இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
பீரங்கிகளை வாங்கி குவிக்கிறது பாக்.,: எல்லையில் வாலாட்ட, ‘பகீர்’ திட்டம்?
புதுடில்லி:அண்டை நாடான பாகிஸ்தான், நம் எல்லையை ஒட்டிய பகுதிகளில் நிறுத்துவதற்காக, 600 அதி நவீன பீரங்கிகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக, புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன. நம் ராணுவத்தில், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய, நவீன பீரங்கிகளை வாங்குவதில், மந்தநிலை காணப்படுகிறது. இந்த சூழ்நிலை யில், 600 அதிநவீன பீரங்கிகளை வாங்கி குவிக்க,…
வருகிறது பெண்கள் மனிதச்சுவர் போராட்டம்- திணரும் கேரள அரசு
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த கடுமையான பிரயாசைகளை மேற்கொள்கிறார் முதல்வர் பினராய் விஜயன். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அப்பட்டமாகவே மீறும் பரிவார் அமைப்புகள் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என கடும்…
4 யூனிட் ரத்தம் கொடுத்தும் பலனளிக்கவில்லை.. எச்ஐவி ரத்தம் கொடுத்த…
மதுரை: எச்ஐவி பாதிப்பு ரத்தத்தை தானம் செய்ததால் மனமுடைந்த இளைஞர் விஷம் குடித்ததை அடுத்து அவருக்கு ரத்த வாந்தி ஏற்பட்டு 4 யூனிட் ரத்தம் ஏற்றியும் பலனளிக்கவில்லை என மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி (24) 8…
விஸ்வரூபம் எடுக்கும் எச்ஐவி ரத்த ஏற்றம்….சென்னை, சாத்தூரை அடுத்து மேட்டூர்…
விருதுநகர்: மேட்டூரை சேரந்த பெண்ணுக்கு ரத்த பரிமாற்றத்தால் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி தெரிவித்துள்ளார். ரத்ததானம் செய்த நபருக்கு எச்ஐவி தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். 2014-ஆம் ஆண்டு தானமாக பெறப்பட்ட ரத்தத்தை…
மோடியின் வெளிநாட்டு பயண செலவு இத்தனை ஆயிரம் கோடியா; அதிர்ச்சியளிக்கும்…
பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2018 வரை வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்துள்ளதற்காக ரூ.2,021 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் தான் கவனம் செலுத்துவதாகவும், இந்திய மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி…
பூட்டானுக்கு ரூ.4500 கோடி.. தமிழகத்திற்கு ரூ.173 கோடி.. மத்திய அரசின்…
டெல்லி: பூட்டான் நாட்டின் 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கு நிதி உதவியாக, இந்தியா சார்பில் ரூ.4,500 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். கஜா புயல் பாதிப்புக்காக மத்திய வேளாண் துறை ரூ.173 கோடி மட்டுமே அறிவித்துள்ள இன்றைய தினத்தில்தான், பூட்டான் நாட்டுக்கான இந்த நிதி…
கஜா பாதிப்பு.. வெறும் ரூ.173 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு…
டெல்லி: தமிழகத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய வேளாண்துறை 173 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. கஜா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்தன. தென்னை, வாழை, பலா, முந்திரி மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. புயல் நிவாரணமாக, மத்திய அரசு 15,000…
நெஞ்சம் துடிக்கிறது.. குடிசையை சீரமைக்க.. 10,000க்கு மகனை அடகு வைத்த…
தஞ்சை: குடிசை வீட்டை சீரமைக்க முடியாமல் பெற்ற மகனை 10 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்த அவலம் டெல்டாவில் நடந்துள்ளது. கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தஞ்சையும் முக்கியமானது. புயல் போய் 40 நாட்கள் ஆகியும், இன்னமும்கூட அங்கு பலரது நிலைமை சீராகவில்லை. என்றுமே ஆறாத வடுவை புயல்…
இந்திய மாநிலமொன்றில் பசுக்களுக்கு அடித்துள்ள அதிஸ்ரம்!
உத்தரபிரதேசத்தில் தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார். உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான…
எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணியின் நிலை என்ன? – விரிவான…
சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றியதால் எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளான கர்ப்பிணிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று மீண்டும் ரத்த பரிசோதனை செய்து நோய்தொற்று உறுதிபடுத்தப்பட்டது. அவருக்கு தற்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக 'டீன்' சண்முகசுந்தரம் கூறினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. விருதுநகர் மாவட்டம் சாத்தூரை…
நரேந்திர மோதி அரசு பெருநிறுவனங்களின் நலனுக்காக உங்களை உளவு பார்க்கிறதா?
சமீபத்தில் மத்தியில் ஆளும் மோதி அரசு, இந்தியாவின் எந்த மூலைகளில் இருந்தும் செயற்படும் கம்ப்யூட்டர்களில் இருந்து வெளியேறும் மற்றும் அவற்றுக்கு உள்ளே வரும் எந்த தகவல்களையும் இடைமறிக்கவும், கண்காணிக்கவும், குறிப்பிட்ட கம்ப்யூட்டர்களில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும் எந்த தகவல்களையும், தோண்டி எடுத்து, அப்படியே அள்ளிக் கொண்டு போகவும், பத்து…
எச்ஐவி பாதிப்பு ரத்தத்தை ஏற்றியது மன்னிக்க முடியாத குற்றம்- சுகாதார…
விருதுநகர்: எச்ஐவி கிருமியுடன் இருந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு செலுத்தியது மன்னிக்க முடியாத குற்றம் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி (24). இவர் 2-வது முறையாக கர்ப்பமானார். அவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை…
‘சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது’
பத்தனம்திட்டா,: 'சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு, பாதுகாப்பு வழங்க முடியாது' என, கேரளா போலீஸ் தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், 'அனைத்து வயது பெண்களை அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த…
இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாத தாக்குதல் திட்டம் முறியடிப்பு, 17 இடங்களில்…
இந்தியாவில் மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ். ஆதரவு பெற்ற ஒரு குழு தீட்டிவந்த திட்டம் முறியடிக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியிலும், உத்தரப்பிரதேசத்திலும் 17 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஒரு பெண் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது. அவர்கள்…
ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு மீது போலீஸ் வழக்கு
துாத்துக்குடி : பள்ளி செல்லும் குழந்தைகளை போராட்டத்தில் ஈடுபடுத்தியதாக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 'ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, சட்டசபையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்' என, துாத்துக்குடியில் சிலர், தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்கள், நேற்று முன்தினம், தங்கள் குழந்தைகளுடன்,…
டில்லி காற்று மாசு: எய்ம்சில் குவியும் மக்கள்
புதுடில்லி: தலைநகர் டில்லியில் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் பனிமூட்டம் காரணமாக காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகி்ன்றன. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக காற்றுமாசினால் டில்லி நகரமே தூசு மண்டலாமாக மாறிவருகிறது. காற்று மாசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசக்கோளாறும்,…
எல்லை வேலிகளை வெட்டி ஊடுருவும் பயங்கரவாதிகள்
புதுடில்லி, பாக்.,கை ஒட்டிய எல்லை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வேலிகளை வெட்டி, பயங்கரவாதிகள் ஊடுருவுவதாகவும், அவற்றை விரைவில் சரி செய்ய வேண்டும் என்றும், எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.இந்தியா - பாக்., இடையிலான, 4,063 கி.மீ., நீளமுள்ள எல்லைப் பகுதி, ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப்…
வேலுநாச்சியார் 222ம் ஆண்டு நினைவு நாள் – சீமான் வீரவணக்கம்
வேலுநாச்சியாரின் 222வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று நாம் தமிழர் கட்சியினர் அலுவலக அரங்கில் சீமான் தலைமையில் வேலுநாச்சியாருக்கு மலர்தூவி மரியாதை செய்து, வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெண் என்றால் பூவினும் மெல்லியவள்! வெட்கி, நாணி, தலைகுனிந்து நடப்பதுதான் பெண்மையின் பேரழகு…
தனுஷ்கோடி நினைவுகள்: புயலில் சிக்கி சிதைவுகளாக மாறிய ஒரு துறைமுக…
கடல் சீற்றத்தால் 54 ஆண்டுகளுக்கு டிசம்பர் 23க்கும் 24-க்கும் இடைப்பட்ட நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் சீற்றத்தில் ராமேஸ்வரத்தை அடுத்து தனுஷ்கோடி நகரமே அழிந்தது. அந்தப் பேரழிவின் நினைவு நாள் இது. அந்த சிதைவுகளின் மிச்சம் மட்டுமே அந்த கண்ணீர் நினைவுகளின் சாட்சியாக இன்றும் உள்ளன. ராமேஸ்வரத்துக்கு வரும்…
ரூ.1 கோடிக்கு விலை பேசப்பட்ட முருகனின் ஐம்பொன் சிலை… தடுத்து…
சென்னை : ரூ.1 கோடிக்கு விலை பேசப்பட்ட முருகன் ஐம்பொன் சிலையை சிறப்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் அதிரடியாக பிடித்தனர். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஒரு தனியார் லேத் பட்டறையில் ஐம்பொன் சிலை ஒரு கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து சிலை…
‘கஜா’ நிவாரணம்: அரசு ஊழியர்கள் ‘ஜகா’
சிவகங்கை: பெரும்பாலான அரசு ஊழியர், ஆசிரியர்கள் விருப்பம் தெரிவிக்காததால், கஜா புயல் நிவாரணத்திற்கு ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கஜா புயலால் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் உட்பட 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் ஒரு நாள் ஊதியத்தை நிவாரண…
சபரிமலை செல்ல முயன்ற தமிழக பெண்கள் கோயிக்குள் செல்லாமல் திரும்புகின்றனர்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு செய்ய சென்ற 50 வயதுக்கும் குறைவான பெண் பக்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தமிழகத்துக்கு திரும்ப அழைத்து வரப்படுகின்றனர். டிசம்பர் 23 அன்று 10 முதல் 50 வயதுள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் சபரிமலை செல்லும் நோக்கில் பம்பையில் கூடவுள்ளதாக 'மனிதி' எனும் பெண்கள் அமைப்பு…
தூத்துக்குடி ஒரேயொரு ஸ்டெர்லைட் ஆலையும்… தவித்துத் துடிக்கும் தூத்துக்குடி மக்களும்!!
தூத்துக்குடி: தமிழகத்தின் தற்போதைய பிரதான பிரச்னைகளில் தீராத ... தீவிரமான விவாதங்களையும் எழுப்பியுள்ள விவகாரங்கள் என்ற பட்டியலில் தற்போது மீண்டும் இடம்பிடித்துள்ளது தூத்துக்குடியும்... ஸ்டெர்லைட் ஆலையும். 2018ம் ஆண்டு மே 22ம் தேதி... தமிழகம் அவ்வளவு எளிதாக மறக்கமுடியாத கருப்பு நாள் என்று வர்ணிக்கக்கூடிய அளவுக்கு நிகழ்ந்த தூத்துக்குடி…
























