இந்தச் சிக்கல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாகவும், இது தொடர்பாகத் தான் வழங்கிய ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா கூறுகிறார். கடந்த ஆண்டில் சிலாங்கூரில் வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்புகள் ரிம 52.9 மில்லியனாக இருந்தன, இது 2024-ஆம் ஆண்டில் பதிவான ரிம 22.6 மில்லியனை விட…
கேபிள் கார் சேவையில் கோளாறு முழுமையாக ஆராயப்படும்
லங்காவி ஸ்கைகேப் கேபிள் கார் சேவையை நடத்திவரும் பனரோமா லங்காவி சென்.பெர்ஹாட், நேற்று கேபிள் கார் சேவை கோளாறு ஏற்பட்டடதற்கான காரணத்தை முழுமையாகக் கண்டறியும். நேற்று கேபிள் கார் சேவையில் ஏற்பட்ட கோளாற்றினால் சுற்றுப்பயணிகள் பலர் கேபிள் காரில் அந்தரத்தில் சிக்கித் தவித்தனர். நேற்றைய சம்பவத்துக்குப் பழுதடைந்த ‘பேரிங்’தான் …
பிகேஆர் : ஹிஷாம் ‘ஆணவம்’ பிடித்த அமைச்சர்
தேசிய சேவை பயிற்சித் திட்டம் குறித்த முன்னாள் இராணுவ அதிகாரிகளின் விமர்சனத்தைத் தள்ளுபடி செய்த பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன்னின் செய்கையை “ஆணவம் மற்றும் திமிர்’ தனம் என்று பிகேஆர் கூறியுள்ளது. பிகேஆர் துணைத் தலைவர் ஷம்சுல் இஸ்கந்தர் முகமட் அக்கின், இராணுவத் துறையில் அனுபவம் வாய்ந்த தரப்பினரின்…
இலவச பிளாஸ்டிக் பை கொடுப்பது மடத்தனத்தின் உச்சம்: டிஏபி சாடல்
பிளாஸ்டிக் பை பயனீட்டைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உலகம் போராடிவரும் வேளையில் பிளாஸ்டிக்(நெகிழிப்) பைகளை இலவசமாகக் கொடுக்க முன்வந்திருப்பது மடத்தனத்தின் உச்சம் என லிம் லிப் எங் இன்று சாடினார். அண்மையில் சிலாங்கூர் பிஎன் தகவல் தலைவர் சதிம் டிமான், வரும் தேர்தலில் பிஎன் சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றினால் …
ஜாஹிட் : ‘சிறந்ததைச் செய்ய முடியவில்லை என்றால், பின்வாங்க நான்…
பாகான் டத்தோ மாவட்ட மன்றத்தை அமைக்க, பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவின் ஒப்புதலைப் பெற துணைப் பிரதமர் டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி முனைந்துள்ளார். பாகான் டத்தோ மாவட்ட மன்றம் நிர்வகித்தால், இந்தப் பகுதியில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அது உதவும் என்று பாகான் டத்தோ,…
மசீச அதன் கேளாங் பாத்தா தலைவரை அத்தொகுதி வேட்பாளராக அறிவித்தது
கேளாங் பாத்தா மசீச கிளைத் தலைவர் ஜேசன் தியோ 14வது பொதுத் தேர்தலில் அத்தொகுதி வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என மசீச துணைத் தலைவர் வீ கா சியோங் கூறினார். டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்கிடம் பறிகொடுத்த அத்தொகுதியை மீட்பதற்கு தியோவைவிட சிறந்த ஒருவர் இருப்பதாக மசீச …
மாட் சாபு : மலாய்க்காரர்களைப் பிரிப்பதாக ஏன் அமானாவை மட்டும்…
முஸ்லீம் அல்லது மலாய் வாக்குகளைப் பிரிப்பதாக, அமானாவைக் குற்றம் சாட்டிய பாஸ் தலைவர் அப்துல் ஹடி ஆவாங்கின் அறிக்கை குறித்து, தேசிய அமானா கட்சி கேள்வி எழுப்பியது. பிகேஆர் மற்றும் பெர்சத்து கட்சிகளும் அம்னோ மற்றும் பாஸ் ஆகியவற்றை எதிர்க்கும் வேளையில், ஏன் அமானா மட்டும் மலாய்க்காரர்களைப் பிளவுபடுத்துகிறது…
சிலாங்கூரில் பிஎன் வென்றால், இலவச பிளாஸ்டிக் பைகள்!
14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் பிஎன் வெற்றி பெற்றால், வாக்களித்தபடி மக்களுக்கு சாமான்கள் வாங்குவதற்கான பிளாஸ்டிக் பைகள் இலவசமாக கொடுக்கப்படும். இப்போது மக்கள் சாமான்கள் வாங்கும் போது ஒரு பிளாஸ்டிக் பைக்கு 20 சென் கொடுக்க வேண்டும். மத்தியில் ஆட்சி செய்யும் கூட்டணி ஒரு பிளாஸ்டிக்…
பெர்மாத்தா புரவலர் பதவியைத் துறக்க மாட்டேன்: ரோஸ்மா திட்டவட்டம்
பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர், எதிரணியினர் என்னதான் அழுத்தம் கொடுத்தாலும் பெர்மாத்தாவின் புரவலர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். இதுவரை தாம் பட்ட பாடும் முயற்சிகளும் நாட்டுக்காகவும் குழந்தைகளுக்காகவும்தானே தவிர அதில் தன்னலம் துளியும் இல்லை என்றார். கடந்த 10ஆண்டுக் காலத்தில் பெர்மாத்தா பல தொல்லைகளையும் …
‘போலிச் செய்திகள்’ தண்டனையைப் பத்து மடங்கு உயர்த்த எம்சிஎம்சி உத்தேசம்
போலிச் செய்திகள் பரப்புவதைத் தடுக்க வேண்டுமா, இப்போது தொடர்புப் பல்லூடகச் சட்டத்தில்(சிஎம்ஏ) வழங்கப்படும் தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்கிறார் மலேசிய தொடர்புப் பல்லூடக ஆணைய(எம்சிஎம்சி) தலைமை நடவடிக்கை அதிகாரி மஸ்லான் இஸ்மாயில். அக்குற்றச் செயல் புரிய நினைப்பவரைத் தடுப்பதற்கு சிஎம்ஏ பிரிவு 233(1)இன்கீழ் இப்போது வழங்கப்படும் தண்டனை போதுமானதல்ல …
ஐஜிபி: நமெவீயின் ‘ஒரு நாய் போல’ வீடியோயைப் போலிஸ் விசாரிக்கிறது
'லைக் எ டாக்' (ஒரு நாய் போல) என்ற பெயரில், ரேப் பாடகர் வீ மெங் சீ அல்லது நாமெவீ வெளியிட்ட ஒரு சீனப் புத்தாண்டு பின்னணியிலான வீடியோ கிளிப்பைப் போலிஸ் விசாரணை செய்கின்றது. போலிஸ் தலைவர் ஃபூஷி ஹாருன், நமெவீ மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், போலிஸ் தரப்பு…
எங்கள் விசுவாசத்தைக் கேள்வி கேட்காதே, பேட்ரியோட் மந்திரியிடம் கூறியுள்ளது
அரசு சாரா ஓய்வுபெற்ற தேசிய நாட்டுப்பற்று சங்கம் (பெட்ரியோட்) நாட்டிற்கான தங்கள் விசுவாசத்தை எந்தவொரு தரப்பினரும் கேள்வி கேட்கக்கூடாது என்று நினைவூட்டியுள்ளது. பெட்ரியோட் தலைவர், முகமட் அர்ஷாட் ராஜி, இராணுவம் மற்றும் காவல்துறையில் ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அந்த அரசுசாரா இயக்கம், நாட்டிற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து…
சாலே : வேட்பாளர் தேர்வு, நஜிப்பின் உரிமை
14-வது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வை, பிரதமர் நஜிப்பிடமே விட்டுவிடும்படி பாரிசான் நேசனல் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்குக் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிஎன் மற்றும் அம்னோ தலைவராக அவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்று அம்னோவின் பொருளாளர், டாக்டர் சாலே சைட் கெருவாக் தெரிவித்தார். "ஒரு வேட்பாளருக்காகப் பரப்புரை செய்வதற்கான…
அஸ்மின் : மகாதீர் போட்டியிடவுள்ளார் எனும் வதந்திக்கே ரிம 1.3…
இன்று, லங்காவி மேம்பாட்டிற்காக ரிம1.3 பில்லியன் ஒதுக்கீட்டைப் பிரதமர் நஜிப் அறிவித்துள்ளதை, சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி விமர்சித்துள்ளார். பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளரான டாக்டர் மகாதிர் முகமட், மற்ற இடங்களிலும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்க வேண்டும், அப்போதுதான் அங்கெல்லாம் அதிக ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என்று பிகேஆர் துணைத்…
நஜிப்: இம்மாதக் கடைசியில் பி40 இந்தியர்களுக்கு சிறப்பு அமனா சஹாம்…
இன்று லங்காவியில் சுமார் 1,000 இந்தியர்கள் கலந்துகொண்ட ஒரு "தே தாரிக் நிகழ்ச்சியில்" பேசிய பிரதமர் நஜிப் ரசாக் இம்மாதக் கடைசியில் பி40 வகையைச் சேர்ந்த இந்தியர்களுக்கு ஒரு சிறப்பு அமனா சஹாம் 1மலேசியா (எஎஸ்1எம்) ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படும் என்று கூறினார். இதை அறிவித்த பிரதமர் மொத்தம்…
ஓன்லைன் செய்தித்தளங்களில் வெளியான கட்டுரைகளை அகற்ற எம்சிஎம்சி உத்தரவு
மலேசிய தொடர்புகள் மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) இரண்டு ஓன்லைன் செய்தித்தளங்கள் வெளியிட்டுள்ள பல கட்டுரைகளை அகற்றும்படி அவற்றுக்கு உத்தரவிட்டுள்ளது. அக்கட்டுரைகள் சட்டத்திற்கு முரணானதாக இருப்பதாக அது கூறிற்று. த ஸ்டார் செய்தியின்படி, ஒரு செய்தித்தளம் அதன் ஏழு கட்டுரைகளை அகற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அச்செய்தித்தளம் த மலேசியன்…
நஜிப் : சீனப் புத்தாண்டின் உற்சாக வரவேற்பு, பொருளாதாரத்தில் நம்பிக்கையைப்…
இவ்வாண்டு சீனப் புத்தாண்டை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடுவது, நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு கண்டிருப்பதைக் காட்டுகிறது என்று பிரதமர் நஜிப் இரசாக் கூறியுள்ளார். இந்தப் புத்தாண்டு கொண்டாட்ட மகிழ்ச்சியை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாரிசானுக்கு வாக்களிப்பதில் பிரதிபலிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். கடந்தாண்டு, நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்று வந்ததையும் உள்நாட்டு உற்பத்தி…
இல்ஹாம் : வாக்காளர்கள் இரு-கட்சி முறையை விரும்புகின்றனர்
14-வது பொதுத் தேர்தலில், பாரிசான் அல்லது ஹராப்பான் இரண்டில் ஒன்றுக்கு வாக்களித்து, இரு கட்சி முறையைத் தேர்வு செய்வதன் வழி, வாக்காளர்கள் பி.எஸ்.எம். மற்றும் பாஸ்-ஐ புறக்கணிப்பர் என்று ஓர் ஆய்வாளர் கூறியுள்ளார். "இரு கட்சி அமைப்பு முறையை வாக்காளர்கள் தேர்வு செய்ய உள்ளதால் பாஸ் மற்றும் பி.எஸ்.எம்.…
நஜிப்: 14வது ஜிஇயை எப்போது வைத்துக்கொள்ளலாம்?நீங்களே சொல்லுங்கள்
இன்று கோலாலும்பூரில் மசீசவின் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்துகொண்ட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் பொதுத் தேர்தல் எப்போது என்று வினவப்பட்டதற்கு “எப்போது வைத்துக்கொள்ளலாம்?”, என்று கேள்வி கேட்டவர்களிடமே திருப்பிக் கேட்டார். தேதியை முடிவு செய்து விட்டீர்களா என்று விடாமல் கேட்கப்பட்டதற்கு “எப்போது வைத்துக்கொள்ளலாம் என்று நீங்களே சொல்லுங்கள்”, …
வளமான நாட்டை உருவாக்குவோம், சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஹாடி
சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வளமான, பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப மலேசியர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார். “இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்த நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தியோங்ஹுவா இனத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். "வளமான, அமைதியான மற்றும் செழிப்பான மலேசியாவை உருவாக்க நாம் தயாராக வேண்டும்"…
அஸ்மின்: ஈஜோக் நில விவகாரம் தொடர்பான ஆவணங்கள் எம்ஏசிசி-இடம்
சிலாங்கூர் அரசு ஈஜோக் நில விவகாரம் தொடர்பான ஆவணங்கள் எல்லாவற்றையும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைத்து விட்டதாக மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி கூறினார். சம்பந்தப்பட்ட நிலம்மீது விசாரணை தேவை என்று அரசுசாரா அமைப்புகள் பல புகார் செய்ததை அடுத்து ஆவணங்கள் எம்ஏசிசி-இடம் ஒப்படைக்கப்பட்டன என்றாரவர். “மாநில …
சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
சீனப் புத்தாண்டை வரவேற்கும் அனைத்து மலேசியர்களுக்கும் செம்பருத்தி.கோம் குடும்பத்தாரின் இனிய வாழ்த்துகள்.
போலி விரல் பயன்பாட்டு முயற்சியை, இசி அடையாளம் கண்டுள்ளது
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ14), புதிய வாக்களிப்பு நடைமுறை அறிமுகப்படுத்தப்படாது என்று தேர்தல் ஆணையத் (இசி) தலைவர் முகமது ஹாசிம் அப்துல்லா கூறுகிறார். புத்ரா ஜெயாவில், இன்று ஓர் அறிக்கையில், ஜிஇ14-ல் மோசடிகளைத் தடுக்க 'ஆணை விரல்' முறையைத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது என்ற நேற்றைய…
எம்.ஏ.சி.சி. : அரசு ஊழியர்கள் இலஞ்ச ஊழலை அறிவிக்க வேண்டும்
அரசு ஊழியர்கள், இலஞ்சம் கொடுக்கும், வாங்கும் சம்பவங்களைப் புகார் செய்ய முன்வர வேண்டும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) கேட்டுக்கொண்டுள்ளது. எம்ஏசிசி சமூகக் கல்வி பிரிவு இயக்குநர், அப்துல் சமாட் காசா, இந்நடவடிக்கையால் ஊழல்களைத் தடுக்க மட்டுமல்ல, அரசு துறை அல்லது நிறுவனத்தின் நம்பகத்தன்மையையும் அதிகரிக்க…


















