ஏப்ரல் 15 அன்று கிள்ளான் பள்ளத்தாக்கில் 11 இடங்களில் குடிவரவுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், வீட்டுப் பணியாளர்களைக் குறிவைக்கும் கடத்தல் கும்பலிடமிருந்து எட்டு இந்தோனேசியப் பெண்கள் மீட்கப்பட்டனர். இந்தக் கும்பல் கடந்த ஒரு ஆண்டாகச் செயல்பட்டு வருவதாக நம்பப்படுவதாக குடிவரவுத் துறை இயக்குநர் தலைவர் ஜகாரியா ஷாபான்…
பாஸ்தர் கோ வழக்கு : 4 சந்தேக நபர்களும் போலிஸ்…
பாஸ்தர் கோ கடத்தலில் கைதான 4 சந்தேக நபர்களும் போலிஸ் பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டனர் என பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த விசாரணை அதிகாரி ஏஎஸ்பி சுபாரி முகமட் கூறினார். கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி கடத்தப்பட்ட கோக் வழக்கில், ஈடுபட்டதற்கான எந்த தகவலும் விசாரணையில்…
கிளேர் : நஜிப்புக்கு எதிரான வழக்கு வரைவு ஒன்றை கெவின்…
எம்.ஏ.சி.சி.-யின் துணை அரசு வழக்கறிஞர் கெவின் மொரைஸ், நஜிப்புக்கு எதிரான 1எம்டிபி தொடர்பான வழக்கு வரைவு ஒன்றை தனக்கு அனுப்பியதாக, சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல்-பிரௌன் கூறியுள்ளார். பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், யுகேயில் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில், தமது தற்காப்பு…
குவான் எங் : பினாங்கு மாநில அரசு ஊழியர்கள் இவ்வாண்டு…
பினாங்கு அரசாங்கம், அடுத்த மாதம் ‘நன்கு செயல்படும் மற்றும் ஒழுக்கநெறி மிக்க’ அனைத்து பொது ஊழியர்களுக்கும் 2,000 ரிங்கிட் போனசும்; பிற பொது ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 1,000 ரிங்கிட் போனசும் வழங்க திட்டமிட்டுள்ளது. முன்னதாக, பினாங்கு மாநிலத்திற்கான 1.21 பில்லியன் ரிங்கிட் வரவு செலவு திட்டத்தை லிம் தாக்கல்…
இளவரசர் சார்லஸ்-கமிலா தம்பதியினர், மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை
வேல்ஸ் இளவரசர் சார்லஸ், தமது துணைவியார் இளவரசி கெமிலாவுடன், மலேசியாவுக்கு 7 நாள்கள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ளார். மலேசியா – இங்கிலாந்து இருதரப்பு உறவின் 60-ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி அவரின் வருகை அமைந்துள்ளது. அரச தம்பதிகளை ஏற்றிவந்த இராணுவ விமானம், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் மாலை…
கிளேரின் கடுமையான குற்றச்சாட்டுகள் மீது கவனம் செலுத்துங்கள், அம்பிகா கூறுகிறார்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல்-பிரௌன் மீது யுகேயில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கில் தமது தற்காப்பு வாதத்தை தாக்கல் செய்த கிளேர் அதில் மலேசிய வழக்குரைஞர்கள் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா சீனிவாசனின் பெயரை இழுத்துள்ளார். பாஸ்…
பூகிஸ் கடற்கொள்ளையர்களா?, மகாதிரை சிலாங்கூர் சுல்தான் கண்டித்தார்
"பூகிஸ் கடற்கொள்ளையர்கள்" என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் ஏளனமாகப் பேசியதற்கு சிலாங்கூர் சுல்தான் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாதிரின் அக்கருத்து பூகிஸ் சமூகத்தினரை அவமதிக்கும் ஒரு முயற்சி என்பதோடு அவர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டிவிடுவதாகும் என்று சுல்தான் கூறினார். முன்னாள் பிரதமர் மகாதிரின் பேச்சு தேசநிந்தனைச் சட்டம்…
ஷைட் இப்ராஹிம் : மகாதீரை இனி மக்கள் கவனித்துக் கொள்வர்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரின் மெய்க்காப்பாளரை விலக்கிக் கொண்ட காவல்துறையையும் அரசாங்கத்தையும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் குறை கூறினர். டிஏபி-யைச் சேர்ந்த ஷைட் இப்ராஹிம், போலீஸ் மற்றும் பிரதமர் நஜிப் டாக்டர் மகாதிருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றார். "இந்நடவடிக்கை எரிச்சலூட்டுகிறது, நடக்கக்கூடாத ஒன்று ... ஆனால், பரவாயில்லை,…
அம்பிகா மற்றும் கிளேர் மீதான தாக்குதல் திசைதிருப்பும் தந்திரம், ஸைட்…
வழக்குரைஞர்கள் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா மற்றும் சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல்-பிரௌன் மீதான தாக்குதல்கள் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சிகள் என்று ஸைட் இப்ராகிம் கூறுகிறார். இது ஏன் என்றால் பாஸ் வேகமாக ஆதரவை இழந்து வருகிறது. அடுத்த தேர்தலுக்கு அம்னோவுடன் இணைந்து வேலை செய்யும்…
செந்தமிழ்ச் செல்வியின் குற்றச்சாட்டுகளை நஜிப்பும் ரோஸ்மாவும் மறுத்தனர்
பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சூருக்கு எதிராக காலஞ்சென்ற தனிப்பட்ட துப்பறிவாளர் பி. பாலசுப்ரமணியத்தின் துணைவியார் எ. செந்தமிழ்ச் செல்வி தொடர்ந்துள்ள வழக்கில் அவர்களுக்கு எதிராகக் கூறப்பட்ட்டுள்ள குற்றச்சாட்டுகளை நஜிப்பும் ரோஸ்மாவும் மறுத்தனர். கோரிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தனித்தனியாய் மறுக்கப்படுகின்றன…
கிளேருக்கு எதிரான பாஸின் வழக்கில் நஜிப் ஒரு சாட்சியாக இருக்கக்கூடும்,…
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாசல்-பிரௌனுக்கு எதிராகத் தொடர்ந்துள்ள ரிம90 மில்லியன் சம்பந்தப்பட்ட வழக்கில் பிரதமர் நஜிப் ஒரு சாட்சியாக வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் ஹனிபா மைடின் கூறினார். இந்த வழக்கில் ஒரு சாட்சியாக…
மக்களவையில் பாரிசான் சின்னம்: நஜிப் தப்பித்து விட்டார்
நாடாளுமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்து பிரதமர் நஜிப் ஆற்றிய உரையின் நேரடி ஒலிபரப்பின் போது பாரிசான் நேசனல் சின்னம் காட்டப்பட்டது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல என்று மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா கூறினார். அந்தத் தவறு சம்பந்தமாக அளிக்கப்பட்ட விளக்கத்தையும் மன்னிப்பு கேட்கப்பட்டதையும்…
நஜிப்: 300,000 இந்தியர்களுக்குக் குடியுரிமை இல்லை என்பது கட்டுக் கதை
நாட்டில் 300,000 இந்தியர்கள் குடியுரிமை இல்லாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர், எனும் எதிர்கட்சியினரின் பிரச்சாரம் தவறானது என்று அரசாங்கம் மேற்கொண்ட ‘மெகா மை டஃப்தார்’ நிரூபித்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை, சுதந்திரத்திற்கு முன் பிறந்தவர்கள் மற்றும் பிறப்பைப் பதிவு செய்யாதவர்கள் என சுமார் 2,500 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே, அப்பிரச்சாரத்தின் போது…
சுப்ரா : இந்தியத் தொழில் முனைவர் ஒப்பந்தக் குழுவை அரசாங்கம்…
இந்தியத் தொழில் முனைவர்களின் அரசாங்க கொள்முதல் மற்றும் குத்தகைகளை மேற்பார்வையிட, நிதி அமைச்சில் ஒரு சிறப்பு குழுவை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஆய்வு செய்யுமாறு அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இக்குழுமத்தின் உருவாக்கம், இந்திய சமூகம் அரசு மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த நிறுவனங்கள் (ஜிஎல்சி) திட்டங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க…
கிட் சியாங் கேலாங் பாத்தா தொகுதியிலிருந்து வெளியேறலாம், தகவல்கள் கூறுகின்றன
ஜொகூரில், பிகேஆரின் 3 பாரம்பரிய இடங்களை, கிட் சியாங்கிற்காக டிஏபி குறிவைத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. "அவர் அந்த மூன்று இடங்களையும் கண்காணித்து வருகிறார்," என்று, பெயர் குறிப்பிட விரும்பாத பக்காத்தான் ஹராப்பான் தலைவர் ஒருவர் பெரித்தா டெய்லிக்குத் தெரிவித்தார். "ஆனால், ஜொகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டால்,…
மகாதிர்: வருந்த வேண்டியது நானல்ல, ‘பாவி’ ஹாடிதான்
மகாதிர் முகமட் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு ஒரு தெய்வீகச் செய்தி வைத்திருக்கிறார் - வருந்துவீர்! மாராங் நாடாளுமன்ற உறுப்பினரான ஹாடி ஒரு பிரம்மாண்டமான பாவம் செய்திருக்கிறார் என்று அவரை குற்றம் சாட்டிய மகாதிர், ஹாடி அவரது "அமனாட் ஹாடி-யை (ஹாடியின் உரை) திரும்பப்பெற வேண்டும்…
1எம்டிபி மீதான போலீஸ் விசாரணையில் இன்னும் போதுமான சாட்சியங்கள் இல்லை,…
போலீஸ் செய்து கொண்டிருக்கும் 1எம்டிபி மீதான விசாரணையில் இன்னும் போதுமான சாட்சியங்கள் இல்லாதிருப்பது தெரிய வந்துள்ளதாக சட்டத்துறைத் தலைவர் (எஜி) அபாண்டி அலி இன்று கூறினார். 1எம்டிபி மீதான வழக்கு மூடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது, அது சரியானதல்ல என்றாரவர். விசாரணை அறிக்கைகள் தொடர்ந்து சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்படுகிறது.…
ஹை ரோஸ், எங்களிடம் மாற்றுத் திட்டம் “பி” இருக்கிறது, மகாதிர்…
எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பதிவு செய்வதில்லை என்று மன்றங்கள் பதிவாளர் முடிவு செய்தால், அம்முடிவுக்கு எதிரானத் திட்டம் "பி" பக்கத்தான் ஹரப்பானிடம் இருக்கிறது. அத்திட்டம் இவ்வாரம் வெளியிடப்படும் என்று ஹரப்பான் தலைவர் மகாதிர் கூறினார். எங்களிடம் பல தொடர் செயல் நடவடிக்கைகள் இருக்கின்றன. அவை இவ்வாரம் அறிவிக்கப்படும். ஆனால்,…
இர்வான் செரிகார் : அரசாங்கம் இன்னும் எண்ணெய் விலைக்கு மானியம்…
2014-ஆம் ஆண்டிலேயே அகற்றி இருக்க வேண்டிய, எண்ணெய் விலைகான மானியத்தை அரசாங்கம் இன்னும் வழங்கி வருவதாக, 2018 வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதத்தின் பங்கேற்பாளர்கள் கூறினர். குறிப்பாக, வாராந்திர விலையில் சரிசெய்தலின் போது, எண்ணெய் விலை உயர்ந்தால், அம்மானியங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகக் கருவூலத் தலைமைச் செயலாளர், இர்வான்…
பெர்சே 2.0 : 14-வது பொதுத் தேர்தலைக் கண்காணிக்க 3000…
14-வது பொதுத் தேர்தலில், வழக்கத்திற்கு மாறான மற்றும் மோசடி நடைமுறைகளைப், பொது மக்கள் புகார் செய்வதற்கு இலகுவாக, தேர்தல் கண்காணிப்பு குழு - பெர்சே 2.0, இன்று ‘கண்காணிப்பாளர்’ (பெமந்தாவ்) எனும் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கியது. கடந்த 2013-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அக்கூட்டணியில், பெர்சே 2.0, மலேசிய மக்கள்…
அமைச்சர் : ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்குப் பின், சுமார் 300 பொருள்களின்…
ஏப்ரல் 2015-ல், பொருள், சேவை வரி அமல்படுத்தப்பட்டதில் இருந்து, கண்காணிக்கப்பட்ட 1,396 பொருள்களில், சுமார் 16% முதல் 26% வரை விலை குறைந்துள்ளது. உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சு, பாஸ் – குபாங் கிரியான் எம்.பி. அஹ்மத் பாயாகி அட்டிகுலா எழுப்பிய கேள்விக்கு, எழுத்து பூர்வமாக…
மலேசியப் போதகர் ஹஸ்லின் பாரிமுக்கு சிங்கப்பூர் தடை விதித்தது
இரண்டு முஸ்லிம் போதகர்களுக்கு, ஒருவர் மலேசியர், சிங்கப்பூர் தடை விதித்துள்ளது. அவர்கள் இருவரும் சமயம் சார்ந்த கடற்பயணம் பற்றி பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இஸ்மாயில் மென்க் என்பவர் ஜிம்பாவியன்; மற்றவர் உஸ்தாஸ் போலிவுட் என்ற அழைக்கப்படும் மலேசியர் ஹஸ்லின் பாரிம். த ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் செய்திப்படி, உள்துறை…
பி40 இந்தியர்கள் தொழில் செய்ய மானியம், சிலாங்கூர் அரசு வழங்குகிறது
60 ஆண்டுகளாக உதாசீனப்படுத்தப்பட்டுள்ள ஏழை இந்தியர்களுக்கு (பி40 என்று வகைப்படுத்தப்பட்டவர்கள்) நிதியும் திறன் பயிற்சியும் அளிக்க சிலாங்கூர் மாநில அரசு இந்திய அரசுசார்பற்ற அமைப்புகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்டது வருந்தத்தக்கது என்று சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி கூறினார். இந்தியர்கள்…
அஸலீனா: 1எம்டிபி விசாரணையை மேலும் தொடர வேண்டும் என்று எஜி…
1எம்டிபி விவகாரம் குறித்து போலிஸ் அதன் விசாரணையை மேலும் தொடர வேண்டும் என்று சட்டத்துறைத் தலைவர் (எஜி) போலிஸ்சை கடந்த அக்டோபர் 24 இல் கேட்டுக்கொண்டுள்ளார் என்று பிரதமர் துறை அமைச்சர் அஸலீனா ஓத்மான சைட் கூறினார். கடந்த நான்கு மாதங்களில் இவ்விவகாரம் பற்றிய போலிஸ் விசாரணை…
























