மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைப்பு?
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மார்ச் இறுதியில், அரசாங்கம் புதிய தேர்தல் எல்லைகள்மீதான அறிக்கையைத் தாக்கல் செய்த மறுவாரம், நாடாளுமன்றத்தைக் கலைக்கக்கூடும் என த ஸ்டார் அறிவித்துள்ளது. “நாடாளுமன்றம் கலைக்கப்படும் தேதி கிட்டத்தட்ட நிச்சயமாகி விட்டது. மார்ச் 28, 29 அல்லது 30-இல் கலைக்கப்படலாம். அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன”, …
சாலே: மகாதிர் இப்போது சொல்வதை அவர் ஆட்சியில் இருந்தபோது ஏன்…
தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் கூடுதல் பத்திரிகைச் சுதந்திரம் வழங்கப்படும் என்றும் பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் நீக்கப்படும் என்று கூறும் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சாடினார். முன்னாள் பிரதமர் அவரது ஆட்சிக்காலத்திலேயே அவற்றைச் செய்திருக்கலாமே …
ஜிஇ14 : ஜொகூரில் போட்டியிடவுள்ளதாக, இயோ கண்ணீருடன் அறிவிப்பு
டிஏபியைச் சேர்ந்த டாமான்சாரா உத்தாமா சட்டமன்ற உறுப்பினர், இயோ பீ, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜொகூரில் தான் போட்டியிடவுள்ளதாக அறிவித்தபோது, அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. சிகாம்மாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், தன்னால் தனது தொகுதி மக்களைப் பிரிந்து செல்ல முடியவில்லை என இயோ தன் வருத்தத்தைத் தெரிவித்தார். “ஜொகூரில்…
துணைப் பிரதமரின் ரெம்பாவ் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை, மசீச கூறுகிறது
நெகிரி செம்பிலான், ரெம்பாவில் நேற்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் நெகிரி மசீச கலந்துகொள்ளவில்லை, ஏனென்றால் தங்களை யாரும் அழைக்கவில்லை என்று அது கூறிற்று. இது நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் தவறாக இருக்கலாம் என்று மாநில மசீச தலைவர் லிம் சின் பூய்…
புத்ரா ஜெயாவைக் கைப்பற்றிய பின்னர் டிஎபி பிரதிநிதிகள் சொத்துக்களை அறிவிப்பார்கள்
மத்திய அரசை அமைத்து அதன் அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட பின்னர் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய சொத்துக்களை அறிவிப்பார்கள் என்று அக்கட்சியின் பிரச்சாரப் பிரிவின் தலைவர் டோனி புவா கூறினார். "மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாகவும், மந்திரிகளாகவும் நியமிக்கப்பட்ட பின்னர் நாங்கள் எங்களுடைய சொத்துக்களை அறிவிப்போம். இது டிஎபியின் நிலைப்பாடு…
நஸ்ரி: ரயிஸுக்கும் ரபிடாவுக்கும் அரசாங்கத்தின்மீது அதிருப்தி
முன்னாள் அமைச்சர்கள் ரயிஸ் யாத்திமுக்கும் ரபிடா அசிசுக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையிலான இப்போதைய அரசாங்கத்தின்மீது வெறுப்பு, அதுதான் இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று சுற்றுலா, பண்பாடு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் நினைக்கிறார். அவ்விருவரும், ஆடம்பர படகான ஈக்குவேனிமிடியை அமெரிக்க புலனாய்வுத்துறையும் இந்தோனேசிய அதிகாரிகளும் கைப்பற்றியதன் தொடர்பில் …
1எம்டிபி: சுவீஸ் அரசாங்கம் பறிமுதல் செய்த ரிம430 மில்லியன் மலேசியாவுக்குச்…
சுவீஸ் அதிகாரிகள் கைப்பற்றிய CHF104 மில்லியன் (ரிம430மில்லியன்) மீது ஏன் உரிமை கொண்டாடவில்லை என்பதற்கு 1எம்டிபி விளக்கமளித்துள்ளது. சுவீஸ் வங்கிகளுடன் நிகழ்ந்த சர்ச்சையின் தொடர்பில் சுவீஸ் அரசாங்கம் அப்பணத்தைப் பறிமுதல் செய்தது என 1எம்டிபி கூறிற்று. “பணம் பறிமுதல் செய்யப்பட்டதை எதிர்த்து சம்பந்தப்பட்ட வங்கிகள் மேல்முறையீடு செய்திருப்பதாக சுவீஸ் …
‘இருப்பு இவ்வளவுதான்’- சொத்துமதிப்பு குறைவாக இருப்பது குறித்து சிப்பாங் எம்பி…
தம் வங்கிக் கணக்கில் இருப்பது வெறும் ரிம900-தான் என்று அமனாவின் சிப்பாங் எம்பி ஹனிபா மைடின் அறிவித்திருப்பதைக் கண்டு பலரும் ‘இவ்வளவுதானா’ ஆச்சரியப்பட்டனர். “உண்மையைத்தான் சொன்னேன். சொத்து அறிவிப்பைச் செய்தபோது என் மேபேங்க் கணக்கில் இருந்தது ரிம900-தான். அதனால் சொத்து மதிப்பு ரிம900 என்று அறிவித்தேன். “ரிம2.6 பிலியன் …
ஜிஇ14 – பி.எஸ்.எம். ஏன் அதிக இடங்களில் போட்டியிடுகிறது?
வரவிருக்கும் 14-வது பொதுத் தேர்தலில், ‘தேர்தல் வரைபடத்தில் ஓர் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள’ இன்னும் கூடுதலான தொகுதிகளில் போட்டியிட மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) திட்டமிட்டுள்ளது பக்காத்தான் ஹராப்பான் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்ததால், பி.எஸ்.எம். இந்த முடிவுக்கு நிர்பந்திக்கப்பட்டது என அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினரான டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார்…
‘தண்ணீர் பிரச்சனை 4 நாள்கள்தான், ஆனால் 1எம்டிபி கடன் பிரச்சனை…
சிலாங்கூர் மாநில நீர் பிரச்சினைகளை விமர்சித்த பிரதமருக்கு, அவரின் நாடாளுமன்ற தொகுதியான பெக்கான் வெள்ளப் பிரச்சனையைத் தொட்டுப் பேசி பதிலளித்தார் சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி. "காஜாங் நகரில்" ஏற்பட்ட வெள்ளப் பிரச்சனையைச் சிலாங்கூர் அரசாங்கம் தீர்த்துவிட்டது, ஆனால் பெக்கானில் நிலவும் பிரச்சனை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது…
த எக்கோனமிஸ்ட் மீது வழக்குத் தொடர பிரதமருக்கு இலவச சட்ட…
பிரதமர் நஜிப்பை வார இதழான த எக்கோனமிஸ்ட் "திருடன்" என்று வர்ணித்திருந்ததற்காக அதன் மீது வழக்குத் தொடர பிரதமருக்கு இலவச சட்ட உதவி அளிக்க முன்வந்தார் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் இஙா கோர் மிங். அந்த வார இதழ் அதன் சமீபத்திய கட்டுரையில் பிரதமர் நஜிப் எதிர்வரும்…
நஜிப் ஏன் அனுபவமற்ற 92 வயதானவரால் வழிநடத்தப்படும் கட்சியைக் கண்டு…
கொஞ்சம் உறுப்பினர்களைக் கொண்ட பெர்சத்து அனுபவமற்ற தலைவர்களால், அதில் 92 வயதான ஒருவரும் உட்பட, வழிநடத்தப்படுகிறது என்று பெர்சத்துவின் தலைவர் மகாதிர் முகமட் தமது கட்சியை ஏளனமாக வர்ணித்தார். ஆனாலும்கூட, இக்கட்சியைக் கண்டு பிரதமர் நஜிப் பயப்படுகிறார். அக்கட்சி அதன் பதிவு மனறங்கள் பதிவகத்தால் இரத்து செய்யப்படும்…
கிட் சியாங்: ‘திருடர்’ ‘திருடர்’ இரண்டு தடவை என்று சொல்லி…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவரது பேருக்கும் நாட்டின் பேருக்கும் ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தாக வேண்டும், வேறுவழியில்லை என்கிறார் லிம் கிட் சியாங். “நஜிப் இனியும் கண்ணிருந்து பாராமலும் காதிருந்து கேளாமலும் வாயிருந்து பேசாமலும் இருந்துவிட முடியாது”, என டிஏபி நாடாளுமன்றத் தலைவர் இன்று பிற்பகல் விடுத்த அறிக்கை …
ஜுஸ்னி மீண்டும் அரசியலுக்குத் திரும்பலாம்
முன்னாள் நிதி அமைச்சர் II அஹ்மட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா மீண்டும் அரசியலுக்குத் திரும்பும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் ஆறாவது தடவையாக தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறக்கப்படலாம் என்றும் ஆருடங்கள் கூறப்படுவுதாக சின் சியு டெய்லி அறிவித்துள்ளது. 2016 ஜூனில் அமைச்சர் பதவியையும் அம்னோ உறுப்பினர் பதவியையும் துறந்து சென்ற …
ஜிஎஸ்டி இன்றி அரசாங்கக் கடன் ரிம1ட்ரில்லியனாக உயரும்
பக்கத்தான் ஹரப்பான் வாக்குறுதி கொடுத்திருப்பதுபோல் ஆட்சிக்கு வந்ததும் டோல் கட்டணத்தையும் ஜிஎஸ்டி-யையும் எடுத்து விட்டால் தேசிய கடன் கிட்டத்தட்ட ரிம1ட்ரில்லியனாக அதிகரிக்கும என இன்று காலை பெர்லிஸில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெரிவித்தார். ஜிஎஸ்டியையும் நெடுஞ்சாலை டோல் கட்டணத்தையும் எடுத்து விடுவதால் ஏற்படும் வருமான இழப்பை நடப்பு …
மகாதிர்: புத்ரா ஜெயாவை மீட்பதற்கு ஹரப்பானுக்கு ஒரு ‘மலாய் கட்சி’…
எதிர்க்கட்சி கூட்டணியின் பல்லின மக்கள் அணுகுமுறை கிராமப்புற மலாய் தொகுதிகளில் எடுபடவில்லை. அதன் விளைவாக பொதுத் தேர்தலில் கூடுதல் இருக்கைகளை பெற முடியவில்லை என்று பக்கத்தான் ஹரப்பான் மற்றும் பெர்சத்து தலைவரான மகாதிர் முகமட் கூறினார். கடந்த பொதுத் தேர்தலில் எதிரணி 52 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தும்…
பி.என். அரசாங்கத்தால், கோல்ட்பீல்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி ‘சிறியதாக்கப்பட்டது’
கோல்ட்பீல்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் ஈஜோக்கில், விவசாயிகளின் பிள்ளைகளுக்குத் தங்குமிடம் கட்டுமானப் பிரச்சனையில், சிலாங்கூர் அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளது எனும் பி.புனிதனின் அறிக்கையை, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி கணபதிராவ் சாடினார். பள்ளிக்கூடத்திலிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணம், பி.என். அரசாங்கத்தின் அலட்சியப்போக்கே தவிர; மாநில…
“என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், நான் அவரைப் பிரதமராக அங்கீகரிக்கவில்லை”
பிரிபூமி பெர்சத்து மலேசிய கட்சியின் (பெர்சத்து) தலைவர், முஹிட்டின் யாசின், எதிர்க்கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாகின் விமர்சனத்தைப் பற்றி கவலை இல்லை என்று கூறியுள்ளார். நஜிப்பின் விமர்சனத்தை விட, அவர்களின் (ஹராப்பான்) வாக்குறுதிகளை மக்கள் ஏற்றுக்கொள்வதுதான் மிக முக்கியம் என்றார் அவர். "பல்வேறு…
உள்துறை அமைச்சு: அன்வார் ஜூன் 8 இல் விடுவிக்கப்படலாம், ஆனால்…
உள்துறை அமைச்சின்படி, எதிர்வரும் ஜூன் 8 இல், சுங்கைப் பூலோ சிறையிலடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிரணித் தலைவர் விடுதலை பெற முடியும் அன்வாரின் தண்டனை மற்றும் அவரது நன்னடத்தைக்காக சிறைச்சாலைத் தண்டனையைக் குறைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்படும் நாள் ஜூன் 10 என்று எழுத்து மூலம் நாடாளுமன்றத்திற்கு அளித்த…
ஐஜிபி மறுதலிப்பு மனப்பான்மையால் அவதியுறுகிறார்: கிட் சியாங் சாடல்
இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பூஸி ஹருன், மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொழில் அதிபர் ஜோ லோவுக்கும் 1எம்டிபிக்கும் தொடர்பிருப்பதாக காண்பிக்கவில்லை என்று கூறிக்கொண்டிருப்பது அவர் “மறுதலிப்பு மனப்பான்மை”யில் சிக்கித் தவிப்பதைக் காண்பிக்கிறது என்று லிம் கிட் சியாங் கூறினார். பொதுக் கணக்குக்குழு (பிஏசி) மற்றும் போலீஸ் …
முகைதின் விலக்கப்பட்டபோது ஷாரிர் எங்கு போனார்? ஜைட் வினவல்
முன்னாள் துணைப் பிரதமர் மூசா ஹித்தாம் பதவியிலிருந்து விலக்கப்பட்டதும் அவரின் உதவியாளராக இருந்த ஷாரிர் அப்துல் சமட் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு எதிராகக் கொதித்தெழுந்ததை ஜைட் இப்ராகிம் நினைவுகூர்ந்தார். கொள்கைப் பிடிப்பாளர் என்று கருதப்படும் ஷாரிர், 1988-இல் ஓர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றதை முன்னாள் சட்ட …
சிலாங்கூர் நீர் விநியோகத்தில் சதி என்பது ‘போலிச் செய்தி’. மாநிலத்துக்குத்…
எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம்,, நீர்வள அமைச்சு சிலாங்கூர் நீர் விநியோகத்தில் கீழறுப்பு வேலைகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறும் செய்திகள் எல்லாம் ‘போலிச் செய்திகள்’ என்று வலியுறுத்துகிறது. நேற்று நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸில் வெளிவந்த ஓர் அறிக்கையில் அது ஓர் “அசிங்கமான உத்தி” என்று குறிப்பிட்ட அமைச்சின் தலைமைச் செயலாளர் ஜைனி …
செய்திகள் : நாடாளுமன்றம் மார்ச் இறுதியில் கலைக்கப்படலாம்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தைக் கலைக்கக்கூடும் என நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சும் பெரித்தா ஹரியானும் கூறியுள்ளன. புதிய தேர்தல் தொகுதி எல்லைகள் மீதான தீர்மானம் மார்ச் 26க்கும் மார்ச் 29க்குமிடையில் மக்களவையில் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுவதை வைத்து அவ்வாறு …












