இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
திராவிடர் வரலாற்றை காத்த வெள்ளையர்!
திராவிடம் என்ற சொற்சொடர் மீண்டும் தென்னிந்தியாவில் உருப்பெற்றுள்ளது. எங்களை நசுக்கினால் திராவிட நாடு அமைய வேண்டி வரும் என்கிற அரைக்கூவல்கள் இந்திய ஒன்றியத்தை ஆளும் பிரதமர் நரேந்திரமோடியை நோக்கி வீசுகிறார்கள் தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள். அதுயென்ன திராவிடம்?. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்கள்…
செயற்பாட்டாளர்கள் அதிரடியாக கைது: போலீசார் கூறும் காரணம் என்ன?
இந்தியா எங்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) பல சமூக மற்றும் சிவில் உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வீடுகளில் போலீசார்சோதனைகள் நடத்தினர். முக்கிய செயற்பாட்டாளரான வரவர ராவ் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வரவர ராவின் வீடுகள் மற்றும் அவரது மகள்களின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். வரவர…
பத்மநாபசாமி கோவில் நகைகளை வெள்ள நிவாரணத்துக்கு பயன்படுத்தலாமா? திருவிதாங்கூர் மன்னர்…
திருவனந்தபுரம், கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், பல நூற்றாண்டுகள் பழமையான பத்மநாபசாமி கோவில் உள்ளது. 18–ம் நூற்றாண்டின்போது, கேரளாவையும், தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் ஆண்ட திருவாங்கூர் சமஸ்தானம், அந்த கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து கட்டியது. 1947–ம் ஆண்டு, திருவாங்கூர் சமஸ்தானம், இந்தியாவுடன் இணைந்தது. அதன்பிறகும், அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில்…
சிறப்பு அந்தஸ்து விவகாரம்: காஷ்மீரின் பல பகுதிகளில் முழு அடைப்பு
ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கோரியும், இந்த வழிமுறையை வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 35 ஏ-க்கு எதிராகவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் விசாரணை 31-ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து…
வேதத்தில் உலக வெப்பமயமாதலை சமாளிக்கும் உத்திகள்: பிரதமர் மோதி
ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் இருக்கிறது. தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி என்பதில் பாரதத்தில் அனைவருக்குமே பெருமிதம் இருக்கிறது. அதேபோல வேதகாலம் தொடங்கி, இன்று வரை, சமஸ்கிருத மொழியும் ஞானத்தைப் பரப்ப மிகப்பெரும் பங்களிப்பை நல்கி வந்திருக்கிறது என்பதில் இந்தியர்களான நம் அனைவருக்கும் பெருமிதம்…
ஜாகிர் நாயக் குறித்து தகவல் அளிக்க மத்திய அரசு மறுப்பு
புதுடில்லி: மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது குறித்த விவரத்தை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்க வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது. கோரிக்கை பயங்கரவாத மற்றும் பணமோசடி தொடர்பாக மதபோதகர் ஜாகிர் நாயக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்த அவர் தாயகம் திரும்ப மறுத்துவிட்டார்.…
தாய்மொழியில் படித்தவர்கள் அதிகம் வென்றிருக்கிறார்கள்- மயில்சாமி அண்ணாதுரை!
கடலூர் மாவட்டம் தொழுதூரிலுள்ள டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்விக்குழும தலைவர் ராஜபிரதாபன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜன், பள்ளிகளின் தாளாளர் பூங்கொடி ராஜபிரதாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இஸ்ரோ திட்ட முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக…
சீமானிடம் கேரள காவல்துறையினர் விசாரணை.. நாம் தமிழர் கட்சி கண்டனம்
திருவனந்தபுரம்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. கேரளாவில் வெள்ள பாதிப்புகள் நிவாரண பொருட்கள் வழங்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரளாவிற்கு இன்று காலை சென்றுள்ளார். வாகனம் நிறைய பொருட்களை ஏற்றிக்கொண்டு…
நெடுவாசலைப் போல வலுவடையும் நாகுடி கடைமடை விவசாயிகள் போராட்டம்! விழிபிதுங்கி…
நெடுவாசலில்.. விளை நிலத்தையும், விவசாயிகளையும், நிலடித்தடி நீரையும்.. ஹைட்ரோ கார்ப்பன் என்றும் இயற்கை எரிவாயு திட்டத்திடமிருந்து காப்பாற்ற 197 நாட்கள் விவசாயிகள், அரசியல் கட்சிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் திரண்டு வந்து போராடினார்கள். இந்தப் போராட்டம் தமிழகம் மட்டுமின்றி கடல் கடந்த தேசத்திலும் எதிரொலித்தது. இந்த நெடுவாசல்…
முல்லை பெரியாறு பிரச்சனையில் அரசியல் செய்கிறது கேரளம்- தம்பிதுரை குற்றச்சாட்டு
கரூர்: கேரளாவில் அரசியல் கட்சிகளுக்கு இடையே உள்ள போட்டி காரணமாக முல்லைப் பெரியார் அணையை ஒரு பிரச்சனையாக எடுத்து பேசி வருகின்றனர் என்று மக்களவை சபாநாயகர் மு. தம்பிதுரை தெரிவித்தார். கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை ஆய்வு மேற்கொண்ட மக்களவை…
கேரளாவின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு
திருச்சி, முல்லைப்பெரியாறு அணையை திறந்ததால்தான் கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக அந்த மாநில அரசு கூறிய குற்றச்சாட்டை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்து உள்ளார். திருச்சியை அடுத்த முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள மேலணை வெள்ளப்பெருக்கில் உடைந்தது. அங்கு சென்று நேற்று அந்த அணையை பார்வையிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி…
தமிழகத்தில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் 186 கிராமங்கள் பாதிப்பு அமைச்சர்…
சென்னையில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர்,…
‘வெள்ள சேதத்துக்கு தமிழகம் காரணம்’ கேரள அரசு குற்றச்சாட்டு
புதுடெல்லி, கேரளாவில் இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கேரள மாநிலமே வெள்ளக்காடாக மாறியது. அந்த மாநிலத்தில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் நிரம்பியது. மேலும் முல்லைப்பெரியாறு அணையும் நிரம்பியதால்,…
கேரள வெள்ளம்: ”மக்கள் இந்த சூழலை எதிர்கொண்ட விதம் வியக்க…
கேரளா மெல்ல மெல்ல தனது இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. நிவாரண முகாம்களில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் கேரளாவில் நோய் தொற்றை எதிர்ப்பதுதான் பெரிய சவாலாக இருக்கிறது என்கிறார் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர். இதற்கு மத்தியில் வெளிநாடுகள் அளிக்கும்…
பல்லாண்டு வரலாற்றை சுமந்த முக்கொம்பு அணை.. உடைந்து நொறுங்கிய அவலம்!
திருச்சி: திருச்சி முக்கொம்பு அணை உடைந்துள்ளது. இந்த அணைக்கு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. இந்த அணை உடைந்தது அந்த பகுதி மக்களுக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவிரியில் அதிக அளவு தண்ணீர் வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் மொத்தமாக உடைந்தது.…
‘தமிழர்களை நாங்க தப்பா நினைச்சிருந்தோம், இப்போ உங்க மனசை புரிஞ்சுக்கிட்டோம்!’-…
"எல்லாருக்கும் வணக்கம், நான் பேசும் தமிழில் எதாவது பிழை இருந்தால் முதலில் மணித்துவிடுங்கள். என் பெயர் ஸ்ரீஜித், நான் கேரளாதான், பாலக்காடு என் ஊர். முன்னெல்லாம் கேரளாவில் தமிழ்நாட்டு மக்கள் என்று சொன்னாலே ஒரு மாதிரி பார்ப்பார்கள். அவர்களுக்கு படிப்பு குறைவு என்று நிறைய பேர் அவர்களை தவறாக…
தூத்துக்குடி: கண் முன்னே காணாமல் போன கிராமம்
'இருக்கு... ஆனால், இல்லை!' ஒரு படத்தில் காமெடிக்காக சொல்லப்பட்ட டயலாக், தூத்துக்குடி மாவட்டத்தில் உண்மையாகியிருக்கிறது. 60 வீடுகளோடு செல்வ செழிப்பாக இருந்த கிராமம் ஐந்து வருடத்துக்கு முன்னாடி காணாமல் போய்விட்டது. இப்போது ஊர் இருக்கிறது. குடியிருக்க மக்கள் இல்லை. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, கருங்குளம் யூனியனில் இருக்கிறது…
10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்
ஐதராபாத், ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் எலுருவில் 10-ம் வகுப்பு மாணவியை ஆங்கில ஆசிரியர் ராம்பாபு என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி கர்ப்பம் அடைந்த போது, கருவை கலைப்பதற்கான மத்திரைகளையும் கொடுத்துள்ளார். சிறுமிக்கு அதிகமான இரத்த போக்கு ஏற்பட்டதை…
8 வழிச்சாலை: நில உரிமையாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது –…
சென்னை: சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்து அதன் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அப்புறப்படுத்த கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வந்தது. இதில் விவசாய…
சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் யாரும் வர வேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம்…
திருவனந்தபுரம், கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஒட்டுமொத்த மாநிலமும் கடுமையான பேரழிவை சந்தித்தது. 10 நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இந்த பேரழிவால் சுமார் 250-க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். இதில் சபரிமலைப் பகுதி அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டம் மழையாலும், வெள்ளத்தாலும் கடுமையாகப்…
லட்சக்கணக்கில் தமிழர்கள் போன் செய்கிறார்கள்.. உதவிகள் குவிகிறது.. கேரள எம்பி…
திருவனந்தபுரம்: கேரளா மக்களுக்கு உதவுவதற்காக தமிழக மக்கள் லட்சக்கணக்கில் தினமும் போன் செய்வதாக பாலக்காடு பகுதியை சேர்ந்த கேரளா எம்பி ராஜேஷ் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். கேரளாவில் மீட்பு அணிகள் துரிதமாக நடந்து வருகிறது. பல மாநிலங்களில் இருந்து அங்கு உதவிகள் குவிந்து வருகிறது. கேரளாவில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக…
கேரளாவுக்கு ஏற்பட்டது அதிதீவிர இயற்கை பேரிடர்! அறிவித்தது மத்திய அரசு
மழை, வெள்ளம், நிலச்சரிவால் நிலைகுலைந்து நிற்கும் கேரளாவுக்கு ஏற்பட்டுள்ள பெரும்பாதிப்பை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. #keralafloodlosses #keralafloodlosses #keralanaturaldisaster கேரளாவுக்கு ஏற்பட்ட பாதிப்பை அதிதீவிர இயற்கை பேரிடராக அறிவித்தது மத்திய அரசு புதுடெல்லி: கடந்த நூறாண்டில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை…
வெள்ளம் வடிந்தது: கேரளவாசிகள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
கேரளாவின் ஒவ்வொரு குடிமகனையும் கண்ணீரில் ஆழ்த்திய மழை ஒரு வழியாக நின்றுவிட்டது. புதிதாக வாழ்க்கையை தொடங்கவேண்டும் என்பதுதான் வெள்ளத்தில் உயிரைக்காப்பாற்றிக் கொண்டவர்கள் தற்போது எதிர்கொள்ளவுள்ள புதிய சவால். இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள்; சுமார் அரைமில்லியன் மக்கள் நிவாரண முகாம்களில் இருக்கிறார்கள் என அரசே அறிவித்துள்ள நிலையில், கேரளாவில் நாம்…
























