ஏப்ரல் 15 அன்று கிள்ளான் பள்ளத்தாக்கில் 11 இடங்களில் குடிவரவுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், வீட்டுப் பணியாளர்களைக் குறிவைக்கும் கடத்தல் கும்பலிடமிருந்து எட்டு இந்தோனேசியப் பெண்கள் மீட்கப்பட்டனர். இந்தக் கும்பல் கடந்த ஒரு ஆண்டாகச் செயல்பட்டு வருவதாக நம்பப்படுவதாக குடிவரவுத் துறை இயக்குநர் தலைவர் ஜகாரியா ஷாபான்…
90 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க தனியார் நிறுவனங்களை எம்.டி.யு.சி.…
மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்.டி.யு.சி), தனியார் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 90 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் எனும் புத்ராஜெயாவின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என முதலாளிகளை வலியுறுத்துயுள்ளது. தனியார் துறை தொழிலாளர்களின் நலனில், முதலாளிகள் அக்கறையின்றி இருக்கக்கூடாது என்று அதன் தலைமைச் செயலாளர் சோலமன்…
ஹரப்பான் நிழல் பட்ஜெட்டில் இந்தியர்களுக்கு ஒன்றுமில்லை, சுப்ரமணியம் அறிவிக்கிறார்
இந்தியர்கள் கொண்டாடி மகிழ்வதற்கு ஹரப்பான் நிழல் பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் நஜிப் ரசாக்கின் 2018 பட்ஜெட்டில் நிறைய இருக்கின்றன என்று மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறினார். ஹரப்பான் பட்ஜெட்டில் இந்தியர்களுக்கு பயனளிக்கும் எதையும் தாம் காணவில்லை என்றாரவர். "இந்தியர்கள் மீது கவனம் செலுத்தும் எதையும் நான்…
மூன்று ரெலா உறுப்பினர்கள் ஒரு “டத்தோஶ்ரீ”யால் தாக்கப்பட்டனர்
நேற்று, ஜாலான் அம்பாங்கிலுள்ள ஒரு கோயிலில் ஒரு டத்தோஶ்ரீ மூன்று ரெலா உறுப்பினர்களைத் தாக்கியுள்ளார். இச்சம்பவம் காலை மணி 6.30 அளவில் நிகழ்ந்தது. இதனால் மெல்வின் சியோங் முன் காய்,19, லீ வெங் போ, 27, மற்றும் லியோங் ஜியுன் ஜி, 21, ஆகிய மூவருக்கும் தலை,…
பட்ஜெட் 2018 : எதிர்க்கட்சியினர் என்ன சொல்கின்றனர்?
நேற்று, நாடாளுமன்றத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தாக்கல் செய்த, 2018-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், 260.8 பில்லியன் ரிங்கிட்டில் இருந்து 280.25 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது. மேலாண்மை செலவினங்களுக்காக 234.25 பில்லியன், அபிவிருத்தி திட்டங்களுக்கான செலவினங்களுக்கு 46 பில்லியன் மற்றும் கையிறுப்பு சேமிப்புக்காக 2 பில்லியன்…
சுகாதாரச் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி. அகற்றப்படவில்லை, மருத்துவர்கள் ஏமாற்றம்
மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.) சுகாதார சேவைகளுக்கு வரி விலக்கு தரவேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும், இன்னமும் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவது தொடர்பில் சுகாதார நிபுணர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மற்ற துறைகளுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்த பிரதமர் நஜிப், சுகாதார துறைக்கான வரியை அகற்றாததது ஏமாற்றம் அளிப்பதாக, எம்.எம்.ஏ.-வின் தலைவர்…
கஸ்தூரி பட்டு : மலேசியாவில் இசா சட்டம் இன்னும் உயிரோடுதான்…
‘ஒப்பராசி லாலாங்’ முடிந்து 35 ஆண்டுகள் கடந்த பின்பும், உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (இசா) ‘ஆவி’, தடுப்புக்காவல் சட்ட அமலாக்கத்தின் உருவில் இன்னும் நாட்டில் உயிரோடுதான் இருக்கிறது என்று, பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு இன்று தெரிவித்தார். பிரதமர் நஜிப் ரசாக் இசா சட்டத்தை அகற்றுவதற்கான…
நஜிப்பின் உரையின் முடிவில், “கொள்ளைக்கார ஆட்சி” கூக்குரல் வெடித்தது
பட்ஜெட் 2018: பிரதமர் நஜிப் அவரது 2018 ஆம் ஆண்டுக்கான இரண்டரை மணி நேர பட்ஜெட் உரையை முடித்ததும். நாடாளுமன்ற எதிரணி உறுப்பினர்கள் "கொள்ளைக்கார ஆட்சி" என்று முழக்கமிட்டனர். "14 ஆவது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு வெற்றியைக் கொண்டுவர நமது இறுதிச் சொட்டு இரத்தம் வரையில்", என்று…
நஜிப் கேட்கிறார்: அஸ்மினும் லிம்மும் சிலாங்கூரையும் பினாங்கையும் விற்கின்றனரா?
பட்ஜெட் 2018: தமது அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக சீனாவிலிருந்து, மூலதனம் பெற்றதை குறைகூறியவர்களை பிரதமர் நஜிப் அவரது பட்ஜெட் உரையில் சாடினார். அவரது இலக்கு சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி மற்றும் பினாங்கின் குவான் எங் ஆவர். சமீபத்தில் நஜிப்புக்கு ஒரு செய்தி கிடைத்ததாம். அதன்படி,…
ஏழூ ஆண்டுகளில் முதல்தடவையாக பிரிம் உதவித் தொகையில் ஏற்றம் இல்லை
பட்ஜெட் 2018: இன்று நாடாளுமன்றத்தில் 2018 பட்ஜெட்டை தாக்கல் செய்த பிரதமர் நஜிப், பிரிம் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ரொக்கம் ரிம1,200 வரையிலான நிதி உதவி நிலைநிறுத்தப்படும் என்றார். பிரிம் மூலம் 7 மில்லியன் மக்கள் பயன்பெற்றுள்ளனர். அதற்கு ரிம6.8 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. "ஆகவே,…
பூகிஸ் சமூகத்தை அவமதித்த ஒரு “ஆளை”, நஜிப் சாடினார்
பட்ஜெட் 2018: இன்று பட்ஜெட் 2018 ஐ தாக்கல் செய்வதற்கு முன்னதாக பிரதமர் நஜிப் அவரது திறப்பு உரையில் பூகிஸ் சமூகத்தை அவமதித்த ஒரு "ஆளை" சாடினார். நாம் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கையில் அந்த "ஆள்" எப்படி பூகிஸ் மூதாதையர் மரபை அவமதிக்கலாம் என்று நஜிப்…
தியன் சுவா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்
பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா ஒரு மாதச் சிறைதண்டனைக்குப் பிறகு இன்று காஜாங் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சிறை அதிகாரிகள் தம்மை காலை மணி 5.00 க்கு படுக்கையிலிருந்து எழுப்பி விட்டு பின்னர் காலை மணி 7.00 அளவில் அதிகாரப்பூர்வமாக விடுவித்தனர் என்று தியன் சுவா கூறினார்.…
நஜிப் : மக்களின்ஆசைகளைப் பூர்த்தி செய்வதுதான், 2018 வரவு செலவுத்…
2018-ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதில், மிகப்பெரிய சவாலாக அமைந்தது மக்களின் எதிர்பார்ப்புகளை எந்த அளவுக்கு நிறைவேற்ற முடியும் என்பதுதான் என்று பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார். இன்று ஊடக ஆசிரியர்களுக்கான விளக்கமளிப்பு கூட்டத்தில், 2018 வரவு செலவுத் திட்டத்தில், அனைத்து தரப்பினரும் அதிக நம்பிக்கையுடன் இருப்பதால்,…
டிஎபி இங்: சீனமொழிப்பள்ளிகளுக்கு ரிம65 மில்லியன் கொடுக்கப்பட்டால், மன்னிப்பு கோருவேன்
எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் சீனமொழிப்பள்ளிகளுக்கு ரிம65 மில்லியன் கொடுக்கப்பட்டால், டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் இங் வே அய்க் துணைக் கல்வி அமைச்சர் சோங் சின் வூனிடம் மன்னிப்பு கோருவேன் என்று வாக்குறுதி அளித்தார். தமது அமைச்சு சீனப்பள்ளிகளுக்கு இந்த நிதியை (ரிம65 மில்லியனை) குறுகிய காலத்தில் பகிர்ந்தளிக்கும்…
இல்லாத நாடாளுமன்றத் தொகுதியில், பாரிசானின் தேர்தல் நடவடிக்கை அறை
இல்லாத ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு, தேர்தல் நடவடிக்கை அறையைத் தொடங்கியிருக்கும் சிலாங்கூர் மாநில பாரிசான் நேசனலின் செயல் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக பெர்சே 2.0 இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை, சிலாங்கூர் மாநில பாரிசான் தலைவர் நோ ஓமார், ‘P107 சுங்கை பூலோ’ நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் நடவடிக்கை…
டிஏபி: சிஇசி தேர்தலில் போட்டியிடும் தகுதி கிட் சியாங்குக்கும் குவான்…
டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும் மத்திய செயலவைக்கான மறுதேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. “இது சுதந்திர நாடு. அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். எங்களைப் பொருத்தவரை அவ்விருவருக்கும் சிஇசி தேர்தலில் போட்டியிட தகுதியுண்டு”, என டிஏபி …
10 புதிய சீனப் பள்ளிகளுக்கு புத்ரா ஜெயா பச்சை விளக்கு
புத்ரா ஜெயா 10 புதிய சீனத் தொடக்கநிலைப் பள்ளிகளைக் கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளது. அதேவேளை இப்போதுள்ள ஆறு பள்ளிகள் இடமாற்றம் செய்யப்படும். புதிய பள்ளிகளுக்குத் தேவை இருப்பதாக சிறப்பாகக் கூட்டப்பட்டிருந்த செய்தியாளர் கூட்டமொன்றில் கல்வி அமைச்சர் மஹாட்சிர் காலிட் கூறினார். அக்கூட்டத்தில் மசீச தலைவர் லியோ தியோங் லாய், …
எம்எச்370 தென்சீனக் கடலில்தான் கிடக்கிறதாம்: லூமுட் எம்பி திட்டவட்டம்
இன்று மக்களவையில் முகம்மட் இம்ரான் அப்ட் ஹமிட், மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370, தென்சீனக் கடலில்தான் விழுந்து நொறுங்கியது என்று கூறி ஒரு பரபரப்பை உண்டாக்கினார். பணி ஓய்வுபெற்ற கடல்படைத் தலைவரான முகம்மட் இம்ரான், கடல்படை மற்றும் ரேடார் தொழில்நுட்பத்தில் தமக்குள்ள அனுபவத்தை வைத்து இம்முடிவுக்கு வந்ததாகக் கூறினார்.…
எம்பி: ரிங்கிட்டின் 18விழுக்காட்டுச் சரிவை ஒரு ’ சாதனை’யாக பிரதமர்…
மற்ற நாட்டு நாணயங்களைவிட ரிங்கிட் நல்ல அடைவுநிலை கண்டிருப்பதாகக் கூறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை பெட்டாலிங் ஜெயா எம்பி டோனி புவா சாடியுள்ளார். நஜிப் பிரதமராக பொறுப்பேற்றபோது ரிங்கிட்டின் மதிப்பு ஒரு டாலருக்கு ரிம3.58 என்றிருந்ததை புவா நினைவூட்டினார். இன்று டாலருக்கு ரிம4.24 என்று ரிங்கிட் மதிப்பு …
ஜி.எஸ்.டி. இல்லாத ஹராப்பானின் ‘விவேக பட்ஜெட்’
பொருள், சேவை வரியை (ஜி.எஸ்.டி) ஒழித்து, விற்பனை மற்றும் சேவை வரியை (எஸ்.எஸ்.டி) மீண்டும் நடைமுறைபடுத்தும் உறுதிமொழியோடு, பக்காத்தான் ஹராப்பான் ஒரு நிழல் வரவுசெலவுத் திட்டத்தை இன்று வெளியிட்டது. 2018-ல், ஜி.எஸ்.டி. 42 பில்லியன் ரிங்கிட் வருவாயைப் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படும் வேளை, ஹராப்பான் கொண்டுவரவிருக்கும் பழைய வரி…
சேவியர்: நஜிப் மக்கள் நலன் பேணும் பட்ஜெட்டை அறிவிக்க வேண்டும்
மலேசியப் பிரதமரும் நாட்டின் நிதி அமைச்சருமான நஜிப் ரசாக்கிற்கு நாட்டின் உண்மையான வறுமை நிலை நன்கு தெரியும். அதைக் கருத்தில் கொண்டு அடுத்தாண்டுக்கான வரவு செலவு பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு நன்மையளிக்க கூடிய திட்டங்களை அதிகம் அறிவிக்க வேண்டும் என்று கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ்…
கடந்த 4 ஆண்டுகளில், 2000-க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் எம்.ஏ.சி.சி.…
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) 2013-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு செப்டம்பர் 30 வரை, 2,309 அரசு ஊழியர்களை விசாரணைக்கு அழைத்ததாக போல் லோவ் செங் குவான் தெரிவித்தார். பிரதமர் துறை அமைச்சின், அமைச்சரான அவர், மொத்தம் 1,614 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 663 பேர் நீதிமன்றத்தில்…
பி.எஸ்.எம். : தஞ்சோங் பூங்கா நிலச்சரிவு, ஓர் எச்சரிக்கை ஆகும்
கடந்த அக்டோபர் 21, அதிகாலை, தஞ்சோங் பூங்கா கட்டுமானத் தளத்தில் 11 உயிர்களைப் பலிகொண்ட நிலச்சரிவு ஒரு துயரகரமான சம்பவம் என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்தியச் செயலவை உறுப்பினர் ச்சூ சுன் காய் தெரிவித்தார். இச்சம்பவம், பினாங்கு மாநிலத்திற்கு மட்டுமின்றி, நாட்டிற்கே ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.…
பொருள்களின் விலை உயர்வுக்குப் பல காரணங்கள் உண்டு, ஜிஎஸ்டி மட்டுமே…
பொருள், சேவை வரிதான் பொருள்களின் விலை உயர்வுக்குக் காரணம் என்று சொல்வது சரியல்ல என்று துணை நிதி அமைச்சர் ஒத்மான் அசிஸ் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். வரிகள் மட்டுமே பொருள்களின் விலைகளை நிர்ணயிப்பதில்லை. அன்னிய செலாவணி மாற்று விகிதம், போக்குவரத்துச் செலவு, வேறு சில சந்தைக் கூறுகளும் விலைகளை …



















