தப்படாது மாறாக, ஜிஎல்சி போஸ்கள் சம்பளம்…
எம்பிகள் மற்றும் தனியார்துறை சம்பளத்தில் நிலவும் பெரிய இடைவெளியைக் குறைக்கும் முயற்சியாக தனியார் துறை, குறிப்பாக அரசுத் தொடர்புடைய நிறுவனங்களில்(ஜிஎல்சி) சம்பளம் குறைக்கப்படும். “தனியார் துறையுடன் ஒப்பிடும்போது எம்பிகளின் சம்பளம் குறைவு என்பது எனக்குத் தெரியும்”, எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இன்று எம்ஏசிசி தலைமையகத்தில் செய்தியாளர்கள் …
ஜோ லோவைப் பிடிப்பதற்கு மக்காவ் உதவி நாடப்பட்டது
மலேசிய போலீஸ் தன்னிடம் சிக்காமல் தப்பி ஓடிக்கொண்டிருக்கும் தொழில் அதிபர் ஜோ லோவைப் பிடிப்பதற்கு உதவுமாறு மக்காவ் போலீசாரை கேட்டுக்கொண்டுள்ளது. 1எம்டிபி ஊழல் மீதான விசாரணைக்கு ஜோ லோ பெரிதும் உதவுவார் என்று நம்பப்படுகிறது. அவர் ஹாங்காங்கில் இருப்பதை அறிந்து போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால், அவர் அங்கிருந்து …
வட்டாரம்: சர்ச்சைக்குரிய பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மகாதிர் கலந்துகொள்ள மாட்டார்
மகாதிருக்காக சீன அமைப்புகள் திட்டமிட்டிருக்கும் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மகாதிர் கலந்துகொள்ள மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறந்த நாள் நிகழ்ச்சி சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது, ஏனென்றால் அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான வாணிகர் டீ யாம் கூ டீ காம் பழைய அவசரக்கால சட்டம் 1969 இன் கீழ் 2005…
நாளை மகாதிரின் 93 ஆவது பிறந்த நாள்
2003 ஆம் ஆண்டில் தமது 78 ஆவது வயதில் டாக்டர் மகாதிர் முகமட் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். மீண்டும் நாட்டின் பிரதமராகியிருக்கும் மகாதிர் நாளை அவரது 93 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். மகாதிரின் இச்சாதனை அரசியலில் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை. அச்சாதனைக்கு வயது…
நஜிப் “பாதிக்கப்பட்டவராக நடிப்பதை நிறுத்துவீர்”, என்று லத்தீபா நஜிப்பிடம் கூறுகிறார்
இப்போது நடந்து கொண்டுருக்கும் எஸ்ஆர்சி இண்டர்நேசனல் சம்பந்தப்பட்ட வழக்கில் நஜிப் "பாதிக்கப்பட்டவராக நடிப்பதை" நிறுத்த வேண்டும் என்று பிகேஆர் உச்சமன்ற உறுப்பினர் லத்தீபா கோயா கூறுகிறார். "ஹலோ நஜிப், இப்போதைய காலம் உங்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கும் சட்டத்துறை தலைவரை நீங்கள் பொறுக்கி எடுத்த பழைய காலம் அல்ல.…
ஹரப்பான் சட்டப் பிரதிநிதிகள் எம்ஏசிசி-இடம் சொத்து விவரங்களை அறிவிப்பார்கள்
ஆளும்கட்சியின் சட்டப் பிரதிநிதிகள், அமைச்சர்கள் உள்பட, அவர்களின் சொத்து விவரங்களை எம்ஏசிசி-இடம் அறிவித்தாக வேண்டும். இதைத் தெரிவித்த பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பிரதமர், துணைப் பிரதமர் உள்பட அனைவரும் நிர்வாகத் துறை உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள் என்றும் எவரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்றும் சொன்னார். “முன்பு ஒரு …
சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தல் ஆகஸ்ட் 4-இல்
சிலாங்கூர் சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தல் ஆகஸ்ட் 4-இல் நடைபெறும். இடைத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் ஜூலை 21. பரப்புரைகள் செய்ய 14 நாள்கள் கொடுக்கப்படும். இன்று பிற்பகல் செய்தியாளர் கூட்டமொன்றில் தேர்தல் ஆணையம் இதை அறிவித்தது. ஜூலை 2-இல் சட்டமன்ற உறுப்பினர் மாட் …
பிணைப் பணம் கட்டிய நஜிப் தம் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
எஸ்ஆர்சி இண்டர்நேசனல் சென். பெர்ஹாட் விவகாரம் தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நஜிப், தம் பிணைப்பணமான ரிம1 மில்லியனில் ஒரு பகுதியைத் திரட்டிக் கொடுத்த ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். நஜிப் தம் துணைவியார் ரோஸ்மா மன்சூருடன் காலை 11.45க்கு ஜாலான் டூட்டா நீதிமன்ற வளாகம் வந்தார். அவரைக் …
ஷுக்ரிமீது வழக்கு தொடுப்பது வீண் வேலை: அம்னோவின் லொக்மான்
எம்ஏசிசி தலைவர் ஷுக்ரி அப்துலுக்கு எதிராக வழக்கு தொடுப்பதால் பயனேதும் இல்லை என்கிறார் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லொக்மான் நூர் ஆடம் . முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீதான விசாரணைகளில் ஷுக்ரி பாரபட்சமாக நடந்து கொண்டார் என்று குற்றஞ்சாட்டி அவருக்கு எதிராக போலீஸ் புகாரும் செய்தவர்தான் இப்போது …
மகாதிர்: ஜிஎல்சி போஸ்கள் பெரும் சம்பளம் பெற்றுவந்த காலம் மலையேறிவிட்டது
அரசாங்கச் சார்பு நிறுவனங்களின் (ஜிஎல்சி) தலைவர்கள், அந்நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் படாவிட்டாலும் பெரும் சம்பளம் பெறுவது இனி நடக்காது என்று எச்சரித்துள்ளார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். கடந்த காலத்திய அரசாங்கத்துக்கு அதன் ஆதரவாளர்களை ஜிஎல்சி தலைமைப் பொறுப்புகளில் அமர்த்துவது வசதியாக இருந்தது. அப்படி அமர்த்தப்பட்டவர்கள் அந்நிறுவனங்களிடமிருந்து பெரும் …
Yoursay: Jho Low can go to India and…
Anonymous_2679c6e5: It is inconceivable that PM Dr Mahathir Mohamad would thank Indonesian President Joko Widodo (Jokowi) for acceding to the extradition request from Malaysia for Sungai Besar Umno chief Jamal Md Yunos and yet refuse to…
மக்களவைத் தலைவர் பதவி: ஹரப்பான் கூட்டம் நடத்தவிருக்கிறது
நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியலைத் தயாரிக்க பக்கத்தான் ஹரப்பான் உயர்மட்ட கூட்டம் ஒன்றை நடத்த விருப்பதாக துணைப் பிரதமர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறினார். கட்சி வேட்பாளர்களின் முதலாவது பட்டியல் பிரதமர் மகாதிரின் கவனத்திற்கு தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்றாரவர். நாங்கள் இன்று…
வான் அசிசா: அன்வார் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால் நான் ஒதுங்கிக்…
டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் எதிர்வரும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் அவரின் கணவர் அன்வார் இப்ராகிம் பிகேஆர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவாரானால் தாம் போட்டியிட மாட்டார். அன்வார் போட்ட்யிடவில்லை என்றால் மட்டுமே அவர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார். “அவர் போட்டியிட்டால் நான் (போட்டியிட) மாட்டேன், என்றவர் மலேசிய …
























