இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
தொடர் சரிவில் இந்திய ரூபாய்: யாருக்கு என்ன பாதிப்பு?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் வீழ்ச்சி அடைந்து, முதன் முறையாக 69 ரூபாயை விட குறைந்துவிட்டது. இந்த ஆண்டில் மட்டும் ரூபாயின் மதிப்பு 8% குறைந்துவிட்டது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் அமெரிக்காவில் அதிகரித்த வட்டி விகிதம் ரூபாயின் வீழ்ச்சிக்கு…
சுவிஸ் வங்கியில் அதிகரித்த இந்தியர்களின் பணம்..
சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள தொகை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சுவிச்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்துள்ளதாக கூறப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கருப்புப்பண விவகாரம் புயலாக வீசிய…
`மாநில உரிமைகளை கபளீகரம் செய்யும் அணை பாதுகாப்பு மசோதா’
(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்) மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2010இல் அணைப் பாதுகாப்பு வரைவு மசோதாவை தயாரித்து மாநிலங்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. கடும் எதிர்ப்பின் காரணமாக நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு அந்த மசோதாவும்…
நிலத்தடி நீர் நிலவரம் குறித்த நிதி ஆயோக் ஆய்வறிக்கையின் புள்ளிவிவரங்கள்…
சமீபத்தில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தலைப்பு செய்திகளை ஆக்கிரமித்த இந்தியாவின் தண்ணீர் பிரச்சனை பற்றிய அறிக்கை குறித்து அதனை வெளியிட்ட நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவரான ராஜிவ் குமார் ஊடகங்களில் முதல்முறையாக பிபிசியிடம் பேசினார். இன்னும் இரண்டே ஆண்டுகளில், அதாவது வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலுள்ள 21 நகரங்களின்…
அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாய்…
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. இன்று காலை வர்த்தகம் துவங்கியதும், இந்த சரிவு ஆரம்பித்தது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.0950 ரூபாயாக சரிந்தது. இது இதுவரை இல்லாத சரிவாகும். முன்னதாக, 2016, நவம்பர் 24ம் தேதி,…
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா முதல் இடம் :…
புதுடெல்லி, இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட ‘தாம்சன் ராய்டர்ஸ் பவுண்டேஷன்’ என்கிற அமைப்பு பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து உலகளவில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. இது தொடர்பாக ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளைச் சேர்ந்த 550 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. தொலைபேசி வாயிலாகவும், இணையதளம்…
பொருளாதார தடை – இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்..
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை வரும் நவம்பர் மாதத்தில் இருந்து நிறுத்தவில்லை என்றால் இந்தியா மீது பொருளாதார விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. வாஷிங்டன் : மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும்…
எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: வயல்வெளிகளில் கருப்புக்கொடி நட்டு விவசாயிகள் போராட்டம்!
சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வயல்வெளிகளில் கருப்புக்கொடி நட்டு நூதன போராட்டம் நடத்தினர். சென்னை - சேலம் இடையில் புதிதாக எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 277.30 கி.மீ. அமைய உள்ள இந்த வழித்தடத்தில்,…
சேலம் 8 வழி சாலைக்கு மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள்.. அதிக…
சென்னை: சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு மக்கள் அமோக ஆதரவு அளிப்பதாகவும், இழப்பீடு மிகவும் அதிக அளவில் வழங்கப்படும் என்றும் சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலம் - சென்னை 8 வழி சாலை அமைக்கப்படுவது உறுதி என்று தமிழக…
உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள்…
பாலியல் வன்கொடுமை அபாயம், அடிமையாக நடத்தப்படுவது என்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா என தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முதல் 10 நாடுகள் 1.இந்தியா 2.ஆஃப்கானிஸ்தான் 3.சிரியா 4.சொமாலியா 5.சௌதி அரேபியா 6.பாகிஸ்தான் 7.காங்கோ…
பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர் ஆய்வு செய்தது உண்டா? சீமான்…
ஒரு மாநிலத்தில் இரு அதிகார மையம் இருப்பது ஏற்புடையது அல்ல. பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர் ஆய்வு செய்தது உண்டா? என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து மதுரை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு மாநிலத்தில் இரு அதிகார மையம்…
தமிழகத்தில் தினமும் 47 போராட்டங்கள் நடக்கிறது.. தமிழக அரசு அறிக்கை
சென்னை: தமிழகத்தில் தினமும் 47 போராட்டங்கள் நடக்கிறது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அடிக்கடி போராட்டம் நடக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் மீத்தேன் போராட்டம், ஹைட்ரோ கார்பன் போராட்டம், காவிரி போராட்டம், ஐபிஎல் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், சாகர் மாலா போராட்டம்,…
வெளிநாடுகளில் தமிழக பாரம்பரியமிக்க 20 சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன
சென்னை, தமிழக சட்டசபையில் கலை மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் பதிலளித்து பேசியதாவது:- தமிழகத்தில் கண்டறியப்பட்ட 1,250 அரும் கலைப் பொருள்களை முறைப்படுத்தியுள்ளோம். தமிழகத்தில் மொத்தமுள்ள 35 அருங்காட்சியகங்களில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 943 அரும்பொருள்கள் உள்ளன.…
சுடுகாட்டில் பேயும் இல்லை, பிசாசும் இல்லை ஒரு நாள் இரவு…
ஐதராபாத், ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ நிம்மல ராம நாயுடு இவர் கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள சுடுகாடு ஒன்றில் படுத்து தூங்கியுள்ளார். அந்த சுடுகாட்டில் பேய்கள் நடமாடுவதாக கூறப்பட்டதை அடுத்து அவர் ஒரு நாள் இரவு அங்கு படுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறும் போது…
திருமணத்திற்கு வரதட்சணைக்கு பதிலாக 1,001 மர கன்றுகளை பரிசாக கேட்ட…
கேந்திரபரா, ஒடிசாவின் கேந்திரபரா மாவட்டத்தில் வசித்து வருபவர் சரோஜ் காந்தா பிஸ்வால் (வயது 33). பள்ளி கூடம் ஒன்றின் ஆசிரியரான இவருக்கும், ஆதம்பூர் நகரில் உள்ள ரேஷ்மிரேகா பைடாலா என்ற பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகளும் ஆசிரியை பணியில் உள்ளார். இந்த நிலையில், திருமணத்திற்கு வரதட்சணை எதுவும் வேண்டாம் என கூறியுள்ள…
“கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சுற்றுச் சூழலுக்கு எதிரானது”- நீர்வள…
சென்னை நகரத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிலத்தடி நீர் முற்றிலுமாக தீர்ந்துபோகும் நிலை இருப்பதாக சமீபத்தில் நிதி ஆயோக் அறிக்கையில் வெளியிடப்பட்ட தகவலை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நீர்வள மேலாண்மை நிபுணர் எஸ்.ஜனகராஜன் தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் அறிக்கை தொடர்பாக பிபிசி தமிழுக்கு ஃ பேஸ்புக்…
சிவபானமா இது… திருவண்ணாமலை சாமியார்களின் சுகவாசம்!
படுக்க இடம் கிடையாது, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வேலை கிடையாது, உற்றார், உறவினர் இருந்தும் இல்லாத நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாமியார்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். அண்ணாமலையாரை நினைத்துக் கொண்டே வாழ்கிறோம் என உடம்பில் திருநீறு பட்டையுடனும் கழுத்தில் உத்திராட்சக் கொட்டையுடனும் வலம் வருகிறார்கள். கடந்த வாரம் கிரிவலப்பாதையில் ஒரு…
பசுமை வழிச்சாலை.. பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.. நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய…
சென்னை: பசுமை வழிச்சாலைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் இந்த விரைவுச்சாலை திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கி…
பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் அறிவிப்பு.. மாணவி நந்தினி தந்தையுடன்…
மதுரை: டெல்லியில் வரும் 25ம் தேதியன்று பிரதமர் மோடி வீடு முன்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை சட்டக்கல்லூரி மாணவியான நந்தினி. இவர் தமிழகத்தில் பூரண மது விலக்கை வலியுறுத்தி பல போராட்டங்களை…
போலீஸ் மீது தாக்குதல்: நாம் தமிழர் கட்சி பிரமுகர் குண்டர்…
ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டத்தின் போது போலீஸ் மீது தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சி பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி பிரச்சினை தொடர்பாக கடந்த ஏப்ரல் 10-ந்தேதி சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் நடந்த…
ஆதி மனிதர்கள் திருவள்ளூரில்தான் தோன்றினார்கள் என நிரூபிக்கிறது பட்டரைபெரும்புதூர் அகழாய்வு!
திருவள்ளூர்: ஆதி மனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றினர் என்பதைத் தகர்க்கிறது பட்டரை பெரும்புதூர், அகரம்பாக்கம் அகழாய்வுகள். திருவள்ளூர் மாவட்டத்தின் குடியம் பகுதியில் ஆதி மனிதர்களின் கற்கால குகை வீடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சர்வதேச ஆய்வாளர்கள் ஆதிமனிதர்கள் அதிரம்பாக்கத்தில் வாழ்ந்ததாக சான்றுகளை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் அதிரம்பாக்கம்,…
2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.!
திரிபுரா மாநிலத்தில், ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய பழங்குடியின சிறுமிக்கு நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. திரிபுரா மாநிலம், தன்சேரா பகுதியில் சுமதி(9) என்ற பழங்குடியின சிறுமி தனது பெற்றொருடன் வசித்து வருகிறார். இப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டு, தண்டவாளம் அபாயகரமான…
சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் எத்தனை விவசாயிகளுக்கு…
கோவை : சேலம் - சென்னை 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தால் 72,273 விவசாயிகள் பாதிகப்படுவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சேலம் -…
























