இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
இந்திரா காந்தியின் கொலைக்கு காரணமான ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் –…
சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் இருந்து பிரிவினைவாதிகளை வெளியேற்ற 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவம் மிகப்பெரிய நடவடிக்கை ஒன்றை ஒரு வார காலத்திற்கு மேற்கொண்டது. அந்த நடவடிக்கையின் பெயர் ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார். சீக்கிய பிரிவினைவாதிகள் காலிஸ்தான் எனும் தனிநாடு கோரி ஆயுத…
இந்தியாவை சுட்டெரிக்கும் வெயில்: 50 டிகிரி செல்ஸியஸை தொட்ட வெப்பநிலை
இந்தியாவின் பல பகுதிகளில் வெயிலின் அளவு 45 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. தீவிர அனல் காற்றால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ராஜஸ்தானில் உள்ள சுரு என்ற நகரம் இந்தியாவின் வெப்பமான நகரமாக இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையன்று அங்கு வெப்பநிலை 50.8 டிகிரி செல்சியஸ் வரை சென்றதாக இந்திய வானிலை…
கடும் எதிர்ப்புக்கு பின்னர் பணிந்தது மத்திய அரசு.. தமிழக பள்ளிகளில்…
டெல்லி: தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயமில்லை என திருத்தம் செய்யப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டது. தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கை தொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள…
சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை: உயர் நீதிமன்றம் விதித்த…
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து வழக்கை ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தது இன்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றம். சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை வாங்கிய விவகாரத்தில் நிறைய தவறுகள்…
மத்திய அரசின் இன்னொரு அக்கிரமம்! செம்மொழி விருதுகள் பட்டியலில் தமிழுக்கு…
சென்னை: மத்திய அரசு வழங்கும் செம்மொழிகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான ஜனாதிபதி விருதுகள் பட்டியலில் தமிழ் மொழிக்கு இடம் தராதது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பத்திரிகைகளில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. Presidential Awards of "Certificate of Honour" என்கிற விருதுக்கு விண்ணப்பிக்க கோருகிறது…
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால் முஸ்லிம்கள் கவலைப்பட தேவையில்லை –…
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி மீண்டும் வந்துவிட்டதால் முஸ்லிம்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை என ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்ற பா.ஜ.க. தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. டெல்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடி இரண்டாவது…
“உத்தரப் பிரதேச அமைச்சர்கள் அலைபேசி பயன்படுத்த தடை” – முதல்வர்…
உத்தரப் பிரதேச அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் முக்கிய விவாதங்களில் பங்கேற்காமல் 'வாட்சாப்' தகவல்களை பார்ப்பதை தவிர்க்கும் பொருட்டு அலைபேசிக்கு தடை விதித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. "அலைபேசிகளை கொண்டு வரும் சில அமைச்சர்கள் வாட்சாப் செய்திகளை பார்ப்பதால் கூட்டத்தில் கவனம் இருப்பதில்லை.…
தமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார்?… பண்ருட்டி வேல்முருகன் கேள்வி
சென்னை: எங்கள் உணர்வோடு விளையாடுவதை மத்திய மோடி அரசு, உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தித் திணிப்பு! தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டு! தமிழர்களின் உரிமையைப்…
முன்னுரிமை வர்த்தக நாடு அந்தஸ்தை இழக்கிறது இந்தியா- டிரம்ப் அறிவிப்பு!
முன்னுரிமை வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை இந்தியா இழப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அமெரிக்கா, இந்தியாவிற்கு முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை வழங்கியது.அமெரிக்காவின் உள்நாட்டு சந்தை வர்த்தக போக்குவரத்துக்கு, அமெரிக்காவை நியாயமான முறையில் அனுமதிக்க வேண்டும் என்ற ஜிஎஸ்பி திட்டத்தின் மூலம், முன்னுரிமை…
இந்தி படிப்பது கட்டாயம்: தமிழகத்தில் கிளம்பும் எதிர்ப்பு
தேசியக் கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன் குழுவினர் அளித்துள்ள பரிந்துரைகளின்படி இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கஸ்தூரி ரங்கன் குழு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அளித்துள்ள பரிந்துரைகளில் மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில்…
8 வழிச்சாலை- உயர்நீதிமன்ற தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு…
டெல்லி: சென்னை - சேலம் இடையேயான 8 வழி சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது. இம்மனு மீது ஜூன் 3-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது. புதிய 8 வழிச்சாலை அமைப்பதற்காக வயல்வெளிகள்,…
மோடியின் புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகள்- முழு விவரம்!
மோடி தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்றுள்ள நிலையில், புதிய மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார். அவருடன் புதிய மந்திரி சபையில் இடம்பெற்ற மந்திரிகளும் பதவியேற்றனர். அவர்கள் பெயர் வருமாறு:- கேபினட் மந்திரிகள் நரேந்திர…
நேசமணி: குமரியை தமிழகத்தோடு இணைக்க போராடிய மார்சல் நேசமணியைப் பற்றித்…
நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த கதாபாத்திரமான நேசமணிக்கு அடிபட்டுவிட்டதாகவும் அவருக்காக பிரார்த்திக்கும்படியும் வேடிக்கையாக சமூக வலைதளங்களில் துவங்கிய பிரசாரம் உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இந்த பின்னணியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும், 'குமரித் தந்தை' என்று அழைக்கப்படுபவருமாகிய மார்சல் ஏ. நேசமணியை பற்றிய தகவல்களை கொண்டுள்ளது இந்தக்…
உலகமே காரி துப்புது.. அப்படி இருக்கு இங்க இருக்கிற தேர்தல்…
சென்னை: உலகமே நமது நாட்டு தேர்தல் முறையைப் பார்த்து காரித் துப்புகிறது. அப்படிதான் இருக்கிறது நமது லட்சணம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் ஆவேசமாக கூறியுள்ளார். இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது, நடந்து…
மம்தா பானர்ஜி கட்சியிலிருந்து பாஜவுக்கு அணி மாறும் எம்.எல்.ஏக்கள்
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அணி மாறுவது தொடர்ந்து வருகிறது. இன்று புதன்கிழமை முனிருல் இஸ்லாம் எனும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பாஜகவுக்கு கட்சி தாவியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்…
விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டுமா? – தீர்ப்பாயத்தை…
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை சமீபத்தில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த தடை தொடர வேண்டுமா? என தீர்மானிப்பதற்காக நீதிபதி தலைமையில் மத்திய அரசு ஒரு தீர்ப்பாயத்தை அமைத்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதும் இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள்…
போராட்டத்துல கலந்துக்க மாட்டீங்க.. அரசியலுக்கு மட்டும் வந்துடுவீங்களா? நடிகர்களை விளாசிய…
சென்னை: நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடக்கம் முதலே நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். குறிப்பாக ரஜினி அரசியலுக்கு வருவதில் சீமானுக்கு சற்றும் உடன்பாடில்லை.தமிழகத்தை…
மமதாவுக்கு பெரும் பின்னடைவு! 3 திரிணாமுல் எம்.எல்.ஏக்கள், 60 கவுன்சிலர்கள்…
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸின் 3 எம்.எல்.ஏக்கள், 60 கவுன்சிலர்கள் இன்று டெல்லியில் பாஜகவில் ஐக்கியமாகினர். இந்து தேசியவாதம் எனும் கொள்கை பேசியது பாஜக. அதன்பின்னர் கட்சிகளை கபளீகரம் செய்து பாஜகவாக உருமாற்றும் கொள்கையை கையில் எடுத்து வெற்றியும் கண்டு வருகிறது. இந்த வரிசையில் திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவராக…
தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி நீரை உடனடியாக திறக்க வேண்டும்.. காவிரி…
டெல்லி: தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 9.19 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இதற்கான வரைவு அறிக்கையை கர்நாடக…
நரேந்திர மோதியின் இமாலய வெற்றிக்கு இந்துத்துவா செல்வாக்கே காரணமா?
ஒற்றை நபர் மீது மக்கள் இந்து சமூகத்தை காப்பாற்ற வந்தவர் போல் நம்பிக்கை வைத்தது இந்திய வரலாற்றில் முன் எப்போதும் நிகழாதது. அது மட்டுமின்றி, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மோதி போன்ற ஒற்றை நபர் அரசியல் ரீதியாக இந்துத்துவா செல்வாக்கை பயன்படுத்தி மாபெரும் வெற்றியடைவதும் இதுவே முதல் முறை.…
மோடி அலையால் ஆட்டம் காணும் காங்கிரஸ்.. இன்று, மேலும் 3…
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் பெற்ற மோசமான தோல்வியால், அந்த கட்சி தலைவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதன் எதிரொலியாக, மேலும் 3 மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் தலைவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. நடைபெற்ற லோக்சபா தேர்தலில்…
தேர்தல் முடிவுகள் 2019: புதிய மக்களவை உறுப்பினர்கள் தமிழக உரிமைகளை…
2019 மக்களவை தேர்தலில் திமுக 37 இடங்களை பெற்றிருந்தாலும், மத்தியில் பாஜக வலிமையுடன் ஆட்சி அமைத்துவிட்டதால், தமிழ்நாட்டிற்கான உரிமைகளை கேட்டுப்பெறுவதில் சிக்கல் நீடிக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது. மத்தியில் ஒரு கட்சியும், அதற்கு எதிராக உள்ள கட்சி மாநிலத்தில் பெரும்பான்மையான மக்களவை தொகுதிகளில் வென்றுவிட்டால், அந்த மாநிலத்தின் நன்மைகள்…
திருமாவளவன்: `அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்துவோம்`
பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கட்சியினரும் மிக உன்னிப்பாக கவனித்த தொகுதி சிதம்பரம் தொகுதி. வாக்கு எண்ணிக்கையின்போது கடைசிவரை இழுபறியாக நீடித்த இந்தத் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெற்றிருக்கும் வெற்றி, தமிழகத்தின் சமீபகால தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. சென்னை…























