நன்கொடை முறைகேடுகள் மற்றும் நிதி கையாடல்களைத் தடுக்க, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) மற்றும் அறக்கட்டளைகள் தங்களின் நிதியைச் செலவிடும் முறையில் கடுமையான ஒழுங்குமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். மனிதநேய அமைப்புகள், நலச் சங்கங்கள், மரண உதவி நிதிகள், அறக்கட்டளைகள் அல்லது…
கிட் சியாங்: நஜிப்மீது அரசியல் பழிவாங்கல் உண்மையாயின் அவருக்காக நானே…
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறிக்கொள்வதுபோல் அவர் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரைத் தற்காத்துப் போராட டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தயாராக இருக்கிறார். “அரசியல் பழிவாங்கல் என்பதற்கான ஆதாரங்களைக் காட்டினால் அவரைத் தற்காக்க நான் தயார்”, என லிம் …
நஜிப்பின் பிணைக்கு நிதி திரட்டும் பெக்கான் அம்னோ வங்கிக் கணக்கு…
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கட்ட வேண்டிய பிணைக்கு நிதி திரட்ட உதவுவதற்காக பெக்கான் அம்னோ தொகுதித் தலைவர் திறந்த வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது பற்றி இன்று காலை தெரிந்து கொண்டதாக பெக்கான் வனிதா அம்னோ தலைவர் ஸால்மா அப்துல் ரஹ்மான்…
நஜிப் என் மீது வழக்குத் தொடரலாம், எம்எசிசி தலைவர் கூறுகிறார்
மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைவர் முகமட் ஷுக்கிரி அப்துல் மீது முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொடர்ந்துள்ள சிவில் வழக்கு குறித்து கவலைப்படவில்லை. அவர் வழக்குத் தொடரட்டும். நான் அதை ஏற்றுக்கொள்வேன் என்று ஷுக்கிரி கூறியதாக த ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. ஷுக்கிரி, ஏஜி…
மின்னல் பண்பலை வானொலியா? எண்ட்ரிகோஸ் வணிக முனையமா?
அரசாங்க தமிழ் வானொலியான மின்னல் பண்பலை வானொலியில் அன்றாடம் மாலை 5:00 மணி முதல் முன்னிரவு 7:00 மணி வரையும் சில நாட்களில் 8:00 மணி வரையிலும் செய்தி அறிக்கை, பழைய பாடல்கள், போக்குவரத்து தகவல், ஏதேனும் புதிய அறிக்கை, நேயர்களின் தொலைபேசி உரையாடல், இடையிடையே அறிவிப்பாளர்களின் அக்கப்போரான…
நஜிப் : டாக்டர் எம் முகத்தை வெட்ட, நான் உத்தரவிடவில்லை
சிறப்பு நேர்காணல் :14-வது பொதுத் தேர்தல் பிரச்சாரக் காலத்தின் போது, டிஏபி பிரச்சார பலகையில் இருந்த டாக்டர் மகாதீரின் முகத்தை அதிகாரிகள் வெட்டி வீசும் படங்கள் சமூக வலைதளங்களில் பரவி, ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுவரை, தேர்தல் ஆணையம் (இசி) பி.என்.-னுக்கு ஆதரவாக செயல்பட்டது என்று குற்றம் சாட்டிவந்த…
ஜமால் கைது, ஜொகோவிக்கு டாக்டர் எம் நன்றி
ஜமால் யுனூஸ் கைது தொடர்பில், ஜொகோ விடோடோ-விற்கு டாக்டர் மகாதீர் நன்றி தெரிவித்துகொண்டார். ஜூலை 3 தேதியிடப்பட்ட ஒரு கடிதம் வாயிலாக, அந்த இந்தோனேசியப் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதாக இந்தோனேசிய செய்திகள் கூறுகின்றன. "இந்த ஒத்துழைப்பு, அண்டை நாடு எனும் அடிப்படையில் ஏற்பட்டது என்று நான் நம்புகிறேன். “இருநாடுகளும்…
ஸகிர் நாய்க் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் ஒப்பந்தத்தை புத்ரா ஜெயா…
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸகிர் நாய்க் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பபடுவதற்கான மலேசியா-இந்தியா ஒப்பந்தத்தை புத்ரா ஜெயா மதிக்க வேண்டும் என்று பினாங்கு துணை முதலமைச்சர் II பி. இராமசாமி கூறுகிறார். ஸகிரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டிருந்தால், அக்கோரிக்கை மதிக்கப்பட வேண்டும்…
தேசியப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை என்கிறார் நஜிப்
மே 9 இல் பிஎன் 14 ஆவது பொதுத் தேர்தலில் தோற்று விட்டது என்பது தெளிவானதும் தாம் தேசியப் பாதுகாப்பு மன்றம் கூடுவதற்கு ஏற்பாடு செய்யவில்லை என்று முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். "நான் ஒரு ஜனநாயகவாதி. எனக்கு மக்களின் தீர்ப்பில் நம்பிக்கையுண்டு. நான்…
டயிம் குத்தகைகள் பற்றிப் பேசுவதற்கு சீனா செல்கிறார்- மகாதிர்
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தம் நெருங்கிய ஆலோசகர் டயிம் சைனுடின் “சில குத்தகைகள்” பற்றி பேச்சு நடத்துவதற்காக சீனா செல்கிறார் என நம்புவதாகக் கூறினார். “சீன அதிகாரிகளுடன் குத்தகைகள் பற்றிப் பேசுவதற்கு அவர் விரும்புகிறார், அப்படித்தான் நினைக்கிறேன். “அவர் என்ன விரும்புகிறாரோ அதைச் செய்யும் உரிமை அவருக்கு …
ரிஸா-விடம் நான்காவது நாளாக எம்ஏசிசி விசாரணை
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மாற்றான் மகன் ரிஸா அசிஸ் விசாரணைக்காக இன்று புத்ரா ஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகம் வந்தார். அவரிடம் தொடர்ந்து நான்காவது நாளாக விசாரணை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 1எம்டிபி பணம் அவரது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ரெட் கிரேனைட்டுக்கு மாற்றிவிடப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து…
இரயில் திட்ட வேலைகள் நிறுத்தப்பட்டன: குத்தகையாளர் உறுதிப்படுத்தினார்
மலேசியா ரிம20 பில்லியன் செலவிலான கிழக்குக் கரை இரயில் (இசிஆர்எல்) திட்டத்தை மறு ஆய்வு செய்ய சீனாவுடன் பேச்சு நடத்த முற்பட்டிருப்பதை அடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டதை சீனக் குத்தகையாளர் உறுதிப்படுத்தினார். மே மாதம் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நிறுத்தப்பட்ட …
வாக்களிக்கும் வயதை 18ஆகக் குறைக்க சைட் சித்திக் பரிந்துரை
இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சித்திக் அப்துல் ரஹ்மான் இப்போது 21 ஆக உள்ள வாக்களிக்கும் வயதை 18ஆகக் குறைக்க வேண்டும் என்கிறார். “15வது பொதுத் தேர்தலுக்குமுன் அதைச் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. ஆனால், முதலில் இளைஞர்களை அரசியலுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு திட்டம் தேவை”, என்றவர் …
அமர் சிங், 1எம்டிபி பற்றி பேசுவதை நிறுத்துவீர், அம்னோ தலைவர்…
வணிகக் குற்ற விசாரணை இலாகா இயக்குனர் அமர் சிங் மற்றும் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) 1எம்டிபி பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும். அப்படி பேசுவதன் மூலம் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பற்றி எதிர்மறையான தோற்றம் உருவாக்கப்படுகிறது என்று கூட்டரசுப் பிரதேச முன்னாள் அம்னோ…
நஜிப்பின் வழக்கை செவிமடுத்த நீதிபதி ஓர் அம்னோ பெரிய புள்ளியின்…
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வழக்கை செவிமடுத்த உயர்நீதிமன்ற நீதிபதி சோபியான் அப்துல் ரசாக் ஓர் அம்னோ பெரிய புள்ளியின் உறவினர் என்பதை சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) டோமி தோமஸ் தெரிந்திருக்கவில்லை. த ஸ்டார் செய்தியின்படி, நஜிப் நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் தோமஸ் இதை…
நஜிப்புக்கு உதவ ஆதரவாளர்கள் நன்கொடை திரட்டுகிறார்கள்
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆதரவாளர்கள் அவருக்கு நிதி உதவி அளிப்பதற்காக நிதி திரட்டத் தொடங்கியுள்ளனர். நஜிப் அவரது பிணைப் பணம் முழுவதையும் கட்ட இயலாமல் இருப்பதால் அவருக்கு உதவ நிதி திரட்டப்படுவதாக கூட்டரசுப் பிரதேச முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் முகமட் ராஸ்லான் ராப்பி கூறியதாக…
ஐஜிபி: ஜோ லோ மக்காவில் உள்ளார்
1எம்டிபி விவகாரம் தொடர்பில் தேடப்பட்டு வரும் வணிகரான ஜோ லோ மக்காவில் பதுங்கி இருப்பதாக இன்ஸ்பெக்டர் அப் போலீஸ் முகம்மட் பூஸி ஹருன் தெரிவித்தார். போலீஸ் அவரை ஹாங் காங்கில் தேடியது. போலீஸ் பிடிப்பதற்குள் அவர் மக்காவு சென்று விட்டார் என்றாரவர். “இப்போது அவர் மக்காவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. போலீஸ் …
ஆய்வு: மிகக் குறைந்த அளவு நம்பிக்கைக்குரியவர்கள் அரசியல்வாதிகளும் ஊடகங்களுமாம்
மிகக் குறைந்த அளவே நம்பிக்கைக்குரியவர்கள் யார் என்றால் அரசியல்வாதிகளும் ஊடகங்களும்தான் என்பது Centre For a Better Tomorrow (சென்பெட்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. நாடு முழுக்க 21 க்கும் 65 வயதுக்குமிடைப்பட்ட ஆயிரம் பேரிடம் அவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு நடத்தி ஒரு பட்டியல் …
கிட் சியாங்: களங்கத்தைப் போக்க நஜிப்புக்கு நீதிமன்றம் மட்டும்தான் ஒரே…
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தனக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கிக்கொள்ள நீதிமன்ற வழக்கு மட்டும்தான் ஒரே வழி என்பது சரியல்ல என்கிறார் டிஏபி இஸ்கண்டர் புத்ரி எம்பி லிம் கிட் சியாங். “நேற்று குற்றஞ்சாட்டப்பட்ட நஜிப் தம்மீதான களங்கத்தைத் துடைப்பதற்கு நீதிமன்ற வழக்குதான் தமக்குக் கிடைத்திருக்கும் நல்ல …
ஜமால் இன்று பிற்பகல் கோலாலும்பூர் வருவார்- வழக்குரைஞர்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் இன்று பிற்பகல் கோலாலும்பூர் கொண்டு வரப்படுவார் என்று தெரிகிறது. ஜமாலின் வழக்குரைஞர் இம்ரான் தம்ரினைத் தொடர்புகொண்டபோது அவர் இதை உறுதிப்படுத்தினார். “அவர் பிற்பகல் 2.15க்கு வந்து சேர்வார்”, என்று இம்ரான் மலேசியாகினியிடம் தெரிவித்தார். வந்து …
நஜிப் நான்கு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார்
இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட மூன்று கிரிமினல் நம்பிக்கை மீறல் மற்றும் ஒரு எஸ்ஆர்சி இன்டர்நேசனல் நிதி சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அதிகார அத்துமீறல் ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார். உயர்நீதிமன்ற நீதிபதி சோபியான் அப்துல் ரசாக்கின் முன்…
அன்வார் 10 நாள் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்
மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் 10 நாள் சிகிச்சை பெற்று வந்த பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராகிம் இன்று சிகிச்சை முடிந்து வெளியேறினார். நேற்றிரவு அவர், முகநூல் பதிவு ஒன்றில் மருத்துவ அதிகாரிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். அன்வார் தோள்வலிக்காக ஜூன் 23-இல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.…
நஜிப் வழக்கு குறித்து ஊடகங்களில் விவாதிக்க இடைக்காலத் தடை
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்ட வழக்குக் குறித்து ஊடகங்களில் விவாதிப்பதற்குத் தடை விதிக்கக் கோரி எதிர்த்தரப்பு செய்து கொண்ட விண்ணப்பத்தை ஏற்று உயர் நீதிமன்ற நீதிபதி இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தார். ஊடகங்களில் வெளிவரும் அறிக்கைகள் தம் கட்சிக்காரரின் வழக்கைப் பாதிக்கும் வகையில் அமையலாம் என்பதால் …
உங்கள் கருத்து: நீதிமன்றம் தீர்மானிக்கட்டும், நீதி கிடைக்கட்டும்
அரசியல் பழிவாங்கும் படலம் என்று கண்டனம் தெரிவிக்கிறார் நஜிப் பெயரிலி 2427941469612457: “என்னைத் தற்காத்துக்கொள்ள இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை” என்கிறார் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். இப்போது நீங்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறீர்கள்.இதுதான் உங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு. உங்கள்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைத் தெரிந்துகொள்ள மலேசியர்கள் ஆவலாகக் காத்திருக்கிறார்கள். நீங்கள் …
























