இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. சில ஆண்டுகளாக இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று உத்தரவு…
குட்கா ஊழல் எப்படி நடந்தது? வழக்கை சிபிஐ விசாரிப்பது ஏன்?
சென்னை: குட்கா முறைகேடு என்றால் என்ன எப்படி அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் அதிகாரிகள் பெயர்கள் இதில் அடிபடுகின்றன, ஏன் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்கிறது என்பது குறித்த தகவலை தெரிந்து கொள்ள வேண்டுமானால், சற்று இந்த குட்டி பிளாஷ்பேக்கை பாருங்கள். கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னையை அடுத்த…
தமிழக வரலாறு காணாத ரெய்டு.. சிபிஐ அதிகாரிகளின் முற்றுகையில் சிக்கிய…
சென்னை: பதவியில் உள்ள டிஜிபி ஒருவரது வீட்டில் ரெயிடு நடப்பது தமிழக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை. கிட்டத்தட்ட 11 மணி நேரம் டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியுள்ளது. குட்கா ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உட்பட கல்லூரியிலிருந்து கல்குவாரி வரை வருமானவரித் துறை…
சொந்த செலவில் கணினி வழி பாடம்: அசத்தும் அரசுப் பள்ளி…
தனது விடாமுயற்சியாலும், ஆர்வத்தினாலும் வெறும் 7 மாணவர்கள் கொண்ட ஊராட்சி ஒன்றிய பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கையை 21ஆக உயர்த்தியது மட்டுமல்லாமல் தமிழ் பாரம்பரியம் குறித்த ஆர்வத்தையும் மாணவர்கள் மத்தியில் விதைத்து வருகிறார் ஆசிரியர் ஒருவர். என்ன செய்தார் வள்ளுவன்? நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்…
உத்தரபிரதேசத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொது இடத்தில் அடித்து…
அலகாபாத், உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மர்மநபர்கள் 3 பேரால் பொது இடத்தில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 70 வயதான அப்துல் ஷமாத் கான் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஆவார். இந்நிலையில் நேற்று காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்த…
கேரளா: எலிக்காய்ச்சலுக்கு 74 பேர் பலி – 21 பேருக்கு…
திருவனந்தபுரம், கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடானது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். தற்போது அங்கு வெள்ளம் முழுவதுமாக வடிந்து, மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.…
நெல் கொள்முதல் நிலையங்களை மூடும் விவகாரம் – மத்திய அரசு…
தமிழகத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடவேண்டும் என்பதற்கு எந்தவித காரணங்களையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமாராஜ் தெரிவித்துள்ளார். குறுவை நெல் சாகுபடி முடிந்துள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களை ஆகஸ்ட் 31ம் தேதியுடன் மூடவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதால்,…
தமிழகத்தில் விவசாயிகளின் பெயரில் 60 கோடி ரூபாய் மோசடி.. 15…
விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓய்வூதியம் பெற்றுத் தருவதாகக் கூறி விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளிகளின் பெயரில் 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்த 3 முதலைகளைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உண்மை கசிந்து கொண்டிருந்த சூழலில் கூலித் தொழிலாளிகள் 15 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த…
உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: காஷ்மீர் பிரிவினைவாதிகள் வேண்டுகோள்
ஜம்மு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்…
வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு வழங்க 12 கோடி லஞ்சம்: சிபிஐ…
உலகில் யாருக்கு உடல் உறுப்பு தேவைப்பட்டாலும் பணத்தை மூட்டைக் கட்டிக் கொண்டு தமிழகத்திற்கு வந்தால் சாதித்து விடலாம் என்ற அவப்பெயர் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தடுத்து நிறுத்தி, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியது அவசியம் ஆகும் என்கிறார் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ். இது குறித்த…
தேசிய தடகள விளையாட்டு வீரர் தெருவில் பிச்சை எடுக்கும் அவலம்…
மத்திய பிரதேசத்தில் தேசிய அளவில் பல பதக்கங்களை வாங்கிய விளையாட்டு வீரர் வீதிக்கு வந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் நரசிங்ப்பூரை சேர்ந்தவர் மன்மோகன் சிங் லோதி. மாற்றுத்திறனாளியான இவர் தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். இவர் தேசிய…
நட்சலைட்டுகள் மலைகளில் இல்லை நகரங்களில் வசதிகளுடன் பதுங்கியுள்ளனர்-ராஜ்நாத் சிங்
பிரதமர் மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இடதுசாரி அமைப்பை சார்ந்த 5 பேர் அண்மையில் புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து காட்டில் மறைந்து இருக்கும் நட்சலைட்டுகள் தற்போது நகரங்களில் பல வசதிகளுடன் இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். கடந்த ஜனவரி 1-ஆம்…
கேரளாவை ஆட்டிப்படைக்கும் எலி காய்ச்சல்.. 2 நாளில் 23 பேர்…
திருவனந்தபுரம்: கேரளாவில் பரவி வரும் எலி காய்ச்சல் காரணமாக இதுவரை, 23 பேர் பலியாகி உள்ளனர். சில நாட்களுக்கு முன் கேரளாவில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. அங்கு வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவை மேலும் சோதிக்கும் வகையில் அங்கு…
மனைவிகளின் கொடுமைகளில் இருந்து கணவர்களை காக்க தனியாக ஆணையம் அமைக்க…
புதுடெல்லி, சட்டங்களை தவறாக பயன்படுத்தி கணவன்களை கொடுமை செய்யும் மனைவிகள் மீது ஆண்கள் கொடுக்கும் புகாரை விசாரிக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று பா.ஜனதாவை சேர்ந்த இரு எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளார்கள். உத்தரபிரதேச மாநில பா.ஜனதா எம்.பி.க்களான ஹரிநாராயன் ராஜ்பர், அன்சுயல் வர்மா, இதுதொடர்பாக ஆதரவை திரட்ட இம்மாதம்…
கொடூரமாக கொன்று விட்டனரே.. ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின்…
கடப்பா: ஆந்திர மாநிலத்தில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஏர்பேடு என்ற வனப்பகுதியில் செம்மரங்களை கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் கடப்பா மாவட்ட செம்மரம் கடத்தல் தடுப்பு போலீஸார் வனப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்களை…
தமிழகத்தில் அதிக அளவில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை ஜப்பான் குழுவினர்…
சென்னை, தமிழ்நாடு அரசு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளின் உட்கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் மனிதவளம் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.1,634 கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையிலான குழு ஜப்பான் ஆஸ்பத்திரிகளின் சேவை மற்றும்…
தொடர்ந்து சரியும் இந்திய ரூபாய் மதிப்பு.. 71 ரூபாய் ஆனது!
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளது. 1 டாலருக்கு நிகரான மதிப்பு 71 ரூபாய் ஆகியுள்ளது. இன்று அதிகாலையே ரூபாய் மதிப்பில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு ஆளாகியுள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தில்…
“தலித்துகள் சுதந்திரமாக சிந்திப்பதை நரேந்திர மோதி விரும்பவில்லை”
தமது வீட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை தொடர்பாக, செயற்பாட்டாளரும் பேராசிரியருமான ஆனந்த் டெல்டும்டே, "நான் ஒரு மோசமான குற்றவாளி, பயங்கரவாதி என்பது போல இந்த சோதனையை மேற்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதனை என்னிடமே விசாரித்து இருக்கலாம். என்னை காவல் நிலையம் வர சொல்லி இருந்தால் கூட…
500 ஆண்டு பழைமையான அரச மரத்தை வெட்டிய திருச்சி மாநகராட்சி!…
மரம் நம்முடைய சமூக வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மரம். அதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. மரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த சீனா வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரச மரத்தை வெட்டில் நம் வம்சம் தழைக்காது என்று முன்னோர் சொல்லுவார்கள். அதனால் அரசமரத்தை கடவுளாக…
திருவண்ணாமலையில் கிணற்றை தூர்வாரும்போது 12ம் நூற்றாண்டு பூமா தேவி சிலை…
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே உள்ள வாணியந்தாங்கலில் சமுதாய கிணற்றை பொதுமக்கள் தூர்வாரும்போது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூமாதேவி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வாணியந்தாங்கல் கிராமத்தில் உள்ள சுமார் 60 அடி ஆழம் உள்ள சமுதாயக் கிணற்றை குடிநீர் தேவைக்காக பொதுமக்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது…
போதை மருந்தால் அதிகரிக்கும் மரணங்கள்; என்ன நடக்கிறது பஞ்சாப்பில்?
"அவனது புகைப்படத்தை பார்த்து இரவு முழுவதும் அழுதுக்கொண்டிருக்கிறேன்" என்கிறார் மூன்று வாரங்களுக்கு முன்னர் தனது 24 வயது மகனான ரிக்கி லோஹாரியாவை இழந்து தவிக்கும் லட்சுமி தேவி. தனது மகன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது போதை பழக்கத்துக்கு அடிமையாகி பள்ளியிலிருந்து இடைநின்றதாக கூறுகிறார் பஞ்சாப்பின் ஜலந்தர் நகரில் இரண்டு அறைகள்…
அதிர்ச்சி.. மதுரை சிறையில் இந்தித் திணிப்பு… இந்தி, ஆங்கில டிவி…
மதுரை: மதுரை மத்திய சிறையில் இந்தி, ஆங்கில சேனல்கள் மட்டுமே ஒளிபரப்புவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சிறையில் உள்ள டிவிக்களில் தமிழ் சேனல்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கம். அதேபோல் மதுரை மத்திய சிறையில் வழக்கமாக தமிழ் சேனல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த சேனல்கள் நிறுத்தப்பட்டுள்ளது. திடீர் என்று…
மக்களை பாடாய்படுத்திய பணமதிப்பிழப்பால் கிடைத்த பலன் இதுதானா? ரிசர்வ் வங்கி…
மும்பை: பண மதிப்பிழப்பிற்கு பிறகு, திரும்பி வந்த பணத்தை, இப்போதுதான் ஒருவழியாக ரிசர்வ் வங்கி எண்ணி முடித்துள்ளது. இதன் முடிவுகள் அதிர்ச்சி தருவதாக உள்ளது. 2016ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி, இரவு திடீரென டிவியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும்…
























