ஏப்ரல் 15 அன்று கிள்ளான் பள்ளத்தாக்கில் 11 இடங்களில் குடிவரவுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், வீட்டுப் பணியாளர்களைக் குறிவைக்கும் கடத்தல் கும்பலிடமிருந்து எட்டு இந்தோனேசியப் பெண்கள் மீட்கப்பட்டனர். இந்தக் கும்பல் கடந்த ஒரு ஆண்டாகச் செயல்பட்டு வருவதாக நம்பப்படுவதாக குடிவரவுத் துறை இயக்குநர் தலைவர் ஜகாரியா ஷாபான்…
கெடா ஹரபான் தலைமைத்துவ வரிசை அறிவிப்பு முக்ரிஸ் தலைவர்
நான்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பக்கத்தான் ஹரபான், கெடாவுக்கான அதன் தலைமைத்துவ வரிசையை நேற்றிரவு அறிவித்தது. பக்கத்தான் ஹரபான் தலைவரும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பிபிபிஎம்) அவைத் தலைவருமான டாக்டர் மகாதிர் முகம்மட் “மலேசியாவைக் காப்போம் பேரணி மற்றும் விருந்து” நிகழ்வில் அந்த அறிவிப்பைச் செய்தார். கெடா பக்கத்தான் ஹரபான் …
பூகிஸ் சமூகத்தை கடற்கொள்ளைக்காரர்கள் என்று கூறவில்லை, மகாதிர்
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஹரப்பான் கொள்ளைக்காரர் ஆட்சி எதிர்ப்பு பேரணியில் தாம் பூகிஸ் சமூகத்தை அவமதித்து விட்டதாக கூறப்படுவதை மகாதிர் மறுத்துள்ளார். நேற்றிரவு, அலோர் செதாரில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட செராமாவில் பேசிய மகாதிர் தாம் கூறியிருந்த கருத்து "பணத்தைத் திருடும் திருடர்களை நோக்கி கூறபட்டதாகும்"…
ஷாபி நான்கு நாள்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்
பார்டி வாரிசான் சாபா தலைவர் ஷாபி அப்டால் அவரது பிறந்த நாளை சிறைக்கம்பிகளுக்கு பின்னால் கழிக்கவிருக்கிறார், ஏனென்றால் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) அவரை நான்கு நாள்களுக்கு தடுப்புக்காவில் வைப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளது. ஷாபி நேற்றிரவு மணி 9 அளவில் எம்எசிசியால் கைது செய்யப்பட்டார். உயர்…
மகாதிர்: பொய் சொல்வதை நிறுத்துங்கள், நஜிப்பால்தான் பெல்லியு மாஸிருந்து வெளியேறினார்
தமது சொந்த விருப்பத்தின் பேரில்தான் மாஸின் தலைமைச் செயல்முறை அதிகாரி பெல்லியு மாஸிலிருந்து வெளியேறினார் என்பதை மகாதிர் முகம்மட் நம்பவில்லை. மாறாக, பிரதமர் நஜிப்பின் தலையீட்டினால்தான் பெல்லியு விலகினார் என்று மகாதிர் கூறுகிறார். "பொய் சொல்வதை நிறுத்துங்கள். அந்த நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் நிர்வாகி ஆகியோருக்குத் தெரிவிக்காமல் நஜிப்…
ஷாபி கைது: வாரிசான் கட்சியை முடக்குவதுதான் நோக்கமாம்
பார்டி வாரிசான் சாபா (வாரிசான்) தலைவர் ஷாபி அப்டால் கைது செய்யப்பட்டதன் நோக்கமே அக்கட்சியை முடக்கிப் போடுவதுதான் என டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்தான் ஷாபியைக் கைது செய்யும் உத்தரவிட்டார் என்றும் பக்கத்தான் ஹரபான் தலைவருமான மகாதிர் கூறினார். “வாரிசானை முடக்கிப் போடவும் …
ஊடகங்களிடம் பேசாதீர்: பாதிரியார் குடும்பத்தாருக்கு போலீசின் கண்டிப்பான உத்தரவு
கடந்த பிப்ரவரி மாதம் கடத்தப்பட்ட பாதிரியார் ரேய்மண்ட் கோ குடும்பத்தாரிடம் ஊடகங்களிடம் பேசக் கூடாது என்றும் மெழுகுதிரி ஏந்திய நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் போலீசார் வலியுறுத்தி இருந்தனராம். கோவின் துணைவியார் சூசன்னா லியு, மார்ச் 6-இல் சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் பாட்சில் அஹமட்டைச் சந்தித்தபோது …
எம்ஏசிசியால் கைது செய்யப்பட்ட ஷாபி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
நேற்று, பார்டி வாரிசான் சாபா தலைவர் முகம்மட் ஷாபி அப்டால் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டபோது அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். “அவருக்கு இரத்த அழுத்தம் உண்மையில் மிகவும் உயர்ந்திருந்தது. “அதனால்தான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எம்ஏசிசி அதிகாரிகள் அவரை…
ஷாபியைக் கைது செய்வதற்கு சட்ட அடிப்படை ஏதும் இல்லை, எம்பி…
பார்டி வாரிசான் சாபாவின் தலைவர் ஷாபி அப்டாலைக் கைது செய்வதற்கு மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திற்கு (எம்எசிசி) சட்ட அடிப்படை ஏதும் இல்லை என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்குரைஞருமான என். சுரேந்திரன் கூறுகிறார். எம்எசிசிக்கு விசாரணை நடத்துவதற்காக கடப்பாடு இருக்கிறது. ஆனால், கைது செய்வதற்கு சில…
ஹாடி: ஹரப்பானுக்கு அளிக்கும் ஒரு வாக்கு மகாதிரின் கொடுமைக்கு அளிக்கும்…
பாஸ் கட்சிக்கு அளிக்கும் ஒரு வாக்கு பிஎன்னுக்கு அளிக்கும் ஒரு வாக்காகும் என்று மகாதிர் கூறியிருந்தார். அதற்குப் பதிலடியாக, ஹரப்பானுக்கு அளிக்கும் ஒரு வாக்கு மகாதிரின் கொடுமைக்கு அளிக்கும் வாக்காகும் என்று இஸ்லாமியக் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சினார் ஹரியானிடம் கூறினார். மகாதிர் செய்த தவறுகளுக்காக…
ஷாபி அப்டால் எம்எசிசியால் கைது செய்யப்பட்டார்
பார்டி வாரிசான் சாபா தலைவர் ஷாபி அப்டால் இன்றிரவு மணி 9.00 அளவில் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் (எம்எசிசி) கைது செய்யப்பட்டார். முன்னதாக, செபூர்னா நாடாளுமன்ற உறுப்பினரான ஷாபி கோத்தா கினபாலு அனைத்துலக விமானநிலையத்திலிருந்து நேராக எம்எசிசி அலுவலகத்திற்கு அவரது வழக்குரைஞருடன் சென்றார். சாபாவுக்கான மேம்பாட்டு நிதியிலிருந்து…
மந்திரி கைரி மலேசியாகினியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லையாம்
புத்ரா ஜெயாவில் இன்று நடைபெற்ற இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் நிகழ்ச்சியிலிருந்து மலேசியாகினி வெளியேற்றப்பட்டது. செய்தியாளர் கூட்டத்திற்கு முன்பு இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் கைரி ஜமாலுடினின் உதவியாளர் அங்கிருந்த செய்தியாளர்களிடமிருந்து அவர்களின் கேள்விகளைச் சேகரித்தார். அதன் பின்னர், செய்தியாளர்களின் மேசைக்குத் திரும்பி வந்த அந்த உதவியாளர் மலேசியாகினியை…
இந்தியர் வாக்குகள் பிஎன்னுக்குத் திரும்பாவிட்டால் அது நஜிப்பின் தவறல்ல- கேவியஸ்
மைபிபிபி தலைவர் எம்.கேவியஸ், எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்திய சமூகத்தின் ஆதரவு மீண்டும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குத் திரும்பும் என்று நம்புகிறார். அது நடக்கும், அப்படி நடக்காவிட்டால் அதற்கு நஜிப் காரணமாக இருக்கமாட்டார். அவர் இந்திய சமூகத்துடன் இணைந்து பணியாற்றும் பொறுப்பை யாரிடம் ஒப்படைத்தாரோ அவர்களே அதற்குக் …
வெளியூரில் ரோஹிஞா அகதிகளுக்கு மருத்துவமனை கட்டுவதற்கு முன் உள்ளூர் மருத்துவமனைகளின்…
மலேசியாவிலிருக்கும் பல மருத்துவமனைகளுக்கு அரசாங்கத்தின் கவனம் மிக அவசரமாகத் தேவைப்படும் போது, பங்களாதேசத்தில் கள மருத்துவமனை கட்ட ஏன் அரசாங்கம் திட்டமிட வேண்டும் என்று ஈஜோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இட்ரீஸ் அஹமட் கேட்கிறார். மலேசியாவில் பல மருத்துவமனைகள், குறிப்பாக கிராமப்புறங்களில், பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன.…
பாதிரியார் கடத்தல் சம்பவம் போலீஸ் நடவடிக்கைபோல் உள்ளதாக ஐஓ கூறினாராம்
பாதிரியார் ரேய்மண்ட் கோ காணாமல்போனதை விசாரித்துவரும் போலீஸ் அதிகாரி (ஐஓ) ஒருவர், அச்சம்பவம் போலீஸ் நடவடிக்கைபோல் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டார் என இன்று மனித உரிமை ஆணைய(சுஹாகாம்) பொது விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. சுஹாகாமிடம் சாட்சியம் அளித்த ரோஷன் செலஸ்டின் கோமஸ், தாம் அக்கடத்தல் சம்பவம் பற்றி புகார் செய்ய கிளானா …
சுப்ரமணியம்: கேமரன் மலை மஇகா-வுக்கே, பிரதமரே தெரிவித்து விட்டார்
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி மஇகாவுக்குத்தான் என்கிறார் அதன் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம். மைபிபிபி தலைவர் எம்.கேவியஸ், கேமரன் மலை மைபிபிக்குத் திரும்பக் கொடுக்கப்படும் என்று கூறிக்கொண்டிருந்தாலும் அது உண்மை அல்ல என்று சுப்ரமணியம் சொன்னார். “அத்தொகுதி மஇகாவுக்குத்தான் என்பதையும் அது மற்ற கட்சிகளுக்கு மாற்றிவிடப்படாது என்பதையும் …
போக்குவரத்து அமைச்சர் : காணாமல் போன MH370-ஐத் தேடும் புதிய…
2014-ல், காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370-ச்சின் தேடலைத் தொடர, கடந்த செவ்வாய்க்கிழமை மூன்று நிறுவனங்களிலிருந்து முன்மொழிவுகளை மலேசியா பெற்றுள்ளது, இருப்பினும், அதுதொடர்பாக இன்னும் முடிவெடுக்கப்படவில்லை எனப் போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய் தெரிவித்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் , 239 பேரை ஏற்றிகொண்டு கோலாலம்பூரிலிருந்து…
போலிஸ் : தம்பூனில் இனமோதல் இல்லை
தம்புனில் மலாய்க்காரர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் சண்டை எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில், ஆண் ஒருவரின் கை வெட்டப்பட்ட நிலையில், பரவலாக உலாவந்த ஒரு வீடியோ தொடர்பில் போலிசார் கருத்துரைத்தனர். மாவட்டத் தலைமை போலீஸ் அதிகாரி, ஏ.சி.பி. சும் சாங் கியோங் போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக…
அக்டோபர் 27-ல் தியான் சுவா விடுதலை செய்யப்படுவார்
ஒரு மாதகால சிறை தண்டணைக்குப் பின், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா அக்டோபர் 27-ல் விடுதலை செய்யப்படுவார். நாடாளுமன்ற அமர்வு அடுத்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. "அவர் அக்டோபர் 27-ம் தேதி விடுவிக்கப்படுவார், நாடாளுமன்ற அமர்வுக்கு நிச்சயம் வருவார்," என்று அவரின் வழக்குரைஞர் என்.சுரேந்திரன் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.…
மலாக்கா மஇகா எண்பது விழுக்காட்டு இந்தியர்களின் வாக்குகளைப் பெறும் நம்பிக்கையில்…
எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் மலாக்கா மாநிலத்திலுள்ள இந்திய வாக்காளர்களில் 80 விழுக்காட்டினர் பிஎன்னுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை கொண்டுள்ளதாக மஇகா மாநில குழு உறுப்பினர் எம். எஸ் மகாதேவன் கூறுகிறார். இந்தியர்களின் நலன்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளதுடன் பல உதவிகளையும் அளித்துள்ளோம்.…
லகாட் டத்து மாநில சட்டமன்ற உறுப்பினர் தடுத்து வைக்கப்பட்டார்
மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) விசாரணைக்கு உதவுவதற்காக லகாட் டத்து சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் யூசுப் அப்டால் நான்கு நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யூசுப், பார்டி வாரிசான் சாபா தலைவர் ஷாபி அப்டாலின் சகோதரர், நேற்று எம்எசிசியின் கோட்டா கின்னபாலு அலுவலகத்தில் அவர் கைது செய்யப்பட்டார். கைது…
மஇகாவின் வண்ணமயமான தீபாவளிக் கொண்டாட்டத்தில் ‘தந்தை’ நஜிப் கலந்துகொண்டார்
பத்துமலை வளாகத்தில் இன்று நடைபெற்ற மஇகாவின் திறந்த இல்ல தீபாவளி நிகழ்ச்சியில் 'தந்தை' நஜிப் ரசாக் கலந்து கொண்டது அந்நிகழ்ச்சியை மேலும் மகிழ்ச்சிகரமானதாக்கியது. காலை மணி 10.30 பத்துமலை வளாகம் வந்தடைந்த பிரதமர் நஜிப்பை மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் மற்றும் இதர கட்சித் தலைவர்கள் வரவேற்றனர்.…
பங்களதேஷ் பணித்திட்டத்திற்கு சுகாராதார அமைச்சின் பணியாளர்கள் தயார்
பங்களதேசத்தில் ரோஹிஞா அகதிகளுக்கு ஒரு தற்காலிக தள மருத்துவமனையை அமைப்பதற்கு 50 லிருந்து 60 க்கும் இடையிலான அதன் பணியாளர்களை அனுப்புவதற்கு சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறினார். பல்வேறு நிபுணர்கள் அடங்கிய குழு இன்னும் பங்களதேசத்திற்கு அனுப்பப்படவில்லை, ஆனால் அக்குழு…
“பூகிஸ்” என்று கூறியதற்காக மகாதிருக்கு எதிராக எதிர்ப்பு
தீவகற்ப மலேசியாவில் பூகிஸ் சமூகத்தைப் பிரதிநிதிக்கும் ஒரு கூட்டத்தினர் அச்சமூகத்தை மகாதிர் அவமதித்து விட்டார் என்று இன்று அவருக்கு எதிராக ஒரு சிறு எதிர்ப்பை அவரின் புத்ரா ஜெயா அலுவலகத்தின்முன் நடத்தினர். பெர்னாமா தகவல்படி, சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்த அச்சிறு கூட்டம் மகாதிர் அச்சமூகத்தை கடற்கொள்ளையுடன் தொடர்புபடுத்திக்…






















